Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 200
- Publisher
- திருவரசு புத்தக நிலையம்
- Language
- TA
இந்தந் தொகுப்பு உள்ளடக்கிய 16 சிறுகதைகளில் , தலைப்புக் கதையான தலைப்பாகை தவிர்த்து அனைத்துமே பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டவை. அதுவும், எழுதப்பட்ட காலத்திற்கு முன்னால், பத்தாண்டு காலத்திற்குள் நடைபெற்ற நிகழ்வுகளை, அனுபவங்களை மையமாகக் கொண்டவை, இந்த வகையில் இந்தத் தொகுப்பு, கடந்த கால மக்கள் வரலாற்றின் இலக்கிய பதிவாகும் தலைப்பாகை, நவீன சிறுகதை என்றாலும், அதுவும் பத்தென்பதாம் நூற்றாண்ட…
Genres
Shelves
More like this
மின்சாரப் பூ (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
மின்சாரப் பூ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 59. …
சிறுகதை எழுதுவது எப்படி?
இந்தப் புத்தகத்தைப் பலர் ‘சிறுகதை எழுதுவது எப்படி?’ என்று சொல்லிக் கொடுக்கும் புத்தகமாக எண்ணி வாங்கியிருக்கிறார்கள். ஒரு விதத்தில் இந்தக் கதைகளைப் படித்தால் சிறுகதை எப்படி …
வாரம் ஒரு பாசுரம்
ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா, 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.' தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும்,…
பூக்குட்டி
ஆனந்த விகடனில் சர்வதேசக்குழந்தைகள் ஆண்டில் ஒரு கதை எழுதுமாறு ஆசிரியர் பாலசுப்ரமணியன் கேட்டிருந்தார். நான் அதுவரை குழந்தைகளுக்காக அதிகம் எழுதியதில்லை. அன்று உன் அருகில் …
வேரில் பழுத்த பலா (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
எனது அரசு அனுபவம் ‘வேரில் பழுத்த பலா' என்ற குறுநாவலாகவும் நான் சென்னை நகரில் கண்ட கட்டிடத் தொழிலாளர்களின் துன்பங்கள், துயரங்கள் 'ஒருநாள் போதுமா' என்று குறுநாவலாகவும் இ…
கொட்டு மேளம்
தமிழின் முக்கிய எழுத்தாளரான தி.ஜானகிராமனின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. 1954ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட இந்நூல் தற்போது தனது வெளியீட்டின் 60வது வருடத்தைக் கொண்டாடுகிற…
தராசு
ஒத்துபோக முடியாது என்ற மனோதத் துவத்தை படித்தறிந்து எழுதிய கதை. ஒரு காதல் கடிதம் - உண்மையிலேயே நடந்தது. அந்த கடிதத்தை படித்துவிட்டு, அந்த இளைஞன் துடித்த துடிப்பும், ப…
ஏழாவது அறிவு பாகம் 1
அனைவருக்கும் ஏற்படக்கூடிய வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தும் ஐம்புலன்களால் பதிவு செய்யப்பட்டு ஆறாம் அறிவால் பகுத்து அறியப்பட்டு, மனதால் இயக்கப்படுகிறது. அதன் பின்னணியில் அன்றாட வா…
கல்கியின் சிறுகதைகள் இரண்டாம் பாகம்
சரித்திரக்கதைகளின் மன்னன் என்று அழைக்கப்படும் கல்கி அவர்களின் சிறுகதைகள், சமூகத்தின்பால் அவர் கொண்டிருந்த அக்கறையைக் காட்டுபவை. அவரது காலத்தின் மனிதர்களை, வாழ்வை, வரலாற்றை ச…
எப்போதும் முடிவிலே இன்பம்
இத்தொகுப்பு புதுமைப்பித்தனின் 22 கதைகளைக் கொண்டு அவரது படைப்பு மேதைமையின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை அளிக்கும் முயற்சி.
நரிப்பல்
சராசரி மனித வாழ்விலிருந்து விலகிப்போனவர்களின் காலடி, தடத்தையும் - பச்சைமரத்தில் அறைந்த ஆணி போல் அசையாமல் நின்றுகொண்டிருக்கும் அன்றாடம் காய்ச்சிகளின் வாழ்வினையும் படம் பிடி…