ஊருக்குள் ஒரு புரட்சி (தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஊருக்குள் ஒரு புரட்சி (தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்)

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

கண்ணால் கண்டு, காதால் கேட்டு, தீர விசாரித்துத் தெளிந்த நிகழ்ச்சிகளுள் ஒரு சிலவற்றின் ஒட்டுமொத்தமான உருவமே இந்த நாவல். நிலப்பிரபுத்துவத்தின் ஆணவமும், முதலாளித்துவத்தின் கபடமும், அரசாங்க 'யந்திர வாதிகளின்' ஏனோதானோப் போக்குகளும், கிராமங்களில் இப்போது நடைபெறும் நவீன சுரண்டலின் ஒருங்கிணைந்த மையமாக இருப்பதையும், ஏழைகள் கோழைகளாய் இருக்கும் வரை, ஏய்ப்பவர்கள் தான் 'மேய்ப்பவர்'களாக இருப்பார்கள் என்பதையும் …

Interested in this book? Check Price on Amazon
Tags
தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்
Shelves
நாவல் book சு. சமுத்திரம்

More like this


ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…

Check Price

சேரமான் காதலி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கவிஞர். கண்ணதாசன் எழுதி சாஹித்ய அகாடமி விருது பெற்ற சேரமான் காதலி என்ற சரித்திர நாவலை வாசித்தேன் மூவேந்தர்களை பற்றி அறியும் ஆவலில் சேரர் பக்கம் போவோம் என எண்ணியவுடன் எ…

Check Price

ஸ்ரீரங்கத்து தேவதைகள்

நான் பிறந்த ஊர் சென்னை. வளர்ந்து படித்து ஆளானது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தான். 'நேட்டிவல் ப்ளேஸ்' என்று ஏதாவது மனுவில் கேட்டால் ஸ்ரீரங்கம் என்று நான் எழுதுகிறேன். இன்றைய தேதிக்கு…

Check Price

தாயுமானவன்

வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …

Check Price

வேரில் பழுத்த பலா [Veril Pazhutha Palaa]

எனது அரசு அனுபவம் ‘வேரில்பழுத்த பலா’ என்ற குறுநாவலாகவும், நான், சென்னை நகரில் கண்ட கட்டிடத் தொழிலாளர்களின் துன்பங்கள், துயரங்கள், ‘ஒரு நாள் போதுமா என்ற குறுநாவலாகவும்,…

Check Price

என் இனிய இயந்திரா-1

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

Check Price

வளர்ப்பு மகள்

சென்னை, தியாகராயநகரில் உள்ள ஒய்யாரமான வீடுகளுக்கு இடையே, ‘மேக்கப்’ போட்ட கிழவி போலவும், ‘மேக்கப்’ இல்லாத இளம் பெண்களிலும் ‘நாட்டுக்கட்டை’ இளம் பெண் போல், ஒரு வீடு காட்ச…

Check Price

பிரிவோம்... சந்திப்போம் (பாகம் - 1)

பிரிவோம்.. சந்திப்போம் ஒரு காதல் கதை. இன்றைய இளஞ்ஜோடிகள் மண்ணில் மாய்ந்து விடாமல், புது வாழ்வு பெறவேண்டும் என்ற நோக்கில் இதை எழுதி இருக்கிறார் சுஜாதா. நித்தம் நித்தம் பெரு…

Check Price

வட்டியும் முதலும்

பசியில் தொடங்கியதாலோ என்னவோ... ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்க…

Check Price

நெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்)

மனிதன், நூறண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயக் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ''ஐம்பது வயதைத்…

Check Price

தலைப்பாகை

இந்தந் தொகுப்பு உள்ளடக்கிய 16 சிறுகதைகளில் , தலைப்புக் கதையான தலைப்பாகை தவிர்த்து அனைத்துமே பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டவை. அதுவும், எழுதப்பட்ட காலத்தி…

Check Price