Select a cover image
Searching for images...
Saving cover image...
தலைமைப் பண்புகளைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
தலைமை என்றாலே வழிகாட்டி முன் செல்வதாகும். நல்ல வழிகாட்டலைக் கொண்ட குடும்பம் வளமான வாழ்வைப் பெறுகிறது. நல்ல வழிகாட்டியைக் கொண்ட நாடு தன்னுடைய உயர்ந்த இலட்சியத்தை நோக்கி நடைபோடுகிறது. நிறுவனங்கள், தொழில்கள் அடையும் வளர்ச்சியும் வெற்றியும் சிறந்த தலைமைப் பண்புகள் கொண்ட ஒரு தலைவரின்கையில்தான் இருக்கிறது. நீங்கள் எந்தத் துறையைச் சார்ந்தவராயினும் உங்கள் தகுதிகளை உயர்த்திக் கொண்டு மேலும் உயர்வதற்கு இந்ந…
Genres
Tags
Shelves
More like this
Infosys நாராயணமூர்த்தி
1990-களில் இந்தியா தாராள மயமாக்கல் கொள்கைகளை ஏற்றுக் கொண்டபோது, அதனை மழுமையாகப் பயன்படுத்திக்கொண்டார். ரூ. 10,000 முதலீட்டுடன் தொடங்கிய இன்ஃபோசிஸ், இப்பொழுது ரூ. 10,0…
அடுத்த விநாடி
இந்த விநாடியில் நீங்கள் செய்யும் செயல்களின் விளைவே அடுத்த விநாடி உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. உங்களின் ' இந்த விநாடி ' யை அர்த்த முள்ளதாக்க இந்நூல் மிகச் சிறப்பாக உத…
கோல்
நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளியாக இருக்கலாம்; உயர் பொறுப்பில் இருக்கும் நிர்வாகியாக இருக்கலாம்; தொழிலாளியாகவும் இருக்கலாம். இந்தக் கதையில் வரும் பாத்திரங்களில் நி…
காமராஜர் வாழ்ந்த வரலாறு
தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வ…
குறிக்கோளை அடைய பயிற்சிகள்
குறிக்கோள் என்பது ஓர் இலக்கு. ஓர் இலக்கை அடைய ஓர் ஏவுகணையை நாம் ஏவுகிறோம்.ஏவுவதற்கு முன், தாக்க வேண்டிய இலக்கு எங்கே இருக்கிறது? தூரம் என்ன? எவ்வளவு வேகம்? எத்தனை நேரத்த…
ரெஃப்ரிஜிரேஷன் & ஏர்கண்டிஷனிங் மெக்கானிசம்
நகரங்களில் மனித வாழ்க்கை எந்திர மயமாகிக் கொண்டிருக்கிறது. கிராமங்களில் ஆடம்பரம் என்று கருதப்படுகின்ற பொருட்கள் நகரங்களில் முக்கியத் தேவைப்பொருளாகி வருகிறது. ரெஃப்ரிஜிரேஷ…
உலகம் உன் வசம்!
வெற்றியின் சூட்சுமம் தகவல் பரிமாற்றங்களில் அடங்கியுள்ளது. தகவல் பரிமாற்றம் என்பது செல்ஃபோன், SMS, ஈ-மெயிலோடு முடிந்து போகும் சமாசாரம் அல்ல. வார்த்தை கள் நம் வாழ்வோடு நேரடி…
சாதனைப் பெண்கள்
ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்பென்றால் பெண்ணின் உடை, கல்வி, மணவாழ்க்கை பற்றி வீட்டுப் பெரியவர்கள்தான் முடிவெடுத்தார்கள். அவளுடைய எண்ணங்களுக்கும், விருப்பங் களுக்கும் அவர்கள் வரம்…
சித்துகள் பல செய்த சித்தர்களின் கதை
சித்தர்களின் வாழ்க்கை முறை தனி. நினைத்த பொழுது உண்பார்கள்; கிடைத்ததை உண்பார்கள்; உண்ணாமலும்கூட இருப்பார்கள். அவர்களைப் பற்றி அவர்கள் கவலைப் படுவதே இல்லை. மனித குல மேம்பாடுத…