Select a cover image
Searching for images...
Saving cover image...
பி.டி.சீனிவாச அய்யங்கார் எழுதிய HISTORY OF TAMILS என்ற இந்த நூல் கி.பி. 600 வரையான தமிழ், தமிழர், தமிழ்நாடு பற்றிய வரலாற்றினை விளக்கும் ஓர் அருமையான நூலாகும். இந்நூலின் தமிழாக்கத்தினை புலவர் கா.கோவிந்தன் அவர்கள் தமிழர் வரலாறு என்ற பெயரில் எழுதியுள்ளார். மீண்டும் உலக அரங்கில் தமிழ் மக்கள் கைகளில் தமிழர் வரலாற்றைத் தெரிந்து கொள்ளத் இந்நூலினை தவழ விடுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். -பதிப்பாளர் த…
Genres
Shelves
More like this
பண்டைத் தமிழ் நாகரீகமும் பண்பாடும்
"தமிழ் மொழி, தமிழர் நாகரிகம், தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றின் தொன்மை சிறப்புகளை ஆராய்ந்து நிறுவ முயலும் பல கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. முன்னுரையின் விரிவாக ஆறு தலைப்ப…
கரிகால் சோழன்
நீரைத் தேக்கிவைக்கும் பக்குவத்தால் மண்ணின் செழிப்புக்கும் மக்களின் மலர்ச்சிக்கும் வித்திட்டவன் கரிகாலன். காலம் கடந்து நிற்கும் செயற்பொறிச் சிறப்புக்கு உரித்தானது கல்லணை. அணை கட்டு…
கார்காத்தார் இன வரலாறு
கார்காத்தார் இனத்தைச் சேர்ந்த விழுப்பதரையர், காளிங்கராயர், முனையதரையர், பல்லவட்டரையர் அரசியலிலும், வடம லையப்பப் பிள்ளை நிர்வாகத்திலும், எல்லப்ப நாவலர், மகாவித்வான் மீனாட்சி ச…
பாண்டியர் வரலாறு
உலகில் நாகரிகம் பெற்ற நாட்டினர் தம் முன்னோர் வரலாறுகளைப் பல வகையாலும் ஆய்ந்து. உண்மைச் சரிதங்களை மக்கள் எல்லாரும் உணருமாறு தம் தாய்மொழியில் வெளியிட்டுப் போற்றி வருகின்றனர். …
தமிழர் வரலாறு (முதல் பகுதி)
தமிழர் தோற்றம் பற்றி 4 கருதுகோள்கள் உள்ளன. தமிழர் குமரிக்கண்டத்தில் இருந்து வந்தார்கள் என்பது ஒரு கருதுகோள். பழந்தமிழர் தென் இந்தியாவின் பழங்குடிகள் என்பது இன்னொரு கருதுகோள்.…
இராஜேந்திர சோழன்
வரலாறும், இலக்கியமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. இரண்டும் மக்கள் வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டவை.இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் இருந்த மக்களின் சமூக, அரசியல், பொருளாதார, சமய …
இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு
என் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்படவேண்டும் என்று சொன்ன காந்தி, பிரிவினையை ஏற்றுக்கொண்டது ஏன்? காந்தி நினைத்திருந்தால் பிரிவினையைத் தவிர்த்திருக்கமுடியுமா? எனில், இது…
பல்லவர் வரலாறு (பல்லவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்?)
சிற்பக் கலையும், ஓவியக் கலையும் தமிழகத்தில் ஓங்கிவளரச் செய்தது பல்லவ சாம்ராஜ்ஜியம் என்றால் அது மிகையாகாது. காணக்கிடைக்காத சிற்பங்களை வடித்தவர்கள் பல்லவர். மாமல்லபுரம் குடைவர…
தமிழர் வரலாறு (பி.டி. சீனிவாச ஐயங்கார்) (2 பாகங்களும் சேர்ந்து)
பி.டி.சீனிவாச அய்யங்கார் எழுதிய HISTORY OF TAMILS என்ற இந்த நூல் கி.பி. 600 வரையான தமிழ், தமிழர், தமிழ்நாடு பற்றிய வரலாற்றினை விளக்கும் ஓர் அருமையான நூலாகும். இந்…
பண்டைத் தமிழர் போர் நெறி
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய பழந்தமிழ் நாட்டு வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டும் தொல்காப்பியர், புறத்திணை இயலில், பழந்தமிழ் மக்கள் மேற்கொண்டு நடத்திய போர் பற்றிய விளக்கங்க…
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப் பண்பாடு
மக்கள் நாகரீகத்தின் பழங்கற்காலம், புதுக் கற்காலம் என்ற வேறுபட்ட காலகட்டங்களைச் சேர்நதனவாகிய கற்களால் ஆண் படைக் கலங்களும், தொழிற் கருவிகளும், முறையாகத் திரட்டப்படவில்லை என்றாலு…