சமுதாயத்தைப் புரிந்துகொள்வது எப்படி?

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சமுதாயத்தைப் புரிந்துகொள்வது எப்படி?

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

மனிதர்கள் தங்களை அடுத்து அண்மையில் சூழ்ந்திருக்கிற சமூகச் சூழலைப் பற்றி மட்டும் அறிந்திருப்பதோடு நில்லாமல், சமூகத்தின் முழு வாழ்க்கைக்குள்ளும் ஊடுருவிப் பார்த்து அறிவதுதான் சமுதாய அறிவாகும். அப்படி நடைமுறையில் அந்த அறிவை அடையும் வழிமுறையை விளக்குகிறது இந்த நூல்.வி,கெல்லி,எம்.கவல்ஸோன் இருவரும் ஆங்கிலத்தில் எழுதிய அந்தச் சிறுநூலைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் தா.பாண்டியன்.

Shelves
கட்டுரைகள் book தா. பாண்டியன்

More like this


அறியப்படாத தமிழகம்

தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்களின் வழிபாட்டுக் குரியனவாக இருப்பன சிறு தெய்வங்களே. சிறு தெய்வம் என்ற சொல்லாட்சி முதன்முதலில் அப்பர் தேவாரத்தில் காணப்படுகிறது. எனவே, இப்பெய…

பொதுவுடைமையரின் வருங்காலம்?

உலக, இந்தியப் பொதுவுடைமை இயக்கங்களுக்குள் மீள் பரிசீலனைகள், சுயவிமர்சனங்கள், கால மாற்றத்திற்கேற்ற அணுகுமுறைகள் என வேகமாக நடைபெற வேண்டிய அவசியத்தை கவனப்படுத்தி ஆக்கபூர்வ…

பெருந்தலைவர் காமராஜர் பொற்கால ஆட்சிச் சாதனைகள்

இந்த நூலில் உள்ள அனைத்துச் செய்திகளையும் ஆழ்ந்து படியுங்கள். இப்படிபட்ட ஒரு தலைவனை இன்று காணமுடிகிறதா என்று கொஞ்சம் சிந்தியுங்கள். இயற்கையில் வெற்றிடம் என்பது கிடையாது ஒன்ற…

கடைசிப் பக்கம்

முதல் பக்கம் படித்து விட்டுத்தானே கடைசிப் பக்கங்களைப் படிக்க வேண்டும். படியுங்கள். அவ்வப்போது என் மனோதர்மத்துக்குத் தோன்றிய கருத்துக்களைக் 'கல்கி'யில் கடைசிப் பக்கமாக' எழுதி வந்…

இந்தியாவில் சாதிகள்

இந்துக்களுக்குள்ளே பல்வேறு வித்தியாசங்கள் வேறுபாடுகள் இருந்தபோதிலும்,அவர்களிடையே ஆழ்ந்த பண்பாட்டு ஒருமை உள்ளது. பெரியதாக உள்ள பண்பாட்டுப் பகுதிகளின் சிறு சிறு தொகுதிகளே…

துணையெழுத்து

இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிக்கும்போது, உலகைப் பற்றிய நமது பார்வை சற்று விசாலமாகிறது. மனதின் கசடுகள்நீங்கி, எல்லாருடனும் உறவு கொண்டாட வேண்டும் என்று வேட்கைய…

பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ்

இந்த உலகம் பிரச்னைகள் சூழ்ந்தது. எனவே, இல்லம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தால்தான் உலகமும் சந்தோஷம் மிகுந்து காணப்படும். அப்படிப்பட்ட இல்லத்தை ஒரு பெண்ணால்தான் உருவாக்க முடியும்!…

மதமா? அரசியலா?

இன்றும் காஷ்மீர் மக்களின் முக்கியக் கோரிக்கை : இணைப்பு ஒப்பந்தப்படி காஷ்மீரின் தற்சார்பைப் பேணுவது. காஷ்மீரின் பூர்வ இன தன்மையைப் பாதுகாப்பது, வன்முறைகள் நிறுத்தப்பட்டு அமைதிய…

சமுதாயமும் பண்பாடும்

மனிதன் தன்னுடைய தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ள உருவாக்கிய கருவி பண்பாடு என சி. சி. நார்த் (C.C. North) குறிப்பிட்டுள்ளார். ஒரு சமுதாயத்தின் அல்லது ஒ…

அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும்!

பரந்த கல்வி,இருமொழிப் புலமை சிறந்த முறையில் விவாதிக்கும் ஆற்றல் அமையப் பெற்ற நல்லறிஞர்கள் நால்வரும் கம்பன் காவியத்தால் நாட்டுக்கு விளைந்த விளைவுகளை விவாதித்து முடிவு கூறி…

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 1

Author: ஓஷோ

இந்தநூல் அகமதாபாத்தில் நடைபெற்ற கீதா ஞானயக்ஞத்தில் கீதையின் முதல் இரண்டு அத்தியாயங்களின் விரிவுரையாகச் செய்யப்பட்ட பிரவசனங்களின் தொகுப்பாகும். ஸ்ரீமத் பகவத் கீதையின் 18 அத்த…

திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம்

திருக்குறளுக்கு எழுந்துள்ள ஆயிரமாயிரம் ஆய்வு நூல்களுள் பொருண்மை நோக்கிலும், நடைநல நோக்கிலும் யாப்பியம் நோக்கிலும், அணிநல நோக்கிலும், பதிப்பியல் நோக்கிலும் தலைசிறந்தன ஒரு …