Select a cover image
Searching for images...
Saving cover image...
சித்தர் மருத்துவம் (9 சித்த மருத்துவ நூல்களின் தொகுப்பு)
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
பாரத பூமி பழம்பெரும் பூமி. அதில் சித்தர்களும் யோகிகளும் ஞானிகளும் வளர்ந்து செழித்து நம் மக்களுக்கு, மக்களின் வாழ்வியலுக்கு ஒளிவிளக்காய், வழிகாட்டியாய் நின்று செழுமை சேர்த்தனர்; பெருமை படைத்தனர். இத்தகைய ஞானியாய், யோகியாய், சித்த புருஷராய் வலம் வந்தவர் ‘வைத்தியர் ரத்தினம்' பலராமய்யா அவர்கள். தாய்வழியே சித்த மருத்துவ முறைகளைக் கண்டறிந்த இவர், வளரும் பருவத்தில் நீதிமானாய்த் திகழ்ந்தார். நீதித் துறைய…
Genres
Shelves
More like this
சப்தரிஷி மண்டலம்
சப்தரிஷி மண்டலம் மேலை நாட்டில் 'க்ரேட் பேர்' அல்லது 'ஊர்ஸா மேஜர்' என வழங்கப்படுகிறது. மக நட்சத்திரத்திற்கும் சுவாதிக்குமுள்ள தூரத்திற்கு நேர் வடக்காக ஏழு ஒளி பொருந்திய நட்ச…
சித்தர் தத்துவம் (8 சித்த தத்துவ நூல்களின் தொகுப்பு)
சித்தர்களின் தத்துவம் என்பது இயற்கையை இமிடேட் செய்து இயற்கையைப் போல மனிதனும் செயல்களை எவ்வாறு புரிவது என்பது தான் சித்தர்கள் உணர்ந்தது. சித்தர்கள் இயற்கை எந்தப் பொருளைக் கொண்ட…
சித்தர்களின் மந்திர தந்திர யந்திர மாந்திரீகக் கலை
No description added
திருமூலர் அருளிய வைத்திய சாரம் விளக்க உரையுடன்
திருமந்திரம் ஒரு சித்தன் செந்தமிழில் பாடிய வாழ்வியல். இந்நூல் அதன் சாரம். 3000 பாடல்களின் முத்தான கருத்துகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. திருமூலர் மூன்றாம் நூற்றாண்டினர் என்றும் …
சித்துகள் பல செய்த சித்தர்களின் கதை
சித்தர்களின் வாழ்க்கை முறை தனி. நினைத்த பொழுது உண்பார்கள்; கிடைத்ததை உண்பார்கள்; உண்ணாமலும்கூட இருப்பார்கள். அவர்களைப் பற்றி அவர்கள் கவலைப் படுவதே இல்லை. மனித குல மேம்பாடுத…
புலிப்பாணி அருளிய ஜாலத்திரட்டு (மாஜிக் விளக்கங்களுடன்)
No description added
சித்தர்களின் ரசமணி சூட்சும ரகசியங்கள்
சிவனார் விந்து என வர்ணிக்கப்படுகிற வஸ்து எனப்படுவது அண்டபகிரண்டங்களையும் இயக்கிக் கொண்டிருக்கும் பாதரசமே ஆகும். விந்து எனப்படுவது இரசத்தைக்குறிக்கம் சொல். இரசம் என்பது சிவன்…
சித்தன் அருள் (ஆன்மீகத் தேடலின் அனுபவங்கள்
நூலாசிரியர், கயிலை. புலவர். சீ. சந்திரசேகரன், திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்று, கும்பகோணத்தில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சித்தர்கள், மகான்கள் …