Select a cover image
Searching for images...
Saving cover image...
புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் சுமங்களாவின் ‘பேரன்பின் பூக்கள்’ எனும் விரிவான கதைத் தொகுப்பு, தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் மிக முக்கியமான சமீபத்திய வரவாகியிருக்கிறது. இதை மொழிபெயர்த்த யூமா வாசுகி, சிறார்களுக்கான 50-க்கும் மேற்பட்ட முக்கியமான உலக, இந்தியப் புத்தகங்களைத் தமிழில் தந்தவர். ஓவியர், கவிஞர், நாவலாசிரியர் எனப் பல்வேறு முகங்கள் கொண்ட அவர், தமிழ்ச் சிறார் இலக்கியத்துக்கு அயல் மொழி வளங்களைக் …
Genres
Shelves
More like this
கனவாக மாறிய கதை
கனவும் நினைவும் கவித்துவமும் ஒன்றுகலந்த அழகிய கதைப் பரப்பு இது. மாயத்தின் சிறகுகள் பக்கங்கள் முழுவதும் பறந்தலைகின்றன. வியப்புதிர்க்கும் விநோதங்களினூடே. தொன்மைக் கதை சொல்லி…
சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் இரண்டாம் தொகுதி
சுஜாதாவின் தேர்ந்தெடுத்த அறுபது சிறுகதைகள் இந்த இரண்டாவது தொகுப்பில் இடம்பெறுகின்றன. கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆச்சரியங்கள்தான் சுஜ…
அழகான அம்மா (ரஷ்ய சிறார் கதைகள்)
சிறாரின் மீது நேசக்கனிவும் அவர்களின் நல்லிதயம் வா ழ்வில் பெருமலர்ச்சியாய்த் தகழ வேண்டுமென்ற ஆழ்ந்த மோகமும் கொண்ட வஷ்ய எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை இந்தக் கதைகள். இந்தக் கதைகளுட…
கு.ப.ரா. சிறுகதைகள் முழுத் தொகுப்பு
தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளுள் முக்கியமானவராகிய கு.ப. ராஜகோபாலன் (1902-1944) எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். பல்லாண்டு மேற்கொண்ட விரிவான தேடலில் இதுவரை கிடை…
சாலப்பரிந்து...
தேர்ந்தெடுக்கப்பட்ட 25 சிறுகதைகளின் தொகுப்பு. கிராமம், நகரம், பயணம் இந்த மூன்று பின்னணிகளில் பெரும்பாலான கதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு சிறுகதையில…
நீலலோகிதம்
கவிஞர், நாவலாசிரியர், ஓவியர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர் என்ற பல்வேறு முகங்களைக் கொண்டிருந்தாலும், அவருக்குள் நிரம்பியிருப்பது குழந்தைகளின் மனவுலகில் குழந்தையா…