Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 15
- Publisher
- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- Language
- TA
- ISBN-13
- 9788123425238
இந்துக்களாக தம்மை அடையளப்படுத்திய போதோ படுத்த நேர்ந்த போது பெரும் செல்வாக்கு மிகுந்தோர் அஹிம்சை எனும் கொள்கை காரணமாக மாமிசத்தை துறந்திருந்ததாக கூறப்படுகிறது. பிராமணர்கள் பெரும்பாலும் சைவ உணவுண்பவராக இருந்தனர். இந்து மதமானது பிராமணரின் கீழ் கொள்ளப்பட்ட போது அவர்களது கொள்கைகள் உணவுப் பழங்கங்கள் கலாச்சாரங்கள் சிறப்பானதாகக் கொள்ளப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது. புத்த மதத்திற்கு முற்பாடே அஹிம்சா எனும் கொள…
Genres
Shelves
More like this
என் இனிய இந்துமதம்
''இதோ, என் மகளை உமக்கு வழங்குகிறேன். இவள் எல்லாக் குணநலன்களும் பொருந்தியவள். இனிய இயல்புடையவள். அறிவில் தெளிவுடையவள். அணிகலன்கள்
பகவத் கீதையின் புதிர்கள்
ஒருவனுக்கு ஒருத்தி என்ற உறவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் எது நாகரிகம் என்ற இந்நூலில் கதாபாத்திரங்களைப் பேசவிடுகிறார் நூலாசிரியர் த. ராசு. மனத்தளவில் ஒற்றுமை இல்லாமல் க…
மக்களின் சமயநெறி
மக்களின் சமயநெறி மனங்களை வளப்படுத்த வேண்டும். வெறி உணர்வுகளை மாற்றி எட்டுத்திசைகளில் வாழும் மக்களையும் இணைந்து இன்பம் பெறச் செய்ய வேண்டும் என இந்நூலில் விளக்கியிருக்கிறார் இ…
மதமும் மனித வாழ்வும்
மதத்தைப்பற்றி மாக்ஸிய - லெனினிய அடிப்படை அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும். மத எதிர்ப்பில் சரியான பாதை எது, தவறான பாதை எது என்பதைப் புரிந்து கொள்வதற்கு, புதுமையைக் …
சைவ சமய வரலாறு
சைவ சமயம் சிவனை முழுமுதலாகக் கொண்ட சமயமாகும். சிவ வழிபாடானது, பண்டுதொட்டே இந்திய உபகண்டத்தில் நிலவிவந்திருக்கிறது. சைவநெறியானது, தனக்குள் பல பிராந்தியவாரியான வேற…
நம்பக்கூடாத கடவுள் ஹிந்துத்துவ சிந்தனைகள்
கடவுளை நீங்கள் உணரத்தான் முடியும். அனுபவிக்கத்தான் முடியும். நம்ப முடியாது. நம்பவும் கூடாது.’ ‘பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரியாகத் தன்னையே பிரகடனப்படுத்திக்கொண்டவர் ஸ்டா…
இந்து சமயம் புதர்களும் புதிர்களும்
பேரறிஞர் அம்பேத்கர் "Riddles in Hinduism" என்ற நூலில் இந்து மதத்தில் காணப்படும் முரண்பாடுகளைச் சுட்டி, இந்து மதம் எவ்வாறு சமத்துவச் சமுதாயத்தை அமைப்பதற்கும், ஜனநாயக நெறி…
இந்து மதமும் அதன் வழி முறைகளும்
ேற்கத்திய நாடுகளில் வாழும் இந்துக்கள் சில வேளைகளில் தம் சமயத்தை விளக்கி சொற்பொழிவாற்ற கல்லூரி, பள்ளி வகுப்பறை, சமய கலந்துரையாடல் , ஏன் கிருஸ்துவ சர்ச்சுகளுக்குக் கூட அழைக்…
சமயங்கள் வளர்த்த தமிழ்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வளாகத்தில் நேற்று மாலை, "சமயம் வளர்த்த தமிழ்' கருத்தரங்கு நடந்தது. சாந்தலிங்க ராமசாமி அடிகள் தலைமை வகித்து பேசியதாவது: பழமையான, உயர்வான…
ஹிந்துமதம் ஓர் அறிமுகத் தெளிவு
"ஹிந்து மதத்தின் தத்துவக் கருத்துகள் அனைத்தையும் ஒருங்கே அறிவதற்குரிய சான்று நூல்கள் மூன்று. அவை உபநிஷதங்கள், ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீ ப்ருஹ்ம சூத்திரம். ஹிந்து மதத்திற்கு வே…