Select a cover image
Searching for images...
Saving cover image...
ஒன்றும் செய்யாமல் சிவனே என்று இருந்தாலும், நல்ல நேரம் வரும்போது சிவனே நம்மை நாடிநல்லருள் புரிவார் என்று மறைநூல் கூறுகிறது. இந்நூல் நல்ல நேரத்தில் சிவனைப் போல வந்து பலன் செய்வது அதிர்ஷ்டக் கற்கள்தான் என்று கூறுகிறது. மேலே சொன்னது ஒருகாலம், இந்நூல் கூறுவது, இந்தக் காலத்தில். மக்கள் பயனடையும் இந்த எம் நோக்கம் நிறைவேற யாம் இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
Genres
Shelves
More like this
நவீன முறையில் தசாபுத்தி பலன்கள் கூறுவது எப்படி?
இந்நூலில் தசா - புத்திப் பலன்களை எப்படி துல்லியமாக கண்டறிவது என்பது பற்றி ஆராயப் போகிறோம். இது பற்றி நமது முன்னோர்கள் - அதாவது, பழங்கால ரிஷிகள் ஓரளவு நன்றாக ஆராய்ந்து …
கே.பி. ஜோதிட முறையில் விதியும் மதியும்
நெல் வயலில் நெற்கதிர்களுக்கிடையே அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஒரு சில இடங்களில் மட்டும் களை முளைத்திருப்பதைக் காணலாம். ஆனால் ஜோதிட வயலில் எங்கும் களையே முளைத்து நிற்பதைக் காண்…
புத்திர பாக்கியம்
''புத்திர பாக்கியம்'' என்ற இந்நூல் ஒரு ஜோதிட நூலாக வெளிவந்த போதிலும், இதில் அநேக வாழ்க்கைத் தத்துவங்கள் அடங்கியுள்ளன். உண்மையில் இது ஜோதிட சாஸ்திரத்தின் சுடரொளி! உலக நடை…
நீங்களே பார்க்கலாம் திருமணப் பொருத்தம்
காதல் மணம், கட்டாய மணம், சரி பலவாயில்லை என்ற மணம், சொந்தம் சொத்து இவைகளின் அடிப்படையில் நிர்ப்பந்தமாக நடந்த மணம், காந்தர்வமணம், ஆகியவற்றின் மூலம் பெற்ற வாரிசு குழந்தைகள், கண்…
சாமுத்திரிகா லட்சணம் ஆண் பெண் அங்க லட்சணம்
No description added
திருமணப் பொருத்தம் பார்க்கச் சிறந்த முறைகள்
ஜோதிட நெஞ்சங்களுக்கு வணக்கம். ஜோதிடம் மிகப்பெரிய கடல். அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத நீங்காத இடம் பெற்றுவிட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதற்கு நாடு, மதம், ம…
வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்
எப்படி வேண்டுமானாலும் வாழலாம்’ என்பது விலங்கினங்களுக்குப் பொருத்தமாக இருக்கலாம். ஆனால், ‘இப்படித்தான் வாழவேண்டும்’ என்ற கோட்பாடு மனித இனத்துக்கே உரியது. இந்த உலகில் பிறந்த…
குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 1
நம் முன்னோர்கள் பலர் நமக்குத் தெரிந்த அரிய கலைகள் பலவற்றை பிறருக்குக் கற்றுத்தராத காரணத்தால், அவற்றின் பலன்களை இன்று நாம் அனுபவிக்க இயலாமல் போய்விட்டது. அந்த வகையில் ஆசிரியர்…
குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 3
லக்கனாதிபதி ஒரு ஜாதகத்தில் தலைவர் எனவும் அழைக்கப்படுபவர். அவர் பலமானால் தான் வாழ்க்கையின் வசதி வாய்ப்புகளைப் அனுபவிக்க ஆயுளையும் உடல் நலத்தையும் பெற்வார்கள்.இல்லை எனில் அனைத்…
நாள் நட்சத்திரம் பார்த்து செய்தால் நல்லதே நடக்கும்
No description added
ஜாதக சுதா சாரம்
திரு. பண்டிட் மல்லாதி மணி அவர்கள் 1940-ஆம் வருடம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிறந்தவர். இவரது பாட்டனார் ஜோதிஷ சக்ரவர்த்தி மல்லாடி பலராம சித்தாந்தி, தகப்பனார் ஜோதிஷ சாம்…
உங்கள் ஜாதகமும் யோகப் பலன்களும்
ஜாதக அமைப்பில் யோகப் பலன்கள் கொண்ட மிகச் சாமான்யமான சிலர் மன்னர்களாக - அதிபர்களாக - நாட்டையே கட்டிக் காக்கும் மாபெரும் வீரர்களாக - தொழிலதிபர்களாக - அரசியலில் பெருந்தலைவ…