Select a cover image
Searching for images...
Saving cover image...
'கலைஞர் வாழ்வில் அண்ணா' ஓர் அற்புத நூல். இந்தி எதிர்ப்புப் போரில் உதயமாக்கிய கலைஞர் பெரியாரின் மாணவர் - சீடர்... பிறகு அண்ணாவின் அடிச்சுவட்டில் அவரது அன்புத் தம்பியாய் 1949 - தி.மு.க உதயமானது முதல் 1969 - இல் அண்ணா மறைந்த வரையில் அண்ணாவுடன் இரண்டறக் கலந்து அண்ணாவின் லட்சியத்தில் பணிபுரிந்தவர் கலைஞர்!
Genres
Shelves
More like this
இந்திய அரசியல் வரலாறு சுதந்திரத்துக்குப் பிறகு
"இன்று இந்தியா எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் சவால்களையும் புரிந்துகொள்ள, இந்தியா என்னும் தேசமும் அதன் நவீன அரசியல் வரலாறும் உருவான இடத்தில் இருந்து தொடங்குவதே பொருத்தமானத…
உங்கள் பாக்யராஜின் பதில்கள் - 1
பாக்யா பத்திரிகையில் வரும் பாக்கியராஜ் கேள்வி பதில்கள் சுவாரசியமானவை, ஒரு தொகுப்பாக பல பாகங்களாக வெளிவந்து வரவேற்ப்பு பெற்ற புத்தகம் இது. பல கேள்விகளுக்கு நகைச்சுவை ம…
கலைஞருக்குள் எத்தனை கலைஞர்
நாம் கலைஞரை ரசிக்க 'கலைஞ் வாழ்வில் சில சுவையான நிகழ்வுகள்', நாம் கலைஞரை மதிக்க 'கலைஞர் வாழ்வில் சில சோதனை நிகழ்வுகள்', கலைஞரை நாம் அறிய 'கலைஞர் வாழ்வில் அண்ணா', இப்போ…
அணுகுண்டின் அரசியல் வரலாறு
நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அழிக்கும் ஆயுதங்கள் போதாது, லட்சக்கணக்கானவர்கள் அழியவேண்டும் என்று மனிதன் நினைத்தபோது, அணுகுண்டு உருவானது. மனித குல முன்னேற்றத்துக்கு மட்…
பெரியோர்களே தாய்மார்களே!
தமிழகத்தின் அரசியல் வரலாறு, தமிழக வரலாற்றைப்போல் நெடியது. ஆனால், இங்கு அது ஏனோ அரைகுறையாகவே பதிவுசெய்யப்பட்டு வந்துள்ளது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றி, ஆங்கிலேய…
நல்லாசிரியராகத் திகழ்வது எப்படி
பதிப்புரை திருக்குறளுக்குப் பல உரைநூல்கள் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. நிலத்தைத் தோண்டத் தோண்ட நீர் ஊறிப் பெருகுவதைப்போலப் படிக்கப் படிக்க அறிவும் ஊறிப் பெருகும் என்று வள்ள…
வர்க்க அரசியலும் அடையாள அரசியலும்
சமகாலத்தில் சாதி, மத அடையாளங்களின் மீது கட்டியெழுப்பப்படும் அரசியலால் தமிழகம் அவதியுறுகின்றது. இதற்கு மாறாகத் தமிழ் தேசிய அடையாளத்தைப் உணர்வுப் பூர்வமாக உழைக்கும் மக்கள…
நலமான வாழ்விற்கு நல்லோர் சிந்தனைகள்
மக்கள் கல்வியறிவு, நற்பண்புகள், நல்லொழுக்கம் போன்ற தகுதிகளைப் பெற்றச் சிறந்த குடிமக்களாக வாழ்ந்து சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் பயன்படுவோராகத் திகழ வேண்டும். நம் முன்னோர்கள், அற…
கலைஞரின் மனம் கவர்ந்த சில மாமனிதர்கள்!
நிச்சயம் கலைஞரின் மனம் கவர்ந்தவர்களே... தொண்டர்கள்... உடன்பிறப்புகள்... சிறை நண்பர்கள் கலை நண்பர்கள்... தனக்காக தீக்குளித்து உயிர் நீத்தோர்... பால்ய நண்பர்கள் எனப் பலர் இருப்பதால்…
நான் ஏன் நாத்திகன் ஆனேன்?
இந்திய விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது அதில் பகத்சிங்கின் ஆளூமை இன்றும் இந்திய இளைஞர்களுக்கு முன்னுதாரனமாகத் திகழ்கிறது. அவர் சாதித்தது…