செந்தாமரை வாடாது

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

செந்தாமரை வாடாது

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

Pages
228
Publisher
திருவரசு புத்தக நிலையம்
Language
TA

புகழும், செல்வாக்கும், கௌரவமும் கொண்ட ஒரு பராம்பர்யம் மிக்க நல்ல குடும்பத்தில் குணம் கெட்ட ஒரு பிள்ளை பிறந்து அந்த வீட்டின் கௌரவத்தையே கெடுக்க முனையும் போது குற்றச் செயல்களுக்காக போலீசாரால் பிடிபட்டு சிளைக்கு போவதை விரும்பாத தகப்பனார் தன் வீட்டிலேயே ஒரு சிறைக்கூடத்தை கட்டி அந்த சிறையில் தன் மகனை தான் இறக்கும் வரைக்கும் அடைத்து வைக்கிறார்.தந்தை செய்த சிறை தண்டனையில் மகன் திருந்தினான் என்றால் அதுதா…

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் பி.வி.ஆர். book

More like this


பானுமதி

இந்த நாவல் ஒரு இளம்பெண்ணின் மனப்போராட்டத்தையும், அவள் எதிர்கொள்ளும் காதல் சிக்கல்களையும் மையமாகக் கொண்டு விறுவிறுப்பாக நகர்கிறது. கதாநாயகி தான் நேசிக்கும் ராஜேந்திரன் மற்றும்…

3.59/5 · 63 ratings
Check Price

மிலாட்

ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு, அதிலும் குறிப்பாக, முந்தைய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மனதிற்குள் ஒரு வெறியும், முனைப்பு…

Check Price

குழந்தைகள் பெண்கள் ஆண்கள்

நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த நாவல், 1930-களின் இறுதிக்காலத்தில் கேரளாவின் கோட்டயம் நகரில் வாழ்ந்த ஐந்து குடும்பங்களின் கதையை மி…

3.84/5 · 45 ratings
Check Price

அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

அஞ்ஞாடி எழுத்தாளர் பூமணியால் எழுதப்பட்ட மிகப்பெரிய புதினம் ஆகும். மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு என இப்புத்தகத்தை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிற…

Check Price

மீண்டும் ஒரு குற்றம்

தொலைபேசியில் ஒலிக்கும் ஒரு மரண ஓலம், துப்பறியும் நிபுணர்களான கணேஷ் மற்றும் வஸந்தை ஒரு மர்மமான கொலைக் களத்திற்கு அழைத்துச் செல்கிறது. தங்களைக் காப்பாற்றக் கோரி அழைத்த நபர் …

3.92/5 · 500+ ratings
Check Price

குற்றப் பரம்பரை-1

ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த கூட்டஞ்சோறு கதைகருவின் பலம் கருதி குற்ற பரம்பரை என மறு பெயரிடபடுகிறது வைரங்கலியோ சுரங்கத்திலிருந்துதான் வெட்டிதான் எடுக்க முடி…

4.15/5 · 1K+ ratings
Check Price

சோலைமலை இளவரசி

இருவேறு காலகட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் ஆழமான காதலையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதி…

3.9/5 · 900+ ratings
Check Price

எனக்குள் பேசுகிறேன்...

உங்களுடைய எனக்குள் பேசுகிறேன் இளைஞர்களுக்கு மிகவும் உதவிகரமானது. கிட்டதட்ட இதேமாதிரி தொடர்களை நீங்கள் வேறு சமயம் எழுதியிருக்கிறீர்கள். இந்த முறை இன்னும் கூர்மையாகி இர…

Check Price

கற்றதும்... பெற்றதும்...

இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா

Check Price

கரைந்த நிழல்கள்

தமிழ் சினிமாவில் வெளிவரும் பெரும்பாலான நாயக வழிபாட்டுத் திரைப்படங்கள், அடிப்படையில் தங்கள் கதை சொல்லல் முறையில் ஒரு காப்பியத் தன்மையைக் கொண்டுள்ளன. வாழ்க்கை விதிகளின் படி,…

4.09/5 · 400+ ratings
Check Price

வானமெல்லாம் ஆசைக் காற்றாடி

கற்பூரம் நானேதான்; காசளவில் விலையுள்ள அற்பப் பொருள்தான் ஆனாலும் உயர்ந்தவள்நான்; நெரிக்கின்ற துன்ப நெருக்கடியைத் தாங்காமல் வருகின்ற உங்கள் வழிபாட்டில் எரிபவள்நான்; உருகிப் புலம்…

Check Price

வனவாசம்

"1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியி…

Check Price