Select a cover image
Searching for images...
Saving cover image...
தமிழர் வரலாறு (பி.டி. சீனிவாச ஐயங்கார்) (2 பாகங்களும் சேர்ந்து)
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
- Pages
- 824
- Publisher
- அமராவதி பதிப்பகம்
- Language
- TA
பி.டி.சீனிவாச அய்யங்கார் எழுதிய HISTORY OF TAMILS என்ற இந்த நூல் கி.பி. 600 வரையான தமிழ், தமிழர், தமிழ்நாடு பற்றிய வரலாற்றினை விளக்கும் ஓர் அருமையான நூலாகும். இந்நூலின் தமிழாக்கத்தினை புலவர் கா.கோவிந்தன் அவர்கள் தமிழர் வரலாறு என்ற பெயரில் எழுதியுள்ளார். மீண்டும் உலக அரங்கில் தமிழ் மக்கள் கைகளில் தமிழர் வரலாற்றைத் தெரிந்து கொள்ளத் இந்நூலினை தவழ விடுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். -பதிப்பாளர் த…
Genres
Shelves
More like this
காலமெல்லாம் கண்ணதாசன்
பல தலைமுறைகளைத் தாண்டியும் திரையிசைப் பாடல்களின் வழியே கண்ணதாசன் வாழ்வார் என்பதற்கு இந்த நூலும் சிறு ஆவணமாக அமையும்.
மஞ்சள் மகிமை
பண்பாடு என்பது தொன்மையான அசைவுகளின் 'தொடர்ச்சி. இது உயிர்த்திரள்களின் காலஞ்சார்ந்த அசைவுகளின் வெளிப்பாடு. உயிர்த்திரள் என்றால் அறுகம்புல்லும், மூங்கில் தூறும், ஆலமரமும் நமக்க…
விமர்சகர்கள் படைப்பாளர்கள்
தமிழிலக்கிய விமர்சகர்களின் விமர்சன மதிப்பீடுகளையும் குறிப்பிடத்தக்க படைப்பாளுமைகளையும் மையமிட்டு எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல். அ.மார்க்ஸ், சுந்தரராமசாமி, தனிநாய…
தூக்கு வேண்டாம் துப்பாக்கியால் சுடு பகத்சிங்
No description added
தமிழக மகளிர்
உணர்வை உலுக்கும் உதாரணங்களை உணர்ச்சிவசப்படாமல், காலந்தோறும் பெண்ணுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளைக் கோபப்படாமல் ஒரு தேர்ந்த ஆய்வாளரின் நிதானத்துடன் மேற்கோள் காட்டி நிரூபிப்ப…
ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை
இந்நூலில் ஈழ இலக்கியவாதிகளில் முக்கியமானவர்கள் என நான் நம்பும் சிலரைப் பற்றிய அவதானிப்புகளை கட்டுரைகளாக எழுதியிருக்கிறேன். இவை அந்தப் படைப்பாளிகளைப் பற்றியத் தனிக்கட்டுரை…
முள்கிரீடம் ஊராட்சி நிர்வாகத்தில் தலித்துகள் ஒரு கள ஆய்வு
இந்திய கிராமங்கள் சிறிய குடியரசுகளாக இருக்கிறது என்று சொல்வதில் இந்துக்களுக்கு பெருமையாக இருக்கலாம். இந்த குடியரசுகளில் தீண்டப்படாதவர்களின் நிலை என்ன என்பதே கேள்வி? இந்…
பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ
நாட்டார் வழக்காறு, நாட்டார் வழிபாடு, நாட்டார் தெய்வ வடிவங்கள், கண்ணகி வழிபாடு, அகத்தியர் வழிபாடு, நாட்டார் கலைகள், பழந்தமிழகத்தில் பெண் கலைஞர்கள், தன்னுயிர் மாய்த்துக்கொள்ளும்…
வாய்மொழிக் கதைகள்
குமரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று தீவிர ஈடுபாட்டுடன் செய்யப்பட்ட களஆய்வு அடிப்படையில் சேகரிக்கப்பட்ட கதைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஏழு கட்டுரைகளி…
உப்பிட்டவரை
சங்க இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம்வரை, கிறித்துவிற்கு முந்தைய தொல்தமிழ்க் கல்வெட்டுகள் தொடங்கி ஆங்கில அரசின் ஆவணங்கள்வரை உப்பு குறித்த பதிவுகள் இடம்பெற்றுள்ளன. உப்பை மையம…