யாப்பருங்கலக் காரிகை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

யாப்பருங்கலக் காரிகை

Yapparunkala Kaarigai

இந்நூல் கட்டளைக் கலித்துறை எனும் பாவகையால் யாக்கப்பட்டது. எனினும் கட்டளைப் பாக்களுக்கு இதில் இலக்கணங் கூறப்படவில்லை. எழுத்தெண்ணிப் பாடப்படும் இப்பா பிற்காலத்தே பயின்று வழங்கத் தொடங்கியது. செவ்விய இலக்கண மரபையட்டி, இலக்கியத்தால் நெறிப்படா கட்டளைப் பாக்களுக்கு அமிதசாகரர் இலக்கணமுரைக்கவில்லை எனத் தெரிகின்றது. சூத்திரமாக உரைக்கப்பட்ட இந்நூலுக்கு கட்டளைக் கலித்துறையின் இலக்கணம் பெரிதும் உதவுகின்றது. அ…

Interested in this book? Check Price on Amazon
Shelves
தமிழ்மொழி ந.மு. வேங்கடசாமி நாட்டார் book

More like this


கம்பன் கண்ட தமிழகம் (old book rare)

தமிழ் அறிஞர் அமரர் சாமி சிதம்பரனார் அவர்கள் தலை சிறந்த முற்போக்கு எழுத்தாளர், திறனாய்வாளர், சீர்திருத்த செம்மல் கவிச்சக்ரவர்த்தி கம்பனின் இராமாயணம் பற்றிய அவரது சிறந்த ஆய்வு …

Check Price

தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் 1900 - 2010

‘கதைகள்’ என்றாலே நம்மில் பலருக்கும் சுவாரஸ்ய உணர்வுகள் மேலெழுவது இயல்பு. அதிலும் சிறுகதை என்றால், ஆர்வத்தைத் தூண்டக்கூடிய பல்வேறு திருப்புமுனைகள் அதில் நிறைந்திருக்கும் என்…

Check Price

இலக்கணச் சுருக்கம்

மாணவர்கள் ஐந்திலக்கணங்களையும் எளிதாகக் கற்கும் வண்ணம் ' இலக்கணச் சுருக்கம்' என்னும் நூலை வெளியிட்டுள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய இந்நூல் இலக்கணப் பா…

Check Price

தமிழ்மொழி வரலாறு ஓர் அறிமுகம்

'தமிழ் மொழி வரலாறு - ஓர் அறிமுகம் என்னும் நூல் மாணவர்கள் தமிழ்மொழி வரலாற்றை எளிதில் புரிந்து கொள்ளல் வேண்டும் என்னும் நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. தெ.பொ.மீ., வேலுப்பிள்ளை,…

Check Price

இலக்கியக் கட்டுரைகள்

தஞ்சையில் 1995 -ம் ஆண்டு ஜனவரி 1 முதல் 5 தேதி வரை 8வது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. அதை கௌரவிக்கும் நோக்குடன் பிரபல முற்போக்குச் சஞ்சிகை 'தாமரை ஒரு சிறப்பு மலரை வ…

Check Price

யாப்பருங்கலக்காரிகை மூலமும் உரையும்

இலக்கியம் தோன்றிப் பல்லாயிர்ம ஆண்டுக்ள் கடந்த பிறகே, இலக்கணம் தோன்றியது. இலக்கணமும் பல்வேறு இலக்கணங்கள் பல்வேறு அறிஞரால் இயற்றப்பெற்று நாட்டில் நிலவியிருக்கின்றன. நமக்குக் கிடை…

Check Price