Select a cover image
Searching for images...
Saving cover image...
கேட்டது கிடைக்கவில்லை...நினைத்தது நடக்கவில்லை என பலரும் வருந்துகிறார்கள். இதற்கு காரணம் பயம். பைபிளில், நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது. நான் அஞ்சினது எனக்கு வந்தது” என சொல்லப்பட்டுள்ளது. முதலில் நம்பிக்கை வேண்டும். ஆண்டவரால் துன்பமே அருளப்பட்டாலும் கூட அதுவும் நன்மைக்கே என ஏற்கும் பக்குவம் வேண்டும். இரண்டாவது பாவச்செயல்கள். செய்த பாவங்களுக்காக பாவ மன்னிப்பு கேட்ட பிறகு, மீண்டும் பாவத்தின் பக…
Genres
Shelves
More like this
மனம் பிரார்த்தனை மந்திரம்
மனமும், பிராத்தனையும் என்ற எனது புத்தகத்தில் மந்திரங்கள் என்ற ஒரு மிக்கியப் பகுதியைச் சேர்ந்திருக்கிறேன்.ஆகவே தான் மனம் பிராத்தனை மந்திரம் என்ற புதியதலைப்பு.
Infosys நாராயணமூர்த்தி
1990-களில் இந்தியா தாராள மயமாக்கல் கொள்கைகளை ஏற்றுக் கொண்டபோது, அதனை மழுமையாகப் பயன்படுத்திக்கொண்டார். ரூ. 10,000 முதலீட்டுடன் தொடங்கிய இன்ஃபோசிஸ், இப்பொழுது ரூ. 10,0…
நெஞ்சமே அஞ்சாதே நீ!
மனிதனுக்குள் மிகப் பெரிய சக்தி இருக்கிறது. மனித உடல் ஒரு சாதனம். நம்முள் இருக்கும் மிகப் பெரிய சக்தியை நாம் உணர்ந்து, அந்த ஆக்க சக்திகளை வெளிகொணரும்போது அதை நமக்கும் பி…
இதோ உதவி! உங்கள் பிரச்சனைகளை வெல்லுங்கள் ஆசைகளை அடையுங்கள்
இந்நூலை நீங்கள் வாங்கினால் போதும்- உங்கள் வெற்றிக்கான ஒரு முதலீட்டைச் செய்து விட்டீர்கள் என்று அர்த்தம். இந்நூலில் 93 எளிய வழிகள்- அத்தனையும் நிரூபிக்கப்பட்ட வெற்றி ரகசியங்கள்- …
கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும்
ஒரு மருத்துவர் தம்மிடம் வரும் நோயுற்றவர்களை எப்படியேனும் குணப்படுத்திவிட வேண்டும் என்னும் நன்நோக்கத்தில் தக்க மருந்தைத் தேர்ந்தெடுத்துத் தந்தால் மட்டும் போதாது. அவர்களுக்குப் பல ந…
நீங்கள் விரும்புவது எதுவானாலும் அதை அடைவது எப்படி?
இந்நூலை நீங்கள் வாங்கினால் போதும்- உங்கள் வெற்றிக்கான ஒரு முதலீட்டைச் செய்துவிட்டீர்கள் என்று அர்த்தம். உங்கள் வெற்றியின் முதலீடு- நீங்களே. நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டுமா- வி…
பற்றவைப்பு (Welding) நூணுக்கங்களும் முறைகளும்
"பற்றவப்பு (Welding) நுணுக்கங்களும் முறைகளும்" (Welding Skills & practices) என்ற இந்தப் பொறியியல் நூலை, திரு.சு. கந்தசாமி B.E. அவர்கள் மிகச் சிறப்பாக அமைத்துள்…
கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்
'எப்போதும் ஆனந்தத்தோடு பணியாற்று; என்றும் அமைதி கிடைக்கும்!' என்பதுதான் சத்குரு ஜக்கி வாசுதேவின் தாரக மந்திரம். அதேநேரத்தில், 'வெற்றியையே நினைத்து உழைத்தால், அது கிடைக்க…
ஓடும் நதியின் ஓசை (முதல் பாகம்)
பரந்த சிந்தனைக்கு வழிகாட்டும் இந்நூல் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மதவெறி, முதுமைப் பிரச்சனை, வன்மம், மூடநம்பிக்கை போன்ற சமூகப் பிரச்சினைகளை ஆராய்கிறது இந்நூல்.
நம்மால் முடியும் தம்பி நம்பு
ஜப்பான் போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளில் மக்கள் திட்டமிட்டு 21-ஆம் நூற்றாண்டை நோக்கி முன்னேற்றப் பாதையில் நடைபோடுகிறார்கள் என்பதையும், நம் நாட்டிலோ திட்டமிட்டு உழைத்து மக்கள் முன்…
சொந்தக் காலில் நில்!
தன் காலில் நிற்பவனுக்கு- தானே முயன்று முன்னேறப் பாடுபடுபவனுக்கு _ கடவுள் உதவி செய்கிறார்.தன் காலில் நிற்பவன் தன்னைப் பற்றிப் பெருமைப்படுகிறான். தன் சாதனையை எண்ணி மகிழ்கிற…
எக்ஸலன்ட்! செய்யும் எதிலும்
எதை விரும்புகிறோமோ அதைத்தான் நாம் அடைகிறோம். அசாதாரணமான கனவுகள் அசாதாரணமான வெற்றியைக் கொண்டு வந்து குவிக்கிறது. இதுதான், இவ்வளவுதான் என்று சுருங்காமல், சற்றே விசாலம…