ரசவாத சித்தர்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ரசவாத சித்தர்கள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

சித்தர்களைப் பற்றி எழுதுவது என்பது எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய பாக்கியம் அல்ல, எனது அமெரிக்க நண்பர் திருவாளர் நந்து அவர்கள் சொல்லுவதைப் போல அவர்களது அருளும், அனுமதியும் இருந்தால்தான் அவர்களைப் பற்றி படிக்கவோ, எழுதவோ முடியும். நான் திருமூலரைப் பற்றிய நூல் ஒன்றை எழுதி வெளி வந்தபோது அவர் குறிப்பிட்டார். சித்தர்கள் இந்த உலகத்தைச் சேர்ந்தவர்கள் கிடையாது, அவர்கள் பிரபஞ்ச வெளியைச் சேர்ந்தவர்கள், இந்த …

Shelves
வேணு சீனிவாசன் ஆன்மீகம் book

More like this


தித்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள் உரை விளக்கத்துடன்

அருணகிரிநாதர் பதினாறாயிரம் திருப்புகழ் பாடிய தாக வரலாறு காணக்கிடக்கிறது. அவற்றுள் நமக்குக் கிடைத்திருப்பது 1325 பாடல்கள்தாம். வடக்குப்பட்டு த. சுப்பிரமணிய பிள்ளை அவர்க…

மனுதர்ம சாஸ்திரம்

சாஸ்திரங்களிலேயே மனுதர்ம சாஸ்திரமே முதன்மையான ஒன்றாகும். தொன்மையான இது வேத்த்தின் ஒப்புதலையும் பெற்ற ஒன்றாகும். இந்தியச் சட்டங்கள் கூட மனுதர்மத்தையே அடிப்படையாக கொண்டுள்ளன.…

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 8

மனதை படிக்கத் தெரிந்த கலைஞன் இவர் உளவியல் கூறுகளோடு இவர் கூறும் விளக்கங்கள் ஆச்சர்யபடுத்துகிறது இயல்பு வாழ்கையில் நாம் தொலைத்த பல விசயங்களை, கவனிக்காமல் கடந்துபோன அற்புதங்…

மாணவர்களே தேர்வு பயத்தை விரட்டுங்கள்

வெற்றிகரமான வாழ்க்கை என்பது வலிமையானவர்களுக்கும், திறமையானவர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் மட்டுமே சொந்தம் என்பது உண்மையல்ல. எந்த மனிதன் தான் வெற்றி பெறுவோம் என்று அசைக்கமுட…

சுற்றுச்சூழல் மாசு விளைவுகளும் விழிப்புணர்வுகளும்

என்னுடைய சிந்தனைகள் சுற்றுச்சூழல் சிந்தனைகள் குறித்த இந்த நூலை விஜயா 'பதிப்பகம் வெளியிடுவதைக் குறித்து நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.சென்னை வானொலி நிலையத்தில் சுற்று…

தித்திக்கும் தெய்விகக் கதைகள்

ஒரு காலத்தில் கஜமுகாசுரன் என்ற அசுரன் இருந்தான் அவன் தனது வம்சத்திற்கு ஏற்ப சகல விதமான வரபலங்களோடு இந்த உலகை ஆட்சி செய்ய விருப்பம் கொண்டான்.அப்படிப்பட்ட சர்வ சக்தியை பெறுவ…

அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்

'அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்' என்ற இந்த தொகுப்பு ஊல் ஒரு அற்புத பொக்கிஷம் ஆகும். தேவார பலன் தரும் பதிகங்கள் என்ற வகையில் பல புத்தகங்கள் வந்த …

திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்

திருப்பாவைக்கு எழுதப்பட்ட உரை நூல்கள் கிரந்தமொழி, சமஸ்கிருதம் கலந்து காணப்படுகின்றன. 'சங்கத் தமிழ் மாலை முப்பது ' என்று போற்றப்படும் திருப்பாவைக்கு விளக்கம் வேற்று மொழியில்…

ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்ய தேசங்கள்

நமது பாரத தேசத்தில் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் அர்ச்சாவதாரமாக எழுந்தருளி தரிசனம் தரும் கோயில்கள் ஏராளமாக இருக்கின்றன. அவைகளுள் பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்ய…

வேதம்

வேதம் நிறைந்த தமிழ்நாட்டில் இப்படியொரு நூல் மலர்ந்திருக்கிறது. இது யார் யாருக்கெல்லாம் பயன்படப்போகிறது? வேதம் கற்கும் மாணவர்களுக்குப் பாலபாடமாக இருக்கப்போகிறது. தொழிற்சாலை…

விஸ்வேஸ்வரய்யா

எல்லாமே கற்றுக்கொண்டாகவேண்டும். எல்லாவற்றிலும் ஜொலிக்கவேண்டும். புத்தம் புதிதாகச் சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டும். அத்தனைத் துறையிலும் உச்சத்தில் மட்டுமே இருக்கவேண்டும். இந்திய…