Select a cover image
Searching for images...
Saving cover image...
- Format
- Kindle Edition
- ASIN
- B095SXNNLP
மனித உணர்வையும், உறவுகளையும் மதித்து சாதி வெறியை எதிர்த்து வெற்றி பெற்ற வீரன் ஒருவனின் வரலாறே இந்த முத்துப்பட்டன் கதை. ஆதி காலம் தொடங்கி இந்தக் காலம் வரை பிறப்பால் மனிதர்கள் என்பதை மறந்து, சாதியால் வேறுபட்டு நிற்கின்றார்கள் மனிதர்கள்.
நெல்லை மாவட்டத்தில் இன்றும் இக்கதையை வில்லுப்பாட்டாகப் பாடி வருகின்றனர்.
Shelves
More like this
தத்துவ விமர்சனக் கட்டுரைகள்
தத்துவ ஆராய்ச்சிக்கு இந்திய கவுன்சில் மிகவும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அது அறிஞர்கள் பலவிதமான ஃபெலோஷிப் விருதுகளை வழங்குகின்றன; நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் …
ஐவர் ராசாக்கள் கதை
நாட்டுக் கதைப்பாடல் வெளியீடு ஆறாவதாக 1974 ஆம் ஆண்டில் மதுரைப் பல்கலைக்கழகத்தின் மூலமாக நா.வா. பதிப்பித்து அளித்தது தமிழ் உலகிற்கு மிகப் பெரிய ஒரு கொடையாகவே இருக்கிறத…
தாலாட்டு
மார்க்சிய அறிஞரான பேரா.நா. வானமாமலை தமிழுலகுக்குத் தொகுத்தளித்த நாட்டுப் பாடல்களுள் தாலாட்டு என்னும் சிறுதொகுப்பும் அடங்கும். இந்தத் தாலாட்டுப் பாடல்களில், பாடுவோர் குலப்ப…
வீணாதிவீணன் கதை
ஒரு பெரியவரிடம் பேசியபோது அவரிடம் கிடைக்கப்பெற்ற கதையே 'வீணாதி வீணன் கதை' என்கிறார். இராஜாஜி முதல்வராக இருந்தபோது மதுவிலக்குச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த நஷ்டத்தை …
முத்துப்பட்டன் கதை காத்தவராயன் கதைப்பாடல்
இந்தக் கதைப்பாடலில் காத்தவராயனின் மனத்தெளிவும் அரசனிடம் வாதாடும் துணிச்சலும் எடுத்துக்காட்டப்படுவதோடு. நா.வா. கதை நிகழ்வை ஆராய்கிறார். கழுவேற்றப்பட்டது உண்மைச் சம்பவம், அதன…
தமிழர் வரலாறும் பண்பாடும்
பண்டை வரலாற்றின் அரசியல், மொழி, கலை, இலக்கியம் முதலிய தமிழ்ப் பண்பாட்டினை இக்கட்டுரைத் தொகுப்பு புதிய பார்வையோடு ஆராய்கிறது. தமிழர் வரலாற்றை வரைவதற்கு இந்நூல் ஒரு தூண்ட…
இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்
தூத்துக்குடியில் மார்க்சீயம் கற்க விரும்பிய படிப்பாளிகள் குழுவிற்காக நான் "இந்திய நாத்திகமும், மார்க்சீயமும்" என்ற தலைப்பில் குறிப்புகள் தயாரித்தேன். இந்திய நாத்திகம் பற்றிய வ…
பழங்கதைகளும் பழமொழிகளும் - சமூக, மானடவியல் ஆய்வுக் கட்டுரைகள்
உலகம் படைக்கப்பட்ட விதம் பற்றி அறிவியல் விளக்கம் இல்லாமல் வரலாற்று முதல மக்களும் தற்கால இனக்குழு மக்களும் கட்டுரைத்த கற்பனைக் கதைகள் புனைகதை மானிடவியல் ஆராய்ச்சியாக நூலில் இ…
கான்சாகிபு சண்டை
இக்கதைப் பாடல் எழுத மூன்று பிரதிகளைப் பயன்படுத்தியுள்ளேன். 60 ஆண்டுகளுக்கு முன் வெளியான பழைய அச்சுப் பிரதியொன்று - இது சென்னையில் வெளியானது. இப்பிரதியை மயிலை சீனிவெ…