Select a cover image
Searching for images...
Saving cover image...
பிரச்சினைகளுக்கு முடிவு காண்பது எப்படி?
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
பிரச்சனைகள் வரும்போது எப்படி, முடிவெடுக்கிறோம் என்பதைப் பொறுத்து நம் எதிர்கால வாழ்க்கை அமைகிறது. வாழ்வின் பல காலகட்டங்களில் நாம் எடுத்த முடிவுகள் குயவன் மண்பாண்டத்தை உருவாக்குவதுபோல நம் வாழ்க்கையை உருவாக்கி இருக்கின்றன. வாழ்வின் சரியான முடிவு எடுத்தவர்கே முன்னேறி இருக்கிறார்கள்; நாட்டின் தலைவர்கள் சரியான முடிவு எடுக்கும்போதுதான் நாடு நல்வாழ்வு பெறுகிறது. சரித்திரத்தில் இடம் பெறுகிறது. ஒரு தொழிலின…
Genres
Shelves
More like this
மனம்தான் மனிதன்
ஓருவன் செய்யும் காரியங்களுக்கு அவனது மனமே காரணமாக இருக்கிறது. வாழ்க்கைக்கு மனமே அடிப்படை. தண்ணீரைப் போல எப்போதும் அசைந்து கொண்டேயிருக்கும் தன்மைப் படைத்தது மனம். நமது எ…
அடுத்த விநாடி
இந்த விநாடியில் நீங்கள் செய்யும் செயல்களின் விளைவே அடுத்த விநாடி உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. உங்களின் ' இந்த விநாடி ' யை அர்த்த முள்ளதாக்க இந்நூல் மிகச் சிறப்பாக உத…
இன்று புதிதாய்ப் பிறப்போம்
வரலாறு என்பது நேற்று இறந்தவர்க்கும், இன்று இருப்பவர்க்கும், நாளை பிறப்பவர்க்கும் இடையே நடைமெறும் ஒப்பந்தம்'என்றார் ஆங்கிலேய அறிஞர் எட்மண்ட் பர்க். மன்னர்களின் போர்க்களமும்,அவர்களுடை…
ஒரு சிறகு போதும்
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று தேவை. இன்றைய இளைஞர்களுக்கு உத்வேகமும் இருக்கிறது சக்தியும் இருக்கிறது. ஆனால், அவற்றைச் சரியாகப் பயன்படுத்தினால்தான் வாழ்க்கை இனிமையாக …
உயர் மனிதனை உருவாக்கும் குணங்கள்
உயர் மனிதனை உருவாக்கும் குணங்கள் யாவை? என்று பலகாலம் நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வோர் சமயத்தில் - நமது தேவைக்கேற்ப- ஒவ்வோர் குணங்கள் மிக முக்கியமானதாகப் படும். சிலர்…
சீனஞானம் வாழ்க்கை வெளிச்சம்
வளர்ந்த தாடி,தலையோ வழுக்கை,இடுப்பில் ஒரு துணி.மேலே ஒரு போர்வை.ஒரு எருமை மாட்டின் மீதேறிக் காட்டை நோக்கிப் புறப்படுகிறார். அவரோ சீனாவின் ஐந்து சக்கரவர்த்திகளுக்கு ஆலோச…
தள்ளு
ஒருவரது செயல்திறனை மதிப்பீடு செய்வது எப்படி? சுமாராக பணியாற்றுபவர்கள் மேம்படுத்துவது எப்படி? ‘ஊழியர்களின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பைப் பெறுவது எப்படி? வேறுப்ட்ட மனநிலையில்…
மழுப்பல்களை நிறுத்துங்கள்
டாக்டர் வெயின் டயர் மிகச்சிறந்த ஆன்மீக மற்றும் ஊக்குவிப்பாளாராக இருந்தவர் . Father of Motivation என்று சொல்லுமளவுக்கு பிரசித்தி பெற்றவர் .. அவருடைய புத்தகங்கள் சில உலக …
நல்லவண்ணம் வாழலாம்
அமைதியும் , ஆழ்ந்த சிந்தனையும் , தெளிந்த சானமும், இளந்தென்றல் தழுவிச் செல்வது போன்ற இனிய பேச்சும், ஒழுக்க , ஓட்பமும் ஒருங்கே நிறைந்தவர் திரு . சுகி. சிவம் . அவருடைய அறி…
தன்னை அறியும் அறிவு
தன்னை அறியும் அறிவு , மெய்ப்பொருள் அறிவு இவைகள் பற்றி கசடறத் தெரிந்து கொள்ளும் அறிவே, பேரறிவாற்றல் என்று வேதம் உரைக்கிறது. இந்த இரண்டு அறிவாற்றல் இருந்தாலே பேரறிவாக மா…
வாழ்வை வளமாக்கும் நேர நிர்வாகம்
பென்சில் என்றால் என்ன? வாழைப்பழம் என்றால் என்ன? என்பதற்கெல்லாம் நம்மால் விளக்கம் கொடுத்து விட முடியும். நேரம் என்றால் என்ன? எனபதற்கு அவ்வளவு சுலபமாக விளக்கம் கொடுத்து விட முடி…
மனம் பிரார்த்தனை மந்திரம்
மனமும், பிராத்தனையும் என்ற எனது புத்தகத்தில் மந்திரங்கள் என்ற ஒரு மிக்கியப் பகுதியைச் சேர்ந்திருக்கிறேன்.ஆகவே தான் மனம் பிராத்தனை மந்திரம் என்ற புதியதலைப்பு.