திரு நணாச் சிலேடை வெண்பா

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

திரு நணாச் சிலேடை வெண்பா

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

ஒரு மொழி வளர்ச்சிக்கும், அம் மொழியின் அழியா இளமை நலத்துகும் உரைநடையினும் செய்யுள் நடையே சிறந்ததாகும். இது, இலக்கிய வளமும், இலக்கண வரம்பும் உடைய எல்லா மொழிகட்கும் ஒத்த இயல்பினதாகும். தமிழ் மொழியின் பழமைக்கும் இளமைக்கும் செழுமைக்கும் வளமைக்கும் தமிழிலுள்ள செய்யுள நூற்களே சிறந்த காரணமாகும். தமிழ்க் குழவியை நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்த்துவரும் செல்வச் செவிலி செய்யுள் நடையேயாகும்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
புலவர் குழந்தை book முத்தமிழ்

More like this


திருக்குறள் குழந்தை உரை

திருக்குறள் குழந்தை உரை எனும் நூல் புலவர் குழந்தை எழுதிய ஒரு தமிழ் நூல் மற்றும் இந்த நூல் தமிழ்மண் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. தமிழ்மண் பதிப்பகம் தமிழில் உள்ள அரிய மற்றும்…

Check Price

பாவேந்தரின் இருண்ட வீடு

கல்வி அறிவில்லாத குடும்பம் இருண்ட வீடு எனப்பட்டது. கல்வியில்லையேல் அறிவில்லை; ஒழுக்கமில்லை; எதுவுமில்லை. அக்குடும்பத்தினர் அடையத் தக்கது இன்னது என்பதை இந்நூலில் விளக்கியிர…

Check Price

நீதிக் களஞ்சியம்

தமிழ் நீதிநூல்களில் தலையாய திருக்குறள் ஒருவாறு தமிழ் மக்களால் போற்றப்படினும், நாலடியார் முதலிய ஏனைய நீதி நூல்கள் கண்ணெடுத்துப் பார்ப்பாரின்றி இறக்கும் நிலையில் இருந்து வர…

Check Price

வள்ளுவர் தமிழ் இலக்கணம் - பாகம் 4

இந்நூல், இள மாணவர்களுக்குத் தெரிந்த சொற்களைக் கொண்டு,மிகவும் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இதில் வரும் எடுத்துக் காட்டுகள், இள மாணவர்களுக்கு இலக்கண அறிவ்வுடன், தமிழ் இலக்கி…

Check Price

திருக்குறள் (ஒலிப்பதிப்பு) 8 1/2 மணிநேரம் இடைவிடாது ஒலிக்கும் 1330 குறள் உரையுடன்

முனைவர் திரு. க.ப.அறவாணன் அவர்கள் எழுதிய திருக்குறள் உரையின் ஒலிவடிவம்.. எட்டரை மணி நேரம் இடைவிடாது ஒலிக்கும் 1330 குறள் உரையுடன் வெளிவந்திருக்கிறது..! இளையோர் முத…

Check Price