Select a cover image
Searching for images...
Saving cover image...
விக்ரமாதித்யனின் முதல் கவிதைத்தொகுதி.
மஹாகவி பாரதியின் நூற்றாண்டு விழாவையொட்டி 1982ல், கவிஞர் மீரா வெளியிட்ட நவகவிதை நூல் வரிசையில் ஒன்று இது.
வெளியானபோது நகுலன், ஆர். சூடாமணி, தஞ்சை பிரகாஷ், இயக்குநர் ருத்ரய்யா, பிரம்மராஜன், ஈழக்கவிஞர் சேரன், தமிழவன் முதலானோரின் வரவேற்பைப் பெற்றது.
மரபிலிருந்து நவீனத்துக்கு வந்த கவிஞனின் கவிதைகள்.
வாழ்க்கை
பறத்தல் சந்தோஷமானது ஆனால் பட்டுப் பூச்சிகள் மல்பரி இலைக…
Shelves
More like this
அவன் எப்போது தாத்தாவானான்
தமிழ்க் கவித்துவ மரபில் ஆழ்ந்த பிடிமானமும் தனித்துவத் திறனும் கொண்ட தன்னுணர்ச்சிக் கவிஞரான விக்ரமாதித்யனின் பதினாறாவது கவிதைத் தொகுப்பு இது. தன் நெடிய கவித்துவப் பயணத்தில்…
மாயம் செய்யும் கவிதை
தாமிரபரணி நதிபாயும் நெல்லை பூமியில் தவழ்ந்த இவர். 17 கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் 10-க்கும் மேற்பட்ட கட்டுரைத் தொகுப்புகள் என இதுவரை 30-க்கும் மேற்பட்…
கவிதையும் கத்தரிக்காயும்
தன் கவிதையைப் பற்றி ‘ கனவு போல, ஒரு காலும் தீராத ஒளியும் இருளும் போல’ என சுய மதிப்பீடாய்ச் சொல்வதில் உண்மை இருக்கிறது.கவிதை என்பது ஒருவித கனவு நம் மனம் எழுதுகோல் ம…
தேவதைகள் பெருந்தேவிகள் மோகினிப்பிசாசுகள்
No description added
ஆழித்தேர்
இந்த ‘ஆழித்தேர்’, தொகுதி தலைப்பிலேயே கம்பீரம் பெற்றுவிடுகிறது, நம் ஒவ்வோரசைவையும் நம்மை முழுதாய் வெளிப்படுத்திவிடும் என்பது நம்பியின் வாதம். அதை சொரூபம் , ஸ்வரூபம், ஸ்வய…
காடாறு மாதம் நாடாறு மாதம்
வாழ்க்கைப் போராட்டத்துக்கு மத்தியில் தான் கவனிக்க வேண்டியவைகளை கவனித்தும்,பதியவேண்டிய சங்கதிகளைப் பதிவுசெய்தும் இந்த நூலை அறுசுவைப் படையலாக ஆக்கித் தந்திருக்கிறார்.குறிப்பா…
தன்மை முன்னிலை படர்க்கை
தமிழின் மிக முக்கிய நவீன கவிஞர்களுள் ஒருவரான விக்ரமாதித்யனின் ஐந்தாவது கட்டுரைத் தொகுப்பு இது. இவருடைய உரைநடை விசேஷமானது. மொழி, தனித்துவமானது. வார்த்தைப்பிரயோகம்,…
சொல்லிடில் எல்லை இல்லை
தனிமனிதர்களின் இயல்புகளிலிருந்து சமுதாயத்தில் புற்க்கணிக்கப்பட்டுள்ள அம்சங்கள் வரை எதையும் கவித்துவத்துடன் நோக்கி ,அதனை நல்ல படைப்பாகத் தரும் ஆற்றல் மிக்கவர் விக்ரமாதித்யன். சொல்…