Select a cover image
Searching for images...
Saving cover image...
உலக அளவில் ஆட்டோமொபைல் என்பது மிகப் பெரிய துறை. இந்தத் துறை, நம் நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் மிகப் பெரிய வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ஒரு நாட்டில் குறிப்பிட்ட ஒரு துறை வளரவேண்டுமானால், அந்தத் துறையில் அறிவுசார் பங்களிப்பிலும் தொழில்நுட்பத்திலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் உருவாகிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தத் துறையின் வளர்ச்சி முழுமையடையும். முன்பு, கார் என்றாலே…
More like this
தெரிந்ததும் தெரியாததும்
நம் நாடு கருணையே எங்கும் வியாபித்திருந்த பிரதேசமா கவே இருந்தது. யார் கேட்டாலும் அவர்கள் தலையில் கூடையைத் தாக்கி வைப்பது, யார் கூப்பிட்டாலும் சேற்றில் மாட்டிய மாட்டு வண்டி…
அறிவியல் எது? ஏன்? எப்படி? (பாகம் 2)
நீங்கள் வாழும் உலகை அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொள்ள இதைவிட எளிமையான இன்னொரு வழிகாட்டி இல்லை. இந்தப் பூமி எப்படிப்பட்டது? இந்தப் பிரபஞ்சத்தில் என்னென்ன கிரகங்கள் இருக்கின்றன…
மாணவர்களுக்கான பொது அறிவு விலங்குகள்
மனிதனுக்கும் விலங்குக்கும் ரொம்பவ்வே தொடர்புண்டு கற்காலத்தில் மனிதன் காட்டில் வசித்த போது விலங்குகளுடனையே இணைந்து வாழ வேண்டி இருந்தது.யானை போன்ற சில விலங்குகள் மனிதர்களை …
மாணவர்களுக்கான பொது அறிவு 2 வினாடி வினா 432
பெது அறிவின் தேவையும் அதை வளர்த்துக் கொள்ளும் ஆர்வமும் இன்று அதிகரித்து வருகின்றன சிறுவர்கள் பாடங்களை மட்டும் படித்து மதிப்பெண்கள் வாங்கினால் போதாது பொது அறிவையும் வளர்த்து…