எம்.ஜி.ஆர். திரை, அரசியல் - இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய மன்னாதி மன்னனின் மலைப்பூட்டும் சரித்திரம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

எம்.ஜி.ஆர். திரை, அரசியல் - இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய மன்னாதி மன்னனின் மலைப்பூட்டும் சரித்திரம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திர வார்த்தையைக் கேட்டதும் மகுடிக்கு மயங்கும் பாம்பாக மாறிவிடுபவர்கள் தமிழக மக்கள். வெள்ளித்திரையிலும் சரி, அரசியல் களத்திலும் சரி, அவர் மட்டுமே வெல்லமுடியும்; அவரால் மட்டுமே வெல்ல முடியும் என்பது தமிழக மக்களின் பரிபூரண நம்பிக்கை. அதனால்தானோ என்னவோ, அவருடைய படத்துக்கு டிக்கெட் எடுக்கக் காட்டிய ஆர்வத்தை, அவருக்கு வாக்களிக்கும் விஷயத்திலும் கடைப்பிடித்தனர். அதுதான் அ…

Interested in this book? Check Price on Amazon
Shelves
பா. தீனதயாளன் வாழ்க்கை வரலாறு book

More like this


சிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ

'க்யூபா என்ற தேசத்தின் பெயர் நமக்குப் பரிச்சயமாகக இருப்பதற்குக் காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ. அவர் இல்லாது போயிருந்தால் அத்தேசம் அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாகியிருக்கும். காஸ்ட்ர…

Check Price

நான் ஏன் பிறந்தேன் பாகம் 2

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் சொன்னவர் அண்ணா... செய்தவர் எம்.ஜி.ஆர்.! கருத்தில் வேற்றுமையா? கொள்கையில் வேற்றுமையா? என்று சிந்தித்தாலே போதும்; இரு தரப்பாரிடையிலும், …

Check Price

பெரியார்

சமூக மாற்றத்தில் தமிழ்நாடு பெற்றிருக்கும் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியவர் தந்தை பெரியார். ஏழ்மையான சூழ்நிலையில், ஒரு விதவையிடம் தத்துக் குழந்தையாக வளர்ந்த ப…

Check Price

நான் ஏன் பிறந்தேன் பாகம் 1

புரட்சித்தலைவரின் சுயசரிதையான “நான் ஏன் பிறந்தேன்” எனும் நூலின் அவரது வாழ்க்கையின் பல சுவாரிசயமான தகவல்களை பல இடைஞ்சல்களைத் தாண்டி புரட்சித்தலைவர் அவர்கள் கைப்பட எழுதிய …

Check Price

கடல் கொள்ளையர் வரலாறு

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கடல் கொள்ளையர்கள் தோன்றிவிட்டார்கள். இவர்கள் வீழ்த்தாத கப்பலில்லை. எதிர்கொள்ளாத ராணுவமில்லை. ஜூலியஸ் சீஸரைக் கடத்தி வந்து, பிணைக் கைதியாக வைத்து …

Check Price

ஜீவா வாழ்க்கை வரலாறு

ஜீவா அவர்கள் நாட்டின் விடுதலைக்காகவும் , தொழிலாள் , விவசாயிகள் - பாட்டாளி மக்களின் நலனுக்காகவும் பெண்கள் விடுதலைக்காகவும் தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணம் செய்தார் . உன்…

Check Price

சுபாஷ் சந்திர போஸ்

ஒட்டுமொத்த தேசமும் காந்தியின் தலைமையில் அமைதி வழியில் போராடிக் கொண்டிருந்தபோது , ஆயுதப் போராட்டம் தான் விடுதலைக்கு ஒரே தீர்வு என்று இந்தியாவைவிட்டு ரகசியமாக வெளியேறி…

Check Price

திருடன் மணியன்பிள்ளை

செய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது. திருட்டுகளில் ஈடுபடுகிறார். இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்…

Check Price

காமராஜர் வாழ்வும் அரசியலும்

ஒருவரை அரசியல்வாதி என்று எதிர்மறையாக மட்டுமே இன்று அழைக்கமுடிகிறது. அந்த அளவுக்கு ஊழலும் சுயநலமும் பதவி ஆசையும் முறைகேடுகளும் அரசியல் களத்தில் பெருகிக் கிடக்கின்றன.…

Check Price

சாவித்ரி (நடிகையர் திலகத்தின் நெகிழ்வூட்டும் வாழ்க்கை)

பெரும்பாலும் ஆண்களே கோலோச்சுகின்ற தமிழ்த் திரையுலகில் உருவான முன்மாதிரி இல்லாத துருவ நட்சத்திரம் சாவித்திரி. நடிகர் திலகம் சிவாஜிக்கு இணையான இன்னொரு நடிகரைச் சொல்வதற்க…

Check Price

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

இந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் வ…

Check Price