Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்நூல் கட்டளைக் கலித்துறை எனும் பாவகையால் யாக்கப்பட்டது. எனினும் கட்டளைப் பாக்களுக்கு இதில் இலக்கணங் கூறப்படவில்லை. எழுத்தெண்ணிப் பாடப்படும் இப்பா பிற்காலத்தே பயின்று வழங்கத் தொடங்கியது. செவ்விய இலக்கண மரபையட்டி, இலக்கியத்தால் நெறிப்படா கட்டளைப் பாக்களுக்கு அமிதசாகரர் இலக்கணமுரைக்கவில்லை எனத் தெரிகின்றது. சூத்திரமாக உரைக்கப்பட்ட இந்நூலுக்கு கட்டளைக் கலித்துறையின் இலக்கணம் பெரிதும் உதவுகின்றது. அ…
Genres
Shelves
More like this
தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் 1900 - 2010
‘கதைகள்’ என்றாலே நம்மில் பலருக்கும் சுவாரஸ்ய உணர்வுகள் மேலெழுவது இயல்பு. அதிலும் சிறுகதை என்றால், ஆர்வத்தைத் தூண்டக்கூடிய பல்வேறு திருப்புமுனைகள் அதில் நிறைந்திருக்கும் என்…
பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப்பற்றித் தனித்தனியாகக் கூறுவதே இந்நூல். இதைப் படிப்பதன் மூலம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் சிறப்பையும், கொள்கையையும் உணர்ந்து கொள்ளலாம். பத்துப்பாட்…
சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம்
இயல்புகளை அவன் மூலம் கேட்டு அறிந்தனர். கானுறை. தெய்வம் வசந்தமாலையின் வடிவிலே தோன்றிக் கோவல. னின் மதுரைப் போக்கைத் தடுக்க முயல்கிறது.
வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் (old book rare)
திருக்குறள் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் தமிழகத்தில் வளர்ந்து கொண்டு வருகிறது. அது பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் சாமி சிதம்பரனாரின் "வள்ளுவர் வாழ்ந்த தமிழகம்" த…
புறநானூறு தமிழர் நாகரிகம்
'புறநானூறு - தமிழர் நாகரிகம்' என்னும் இந்நூல் தமிழர்களுக்குக் கிடைத்தற்கரிய ஒரு பேறு. தமிழ் நாகரிகத்தின் தொன்மையுணர்த்தும் பெருநூலாகத் திகழ்வது புறநானூறு. அப்புறநானூற்ற…
தமிழ்மொழி வரலாறு ஓர் அறிமுகம்
'தமிழ் மொழி வரலாறு - ஓர் அறிமுகம் என்னும் நூல் மாணவர்கள் தமிழ்மொழி வரலாற்றை எளிதில் புரிந்து கொள்ளல் வேண்டும் என்னும் நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. தெ.பொ.மீ., வேலுப்பிள்ளை,…
கல்வெட்டுகள் கூறும் உண்மைகள்
12, 13-ம் நூற்றாண்டில் சமஸ்கிருதக் கல்வெட்டுக்கள், கோயிலை உள்ளூர் குறுநில மன்னர்கள் கொள்ளையிட்டதைப் பற்றியே கூறுகின்றன.ஆனால் 100 ஆண்டுகளுக்கு முந்தைய கஜினி முகமதுவின் படைய…
மொழிப் போரில் ஒரு களம்
என் தம்பி கருணாநிதியைப் பார்த்துவிட்டுத்தான் வருகிறேன். இங்கே பேசியவர்கள் கருணாநிதி தனிமைச் சிறையில் தவிக்கிறார் என்று தவறாகச் சொல்லிவிட்டார்கள். தம்பி கருணாநிதியைத் தனிம…
கம்பன் கண்ட தமிழகம் (old book rare)
தமிழ் அறிஞர் அமரர் சாமி சிதம்பரனார் அவர்கள் தலை சிறந்த முற்போக்கு எழுத்தாளர், திறனாய்வாளர், சீர்திருத்த செம்மல் கவிச்சக்ரவர்த்தி கம்பனின் இராமாயணம் பற்றிய அவரது சிறந்த ஆய்வு …