Select a cover image
Searching for images...
Saving cover image...
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
கடவுள் தந்த அழகிய வாழ்வு-என்ற பாடலில், எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை நாமும் சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும்போதும் சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்... பாடலாசிரியர் பழனிபாரதி சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதிபலம்என்ற பாடலில்,ஆதியில் ஆண்டவன் இந்த பூமியை படைத்தானே அவன் ஆசையைப்போலவே இந்தபூமி அமையலையே ஆண்டவன் ஆசையே இங்கு பொய்யாய் போய்விடில் மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா? சந்தோஷம் சந்தோஷம…
Genres
Shelves
More like this
நாளை யாரோ? (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)
நாற்பது வயதை நோக்கிப் போய்க் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தூக்கம் வழிகிற கண்களோடு பார்த்துக் கொண்டிருந்த கோஸ் ஃபைலை தள்ளி வைத்துவிட்டு அந்த பெண்ணை ஏறிட்டார்.
மார்ச் 6 ரத்த ஆறு (இரண்டு நாவல்களைக் கொண்ட நூல்)
No description added
அன்றே அப்போதே அந்த நிமிஷமே, யுத்த பூமி, அதிகாலை பறவைகள் (மூன்று நாவல்கள் கொண்ட நூல்)
No description added
நைலான் கயிறு
அடுக்குமாடிக் கட்டடத்தில் மர்மமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார் ஒரு நபர். சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்கிறார்கள். ஆனால் அதற்குச் சரியான சாட்சிகள் இல்லாமல் போகிறது…
வனவாசம்
"1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியி…
மகாதேவ ரகசியம்
தினமலரில் நான் எழுதிய 'சிவம் ' என்கிற நாவலைத் தொடர்ந்து நான் எழுதிய இன்னொரு சிவம் பற்றிய சிந்தனையே இந்த மகாதேவ ரகசியம். தமிழன் எக்ஸ்பிரஸ் வா இதழில் 35 வாரங்கள் வெளியிட்…
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…
நான்காவது குரங்கு (இரண்டு நாவல்களைக் கொண்ட நூல்)
No description added
அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
அஞ்ஞாடி எழுத்தாளர் பூமணியால் எழுதப்பட்ட மிகப்பெரிய புதினம் ஆகும். மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு என இப்புத்தகத்தை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிற…
ஓரிரவில் ஒரு ரயிலில்
இந்திய அரசியலின் மறைமுக சூத்ரதாரி சுவாமிஜி ராஜ பண்டிதர். மதுரையில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறார். அவருக்குப் பாதுகாப்பாகச் செல்கிறார் மத்திய உள்துறை செகய…
சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் ம…