பிரச்சினைகளுக்கு முடிவு காண்பது எப்படி?

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பிரச்சினைகளுக்கு முடிவு காண்பது எப்படி?

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

பிரச்சனைகள் வரும்போது எப்படி, முடிவெடுக்கிறோம் என்பதைப் பொறுத்து நம் எதிர்கால வாழ்க்கை அமைகிறது. வாழ்வின் பல காலகட்டங்களில் நாம் எடுத்த முடிவுகள் குயவன் மண்பாண்டத்தை உருவாக்குவதுபோல நம் வாழ்க்கையை உருவாக்கி இருக்கின்றன. வாழ்வின் சரியான முடிவு எடுத்தவர்கே முன்னேறி இருக்கிறார்கள்; நாட்டின் தலைவர்கள் சரியான முடிவு எடுக்கும்போதுதான் நாடு நல்வாழ்வு பெறுகிறது. சரித்திரத்தில் இடம் பெறுகிறது. ஒரு தொழிலின…

Shelves
சுய முன்னேற்றம் எம்.எஸ். உதயமூர்த்தி book

More like this


ரூட்ட மாத்து

குறுக்கு வழிகளால் ஆனது இந்த உலகம். ஆனால், சட்டென நம் கண்களுக்கு அவை புலப்படுவதில்லை. நாம் பார்க்கும் விதம், பார்க்கும் கோணம், சிந்திக்கும் முறை அனைத்தையும் அடியோடு மாற்றினா…

ஓடும் நதியின் ஓசை (முதல் பாகம்)

பரந்த சிந்தனைக்கு வழிகாட்டும் இந்நூல் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மதவெறி, முதுமைப் பிரச்சனை, வன்மம், மூடநம்பிக்கை போன்ற சமூகப் பிரச்சினைகளை ஆராய்கிறது இந்நூல்.

நம்மால் முடியும் தம்பி நம்பு

ஜப்பான் போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளில் மக்கள் திட்டமிட்டு 21-ஆம் நூற்றாண்டை நோக்கி முன்னேற்றப் பாதையில் நடைபோடுகிறார்கள் என்பதையும், நம் நாட்டிலோ திட்டமிட்டு உழைத்து மக்கள் முன்…

கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்

'எப்போதும் ஆனந்தத்தோடு பணியாற்று; என்றும் அமைதி கிடைக்கும்!' என்பதுதான் சத்குரு ஜக்கி வாசுதேவின் தாரக மந்திரம். அதேநேரத்தில், 'வெற்றியையே நினைத்து உழைத்தால், அது கிடைக்க…

வெற்றி தரும் ஆளுமை ஆற்றல்

நாம் உயர வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் யாருக்குத்தான் இல்லை! 'அட, ஒரு சிலர் மட்டுமே எங்கோ உச்சிக்குப் போய்விடுகிறார்களே, நமக்கு ஏன் அது சாத்தியப்படவில்லை?' என்று உங்களுக்கு…

நாடு எங்கே செல்கிறது?

நமது நாட்டில் ஜனநாயகம் நிலவுகிறது. பாராட்டப் பட வேண்டிய விஷயம். தனிமனித சுதந்தரம் ஓரளவுக்கு இருக்கிறது. படித்த குறிப்பாக தொழில் நுட்பம் அறிந்த மக்கள் தொகை ஏராளமாக இர…

வெற்றி தரும் மந்திரம்

தினசரி வாழ்க்கையில் பலவித ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்கும் நமக்கு, தன்னம்பிக்கை வார்த்தைகள்தான் பல்வேறு நிலைகளில் பெரிதும் ஆறுதலாக இருக்கும். சாதாரண மனிதர்களுக்கு வரும் துன்பங்க…

மனசே மனசே! (தன்னம்பிக்கையின் முகவரி)

இன்றைய காலக்கட்டத்தில் நமக்குத் தேவையான நூல்களில் குறிப்பிடத்தக்கவை தன்னம்பிக்கைத்தரும் நூல்களே எனலாம். இத்தகைய நூல்களை எழுத மற்றவர்கள் வாழ்த்து காட்டிய வரலாற்று நூல்கள் துணைபு…

உயர் மனிதனை உருவாக்கும் குணங்கள்

உயர் மனிதனை உருவாக்கும் குணங்கள் யாவை? என்று பலகாலம் நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வோர் சமயத்தில் - நமது தேவைக்கேற்ப- ஒவ்வோர் குணங்கள் மிக முக்கியமானதாகப் படும். சிலர்…

மனம்தான் மனிதன்

ஓருவன் செய்யும் காரியங்களுக்கு அவனது மனமே காரணமாக இருக்கிறது. வாழ்க்கைக்கு மனமே அடிப்படை. தண்ணீரைப் போல எப்போதும் அசைந்து கொண்டேயிருக்கும் தன்மைப் படைத்தது மனம். நமது எ…