Select a cover image
Searching for images...
Saving cover image...
வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவைப்படும் சிலவற்றில் நினைவாற்றலுக்கு மிக முக்கிய பங்குண்டு. அந்தவிதத்தில் இந்த நூல் பலருக்கும் கைகொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. 'முத்தாரம் ' இதழில் சில வருடங்களுக்குமுன் நினைவாற்றல் தொடர்பாக நான் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. என்றாலும் இந்த நூலுக்கென்றே நான் எழுதிய அத்தியாயங்களும் பல உண்டு. முக்கியமாக எண்களை நினைவு வைத்துக் கொள்வதற்காக தமிழ் எழு…
Genres
Shelves
More like this
நூற்றுக்கு நூறு : எக்ஸாம் டிப்ஸ் 1
தினமணி நாளிதழில் வெளியான மதியின் இந்த கார்ட்டூன்கள் வடிவிலான தேர்வு டிப்ஸ், வெளியான காலத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ்நாட்டு மாணவ மாணவியர் மத்தியில் வெகுவாக வரவேற்பு பெ…
மனமெல்லாம் மகிழ்ச்சி
முதல் பரிசு முதல் பேணா முதல் காதல் முதல் முத்தம் இவை எல்லாம் யாரால் மறக்க முடியும். மனமெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த நொடிகள். மின்னல் போன்ற ஒளி தோன்றி மறைந்த நொடிகள்.…
உடலே நலமா
நாற்பது வயதைத் தொட்டு விட்டீர்களா? கவனம்! எப்போதாவது லேசாக நெஞ்சு வலிப்பதுபோல் இருக்கிறதா? ஒரு பக்கம் மட்டும் விட்டுவிட்டுத் தலைவலி, எகிறும் ரத்தஅழுத்தம், ஷுகர் - இன்னும் …
நான் எஞ்சினியர் ஆவேன்
பள்ளி இறுதியை முடித்த உடன் அடுத்து என்ன படிப்பது? என்ற கேள்வி வந்து நிற்கிறது. எஞ்சினியர் படிப்பு என்று முடிவெடுத்து விட்டால் அதில் எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது? எஞ்சின…
மாணவர்களுக்கான பயனுள்ள பழமொழிகள் 2500
புத்தக தலைப்புக்கு ஏற்றவாறு 'மாணவர்களுக்கான பயனுள்ள பழமொழிகள் 2500' என்ற இந்நூல் மாணவர்களுக்கு பயனுள்ள நூலாகும். இந்நூலாசிரியர் திரு. இரா. சம்பத் அவர்கள் அகர வரிசையில் …
நீங்களும் ஓவியம் கற்கலாம் சிறந்த ஓவியராகலாம்
ஓவியம் கற்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்நூல் பெரிதும் உதவும். இந்நூல் உள்ளதை போல் வரைந்து தெரிவதற்கான பயிற்சியேயாகும். சிறந்த கற்பனைகள் கிடைக்க பெற்றாலும் தடையில்லாமல் அதற்கு …
நீர்க்குமிழி நினைவுகள்
சொற்ப நேரத்தை உணர்த்துவதில் மட்டுமல்ல ஏழு வண்ணங்களையும் தன்னில் பிரதிபலித்து நம்மை அப்படியே ஆகர்சித்து வைப்பதிலும் நீர்க் குமிழ் முக்கியமானது.நீரே நிலையானதல்ல.நதியாக இருந்…
ஆங்கிலம் அறிவோமே பாகம் - IV
புதிதாக ஆங்கிலத்துக்குள் அடியெடுத்து வைப்பவர்களை மட்டுமல்லாமல் ஏற்கெனவே மொழியில் ஆளுமைப் படைத்தவர்களையும் இத்தொடர் ஈர்த்துவருகிறது. எவ்வளவு கடினமான கருத்தையும் சிரிக்கச் ச…
தைலம் பரபர! தலையே பறபற!
தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்' இதைச் சொல்லாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இதைச் சொல்லிவிட்டு தைலம் தேய்த்துக் கொள்ளாதவர்களும் இருக்க முடியாது. ஆனால்,த…