அகநானூறு நித்திலக் கோவை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அகநானூறு நித்திலக் கோவை

Agananooru Nithilak Kovai

அகப்பொருள் பற்றித் தொகுக்கப்பட்ட ஐந்து தொகை நூல்களிலும் சிறப்பாக அகப்பொருளைச் சித்திரிக்கும் எழுதப்பட்ட நூலாதலால் இது அகநானூறு எனப்பட்டது. இந்நானூறு பாடல்களைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மனார். தொகுப்பித்தவர் உக்கிரப்பெருவழுதியார். கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். பாடல்கள் 13 அடிச் சிற்றெல்லையும் 31 அடிப் பேரெல்லையும் கொண்டுள்ளமையாலும் கலித்தொகை நீ…

Shelves
இலக்கியம் புலியூர்க் கேசிகன் book

More like this


பட்டினத்தார் ஒரு பார்வை

"பட்டினத்தார் என்னும் பெயரில் மூவர் வாழ்ந்திருப்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. பரவலாக அறியப்பட்ட, இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்படும் பட்டினத்தார், காவிரிப்பூம்பட்டினத்தில்…

சிலப்பதிகாரம் மூலமும் உரையும்

சிலப்பதிகாரம் சிலம்பு- அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. இந்நூல் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்…

பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் எழுத்ததிகாரம் காண்டிகையுரை

உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் கருவியே மொழி அது மொழியப்படுவதால் மொழியெனப்பட்டது .அம்மொழி காலந்தோறும் மாற்றங்கள் முலம் தெளிவும் எளிமையும் பெற்று பொதுமைப்படுத்தப்படும் போத…

மாணவர்களுக்கு ஞாபகசக்திப் பயிற்சிகள் (பள்ளியிறுதி, +2 மாணவர்களுக்கு ஓர் வழிகாட்டி)

மகா மகரிஷி அறக்கட்டளையின் அங்கமான ரிஷி'ஸ் மகாயோகம் என்ற அமைப்பு யோகாசனம், தியானம் போன்ற பயிற்சிகளை பொதுமக்களுக்கு அளித்து வருகிறது. மேலும், குழந்தைகளின் எதிர்காலத்தைச்…

ஜீவாவின் புதுமைப்பெண்

மனிதனை மனிதன் சுரண்டுதல், அடிமை கொள்ளுதல், ஏய்த்து வாழ்தல் ஒழிய வேண்டும். ஆண்-பெண் இரு பாலாரும் சரி நிகராய் வாழ வேண்டும் அனைவரிடம் பெண் தாழ்ந்தவர், என்ற எண்ணம், பேச்சு, எழு…

காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் மூலமும் உரையும்

காளமேகப் புலவர் ஒரு தமிழ்ப் புலவர். கும்பகோணத்தில் பிறந்தவர். காளமேகம் என்பது இவருடைய இயற்பெயர் என்பது ஒரு சிலர் கருத்து. வேறு சிலரோ இவருடைய இயற்பெயர் வரதன் என்று நம்பு…

தென்றல் வெண்பா 1000

வெண்பா இயற்றுவது எப்படி? நல்ல கேள்வி.. முதல்ல சில விசயம் சொல்றேன் அப்புறம் வெண்பா பற்றி போகலாம். தமிழ் உலகின் ஆக சிறந்த மொழி. காரணம் அத்தனை நெடிய பாரம்பரியம். கொண்டது. …

எண்களின் ரகசியம்

19 என்பது சனி திசையின் வருடங்கள். பொதுவாகவே, இது நம்பிக்கையையும் உண்மையை தேடுவதில் உள்ள வேட்கையும், தர்மத்தின் வழி நின்று வெற்றி பெறுவதையும் குறிக்கக்கூடிய எண். சோதனைக்…

திருமந்திரம் விரிவுரை தொகுதி 3

இந்நூல் ஒன்பது தந்திரங்களாகப் பகுக்கப்பெற்றுள்ளது. ஏற்கனவே ஆறு தந்திரங்களுக்கு இருபகுதிகளாக உரைகள் வந்துள்ளன. முதல் தந்திரத்தில் வாழ்க்கைக்கு வேண்டிய இன்றியமையா அறங்களைக் கூற…

எட்டுத்தொகை ஐங்குறுநூறு குறிஞ்சி மூலமும் உரையும்

தொல்காப்பியம் கூறும் அகம் - புறம் என்னும் வாழ்வின் இரு கூறுகளுள் அகம் என்னும் ஒரு கூறினைமட்டும் விளக்கியுரைக்கின்ற அகநூல் இந்த அய்ங்குறுநூறு. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை…

திருக்குறள் பரிமேலழகர் உரை (கருத்துரையுடன்)

உலகப் பொதுமறையாம் திருக்குறள் தமிழ் மொழியின் தலையாய நூல். மொழி வேறுபாடின்றி படித்தோரெல்லாம் பாராட்டும் நீதிநூல். இரண்டடிக் குறளுக்குள் வாழ்க்கைக்குத் தேவையானது அனைத்தும் …