தமிழகக் கிராமியக் கதைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தமிழகக் கிராமியக் கதைகள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

கதைகள் உண்மையாகவும் , பொய்ம்மையாகவும், இரண்டும் கலந்தும் அமைந்து தம் கருத்தை விளக்குகின்றன. பெரும்பாலும் அவை கற்பனைகளாகவே உள்ளன. நாட்டுப்புறக் கைகளை நடை அமைப்பு அடிப்படையில் நாட்டுப் புறக் கதைப்பாடல்கள் என்றும் கட்டுகதைகள் என்றும் சொல்லலாம். கட்டுக்கதைகளின் இடையிடையே பாடல்களும் இடம் பெறுகின்றன.தமிழகக் கிராமியக் கதைகள் என்ற தொகுப்பு 3 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் தொகுப்பில் 66 கதைகள் உள்…

Interested in this book? Check Price on Amazon
Shelves
book முல்லை பிஎல். முத்தையா கதைகள்

More like this


ஆலமரம்

ஆலமரம் என்றால் சிறப்புக்கும் உயர்வுக்கும் மரியாதை சேர்க்கும் மரம். ஆல்போல தழைத்து என்று ஆசி மொழி கூறுவதுண்டு. ஆலமரம் விழுதுவிட்டு செழுமையாகப் படரும். அதேபோல் சமூகத்தில் ஒ…

Check Price

ஈசாப் குட்டிக் கதைகள்

இந்தப் புத்தகத்தில் உள்ள குட்டிக்கதைகள், மனிதவாழ்வு மேம்பாடடைய ஈசாப் என்னும் அடிமையால் ஊர்ஊராக அவன் சுற்றித் திரிந்தபோது சொல்லப்பட்டனவாகும்.

Check Price

ஓஷோவின் குட்டிக் கதைகள்

ஓஷோவின் பல்வேறுபட்டி குட்டிக் கதைகளும், அவருடைய த்த்துவங்களும் அடங்கியிருக்கிறது இந்நூலில்.

Check Price

உயிரில் கலந்த உறவே

அ றுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூர். கம்பீரமாய் ஓங்கி உயர்ந்த கோபுரங்களின் கலசங்கள் மாலை வெயில்பட்டு பொன்னாய் ஜொலித்தன. இதுதான் எங்கள் வீடு என உரிமையாய் சில புறாக்கள் …

Check Price

சின்னச் சின்ன வெளிச்சங்கள்

சில கதைகள் - அணைந்துகிடக்கும் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைத்துவிட்டுச் செல்கிறது. சில கதைகள் நறுமணமாய் சுவாசத் தரையைத் தொட்டுவிட்டுச் செல்கிறது.இத்தகைய அரிய நூல் பொதுவாய் …

Check Price

கலிங்கராணி

குலோத்துங்கச் சோழன் அரண்மனைப் பூங்காவில் நடந்த காதற்காட்சி.நாம் மேலே தீட்டியது.அந்தப் புரத்திலே அரசிளங்குமரி அம்மங்கைத் தேவியின் ஆருயீர் போன்றிந்த தோழி, தன் காதலனைக் காண பூ…

Check Price

விபரீதக் கோட்பாடு

கணேஷ் - வஸந்த் துப்பறியும் 'விபரீதக் கோட்பாடு' 1976-ல் 'மாலைமதி' இதழில் வெளியானது. கணேஷிடம் கிளையண்டாக வரும் ஓர் இளைஞன், திடீரென்று காணாமல் போன தனது மனைவியைத் தெடி…

Check Price

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-1

இயற்பெயர் ஆர். பார்த்தசாரதி. 1964 முதல் சிறுகதைகளும் நாவல்களும் நாடகங்களும் கட்டுரைகளும் எழுதி வருபவர். சரஸ்வதிசம்மான், சாகித்ய அகாதமி, பாரதீய பாஷா பரிஷத் விருதுகள் ப…

Check Price

ஒரு நடுப்பகல் மரணம்

'ஒரு நடுப்பகல் மரணம்' குங்குமத்தில் தொடர்கதையாக வெளிவந்த ஒரு அக்மார்க் மர்ம கதை. புதுமண ஜோடி ஒன்று ஹனிமூனுக்காக பங்களூர் சென்று ஹோட்டலில் தங்கிறது. அங்கே கணவன் ஏராளமான …

Check Price