Select a cover image
Searching for images...
No images found. Try again later.
Saving cover image...
கொங்குத்தமிழின் வாசமும் சங்க இலக்கியத்தின் சாயலும் கொண்ட ஓர் அழகிய கதை. எண்பதுகளின் கொங்குப்பகுதி கிராமம் ஒன்றில் நடக்கும் குடும்பக்கதை இது. மணியும் செல்லமும் இணைவார்களா? இல்லை, குடும்பமும் உறவும் 'மானொ மருவாத' என்று சொல்லி அவர்களைச் சேரவிடாமல் தடுத்திடுமா? நேர்மையோடும் எதார்த்தத்தோடும் எழுதப்பட்ட கிராமியக்கதை. தனக்கே உண்டான அழகோடு பூத்து நிற்கும் காட்டுப்பூ, இந்தக் 'கள்ளிப்பூ'.
Interested in this book?
Check Price on Amazon