அமரர் கல்கியின் கல்கி வளர்த்த தமிழ்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அமரர் கல்கியின் கல்கி வளர்த்த தமிழ்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

ஆ! வசந்த காலம் என்று சொன்னதும் எத்தனை எத்தனை இன்பமான நினைவுகள் உண்டாகின்றன? அந்தச்சொற்றடரைக் கேட்டதும் கிழவர்கள் குமர்ர்களாகின்றனர்; குமரர்கள் குழந்தைகளாகின்றனர். குழந்தைகள் சிசுக்கள் ஆகின்றனர்; சிசுக்கள் கருக்களாகி விடுகின்றன! ஆஹா! வஸந்த காலத்தின் மஹிமயே மஹிமை!

Interested in this book? Check Price on Amazon
Shelves
book முத்தமிழ் Kalki கல்கி

More like this


அமரர் கல்கியின் மோகினித் தீவு

கல்கியின் நண்பர் கவிராயர், ஜப்பான் யுத்தத்தின் போது பர்மாவிலிருந்து தாயகம் திரும்பும் வழியில், கப்பல் ஒரு மனித நடமாட்டமில்லாத தீவின் அருகில் கரை ஒதுங்குகிறது. தீவின் அழகி…

Check Price

பொன்னியின் செல்வன் (பாகம் 1)

தமிழ் இலக்கியத்தில் 'புதினம்' என்றும், 'நாவல்' என்றும் அழைக்கப்படுகிற படைப்பிலக்கியம் வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது. இத்தகைய புதின இலக்கியங்கள்…

Check Price

பொன்னியின் செல்வன் - பாகம் 1

"அமரர் கல்கியின் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 1899ல் தஞ்சை மாவட்டம், புத்தமங்கலத்தில் பிறந்தார். ‘நவசக்தி’ பத்திரிகையில் துணை ஆசிரியராகத் தமது பத்திரிகை உலக வாழ்க்கையைத் …

Check Price

திரை இசைப் பாடல்களில் தாலாட்டு

குழந்தையின் அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும் பாடப்படும் பாட்டு தாலாட்டு (Lullaby) ஆகும். தாலாட்டு நாட்டார் பாடல் வகைகளில் ஒன்று. வாய்மொழி இலக்கியங்களாக வழங்கிவந்த தா…

Check Price

நாடக அழகியல்

வாழ்க்கையில் வெறுப்பு, அன்பின் அழிவு சமூக வாழ்க்கையின் அடித்தளமான ஆண் பெண் கூட்டு வாழ்க்கை நசிந்து, குரோதம் மிகுந்து கொலை விழுதல் ஆகியவை இந்தக் காட்சியில் சொல்லப்படுகின்றன.…

Check Price

பார்த்திபன் கனவு மூன்று பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி

ஒரு காலத்தில் பேரரசாக விளங்கிய சோழப் பேரரசு பல்லவர்களுக்கு அடிமையான நாடாகிப் போனது. பல்லவர்களுக்கு கப்பம் கட்டும் சுதந்திரம் அற்ற ஒரு குறுநில அரசானது. சோழ அரசனான பா…

Check Price

பொன்னியின் செல்வன் - பாகம் 2

"அமரர் கல்கியின் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 1899ல் தஞ்சை மாவட்டம், புத்தமங்கலத்தில் பிறந்தார். ‘நவசக்தி’ பத்திரிகையில் துணை ஆசிரியராகத் தமது பத்திரிகை உலக வாழ்க்கையைத் …

Check Price

பாவேந்தரின் இசையமுது

பாரதிதாசனின் இசைப் பாடல்களில் காதல் பாடல்களும் இடம் பெற்றுள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தொழிலாளியின் காதல் எண்ணங்களை வெளிப்படுத்துவதாய் இருக்கின்றன. வண்டிக்காரன், மாடு மேய்ப்…

Check Price

திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் - மூலமும் உரையும்

ஆண்பால் பிள்ளைத் தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்னும் பருவங்களையும் கொண்டமைகின்றன. இருபால் பிள்ளைத் தமிழ் நூ…

Check Price

பொன்னியின் செல்வன் (பாகம் 3)

தமிழ் இலக்கியத்தில் 'புதினம்' என்றும், 'நாவல்' என்றும் அழைக்கப்படுகிற படைப்பிலக்கியம் வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது. இத்தகைய புதின இலக்கியங்கள்…

Check Price

அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து மூலமும் உரையும்

அண்ணாமலை ரெட்டியார் காலத்திலேயே புகழ்பெற்று விளங்கிய இந்தக் காவடிச்சிந்து நூலில் முதலில் இருபத்திரண்டு பாடல்களே இடம் பெற்றிருந்தன. பிறகு வந்த பதிப்புகளில் இருபத்து நான்கு…

Check Price