Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 308
- Publisher
- கண்ணதாசன் பதிப்பகம்
- Language
- TA
- ISBN-13
- 9788184028652
1) உடல் தன்னியல்பாகச் செயல்படுகின்ற பொழுது, அதற்கு உள்தூண்டுதல் என்று பெயர். 2) ஆன்மா தன்னியல்பாகச் செயல்படுகின்ற பொழுது, அதற்கு உள்ளுணர்வு என்று பெயர். அவை ஒரே மாதிரியானவை இருப்பினும் ஒன்றுக்கொன்று வெகுதூரம் வேறுபட்டு இருப்பவை. உள்தூண்டுதல் உடலைச் சார்ந்தது-புலப்படக்கூடிய ஒன்று: உடன் உள்ளுணர்வு ஆன்மாவைச் சார்ந்தது-நுட்பமான ஒன்று. அதோடு இவ்விரண்டிற்கும் இடையே மனம் உள்ளது. அது வல்லுநர் ஒரு பொழுதும…
Genres
Shelves
More like this
தம்மபதம் - பாகம் 1
அறியாதவன் உன்னை விடச் சிறந்தவனாக இருக்கிறான் அவனிடம் பாசாங்கு இல்லை மற்றவர்களையோ தன்னையோ அவன் ஏமாற்றுவதில்லை ,அறியாமையில் ஒரு அழகு இருக்கிறது . என்று கூறும் ஓஷோ இந்நூ…
மனம் இறக்கும் கலை
1976 - ஆம் வருடம் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை பூனா ஆஸ்ரமத்தில், ஓஷோ ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு இது. ஆங்கில ( THE ART OF DYING ) நூலை நேரட…
நினைவோடை 27 கட்டுரைகள்
"சார்லி சாப்ளினின் படத்தில் சோகக் காட்சியைப் பார்ப்பது போன்றது அசோகமித்திரனின் இவ்வித நகைச்சுவை இழைகள். '18வது அட்சக் கோடு', எனும் இவரது கட்டுரையையும், '18-வது அட்சக்கோட…
புரிதல் பற்றிய புத்தகம்
நாம் எழுச்சியாளர்களாக இருக்க வேண்டுமே தவிர, புரட்சியாளர்களாக அல்ல. புரட்சியாளன் இந்த உலகம் சார்ந்தவனாக இருக்கிறான். எழுச்சியாளனும், அவனது எழுச்சியும் புனிதமானவை. புரட்…
சொல்லத் தோணுது
'தி இந்து' தமிழ் நாளிதழில் தொடராக வெளியாகி, ஒவ்வொரு வாரமும் பரபரப்பையும் எதிர்பார்பையும் சமுதாயத்தில் ஏற்படுத்தி, ஒருமித்த வரவேற்பைப் பெற்ற அரசியல், சமூகக் கட்டுரைகளின்…
மாவோயிஸ்ட் அபாயங்களும் பின்னணிகளும்
மாவோயிஸ்டுகளின் உலகை, அதன் சமூக, அரசியல் பின்னணியோடு இந்நூல் அலசுகிறது. அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்படும் இயக்கங்கள் ஏராளம் என்றாலும் இந்திய தேசத்தின் மீது பட்டவர்த்தனமா…
அன்பு ஒரு ஆன்மீக அனுபவம்
இறைவன் இருக்கிறார் என்பதன் தீவிர விழிப்புணர்வே ஆன்மீக உணர்வு ஆகும். இறைவன் மீது கொண்டுள்ள ஆன்மீக உணர்வை அதிகரிப்பது நம் ஆன்மீக பாதையின் முக்கியமான அங்கமாகும். ஏனென்றால், …
புல் தானாகவே வளர்கிறது
போட்டிகள் நிறைந்த உலகில் பதற்றமும், பரபரப்புமாகத்தான் ஓட வேண்டியிருக்கிறது. இந்தப் பந்தய ஓட்டத்தின் எதிரொலியாக மன அழுத்தம், போதைப் பழக்கங்களுக்கு அடிமையாவது, தூக்கமின்மை, …
கதாவிலாசம்
தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கியப் பயணமே இந்த ‘கதாவிலாசம்’. தன்னைப் பாதித்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை, தன் சொந்த…
உண்மையைத் தேட வேண்டியதில்லை - பாகம் 2
நீங்கள் படித்த புத்தகங்களில் உங்களுக்கு பிடித்த புத்தகங்களின் பெயர் அந்த புத்தகத்தில் சொல்லப்பட்ட கருத்தின் சாரம்சம் பற்றி இந்த இழைகளில் நீங்கள் கூறினால் இளந்தலைமுறையினருக்கும், ப…
கிமு கிபி
'மதன் ஒரு கில்லாடி. இதோ இந்தக் கணம் உலகின் எந்த மூலையில் நடந்து கொண்டிருப்பதையும், இன்னும் பத்து நிமிஷங்களில் 'டாபிகல் கார்ட்டூன்' ஆக அவரால் வரையவும் முடியும்; பல லட்சக்கணக்…
இப்போதே பரசவம்! ஏன் காத்திருக்கிறீர்கள்?
ஓஷோ எனக்கு அறிமுகமாகும்போது ஓஷோவாக அறிமுகமாகவில்லை. ரஜனீசாகத்தான் அறிமுகமானார், அதுவும் செக்ஸ் சாமியார் ரஜனீசாக. என் பதின்பருவங்களில் ஒரு வறட்டுத்தனமான நாத்திகனாகத்…