Select a cover image
Searching for images...
Saving cover image...
தமிழ் ஆராய்ச்சி, இலக்கியம், பக்தி இலக்கியங்கள், கவிதைகள், நாடோடிப் பாடல் கள், பழமொழிகள் என இவரே எழுதியும், தொகுத்தும் அளித்துள்ள நால்கள் இருநாற்றுக் கும் மேற்பட்டனவாகும். குறிப்பாக, இலக்கணத்துக்கு விளக்கம் தருவதில் வல்லவர். சிலேடையாய்ப் பேசுவதில் இவருக்கு நிகர் இவரே. எந்த இலக்கிய நூலிலே சந்தேகம் ஏற்படினும் உடனடியாக விளக்கம் கி.வா.ஜ. அவர்களிடமிருந்து கிடைக்கும் என்பதைத் தமிழ் அறிஞர்கள் பலரும் அறிவ…
Genres
Shelves
More like this
தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
No description added
பயப்படாதீர்கள்
உயிர்த்தொகுதியில் மனிதன் சிறந்தவனாக இருக்கிறான். அவனுக்குப் பகுத்தறிவு இருப்பதனால் கண்ணால் கண்டும் காதால் கேட்டும் பிறபொறிகளால் உணர்ந்தும் தெரிந்து கொண்டவற்றை வேறுபிற மொழிக…
அநுபூதி விளக்கம்
அநு என்றால் தொடர்வது என்று பொருள். ''பூதி'' என்றால் ஒன்றுபடுதல் என்று பொருள். ஆகவே கந்தரோடு ஒன்றுபடுவது கந்தர்