ஆவணப்படம் பாணிகளும் கோட்பாடுகளும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஆவணப்படம் பாணிகளும் கோட்பாடுகளும்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

குறிப்பிட்ட மக்களின் அன்றாட வாழ்க்கை முறையை அவர் தம் சமூக பண்பாட்டுச் சூழல்களோடு பொருத்திப் பதிவு செய்து, நமக்குச் சித்தரித்துக் காட்டும் காட்சி வடிவப் படைப்புக் கலையே ஆவணப்படமாகும். யதார்த்தம் பற்றிய படைப்பாக்க ரீதியிலான கையாளுகைதான் ஆவணப்படம் என்றும் வருணிக்கிறார்கள். நீண்ட காலமாக ஆவணப் படங்களைப் பார்த்து வருகிறோம். ஆனால், அவை பற்றிய அடிப்படையான புரிதல் இல்லாமலேயே நாம் பார்வையாளராகத் தொடர்கிறோம…

Shelves
ஆ. தனஞ்செயன் சினிமா book

More like this


திரையுலக சாதனைப் பெண்மணிகள்

பெண்கள் ஆண்களுக்கு நிகராக இன்றைக்கு எல்லா துறைகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள். ஆனால் பால்ய விவாகம், பெண் என்பவள் வீட்டுக்குள்ளே அடைபட்டு கிடக்க வேண்டியவள் என்றும் அதுவே …

பாலுமகேந்திரா கதை நேரம் (குறும்படங்கள் DVD ) பாகம் 1

சுந்தரராம சாமி, சுஜாதா, பிரபஞ்சன், திலகவதி, சு. சமுத்திரம், ஜெயந்தன் ஆகிய படைப்பாளிகளின் கதைகள் எவ்விதம் திரைக்கதைகளாகி திரைப்படமாக உருப்பெருகிறது என திரைப்பட மேத…

சினிமா சந்தையில் முப்பது ஆண்டுகள்

ஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் தானே எழுத வேண்டும் என்ற ஆசையில், ‘கண்ணதாசன் பிலிம்ஸ்’ என்ற பெயரில் ஜனகா பிலிம்சுக்காக ‘மாலையிட்ட மங்கை’ படத்தை அப்பா தயாரித்தார். பாடல்க…

ஆண்பாவம் திரைக்கதை

'ஆண்பாவம் 25' இது கொஞ்சம் ஓவரா! இல்லை என்று உன் உள்மனது சொல்லினாலும்.. வாக்கிங் போவது, யோகா, உடற்பயிற்சி, ஹெல்த் செக்கப் போன்ற உடல்மீது கொண்ட அக்கறை செயல்பாடு போலவே தொழி…

பாமா விஜயம் திரைக்கதை வசனம்

தலைமுறைகள் மாறும்போது, பண்பாடும் கலாசாரமும் ஆட்டம் காணும் அதிசயம் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ள‌து. தோற்றம், நடை, உடை, பாவனை ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மனிதர்களு…

பார்வை 360

சுஜாதா எழுத்தாளராகத் திரையுலகில் எதிர்கொண்ட அனுபவங்கள், சம்பவங்களை விவரிக்கிறது இந்த நூல். இலக்கியம் சினிமாவாகும்போது நிகழும் விசித்திரங்கள், புகழ்பெற்ற சினிமாக் கலைஞர்க…

சங்க இலக்கியமும் பண்பாட்டுச் சூழலியலும்

இலக்கியத்தை இலக்கியமாகவே அணுக வேண்டும் என்று ஒரு கருத்து எப்போதும் வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், இக்கருத்திலிருந்து வேறுபட்டு, இலக்கியத்தினைப் பல்வேறு சமூக - …

பாலுமகேந்திரா கதை நேரம் (குறும்படங்கள் DVD ) பாகம் 3

சுந்தரராம சாமி, சுஜாதா, பிரபஞ்சன், திலகவதி, சு. சமுத்திரம், ஜெயந்தன் ஆகிய படைப்பாளிகளின் கதைகள் எவ்விதம் திரைக்கதைகளாகி திரைப்படமாக உருப்பெருகிறது என திரைப்பட மேத…

உலக சினிமா (பாகம் 2)

உலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு என்றார் ஒருமுறை ஜெயகாந்தன்! இனம், மதம், மொழி, நீ, நான் கடந்து மானுட உணர்ச்சிகளைப் பேசுவதே உலகப் படைப்பு. மனிதத்தின் பொதுமொழி,…

பயாஸ்கோப்

பயாஸ்கோப் என்றதும் பயாஸ்கோப் காலத்திற்குப் போய்விட வேண்டாம். பழைய திரைப்படங்களைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகவே இந்தத் தலைப்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நூலில் 1940 தொ…