நவதுர்க்கை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நவதுர்க்கை

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

சித்தர்களின் சிந்தனையில் வியாபித்து அவர்களின் சித்தம் தெளிவடையச் செய்பவளும், சித்தர்களின் மனத்திலும் பக்தர்களின் மனத்திலும் தேன் அருவியாக ஊற்றெடுத்து தேன் போன்ற வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பவள் துர்க்கை. அன்பின் வடிவமானவளும் ,அழகிய உருவில் உள்ளவளும், ஆதியும் அந்தமும் இல்லாதவளும் அணுவாகவும், அணுவிற்குள் அணுவாகவும்,அதன் சக்தியாகவும், அண்டத்தை ஏற்படுத்தி அண்டமாகவும் அன்பர்களின் இதயத்தில் குடியிருப்பவ…

Interested in this book? Check Price on Amazon
Tags
சரித்திரம் தெய்வம் பொக்கிஷம் கோயில் கருத்து
Shelves
book சி.எஸ். முருகேசன் ஆன்மீகம்

More like this


சித்தர்கள் செய்த சொர்ண ஜாலம்

படியங்கள்...! படித்து முடித்ததும் ஆர்வக் கோளாறு காரணமாக தங்கம் செய்ய மட்டும் கிளம்பிவிடாதீர்கள். அது இரசாயணவாதிகளின் வேலை. செய்முறைக்கும் செயல்முறைக்கும் நான் பொறுப்பாளனல்…

Check Price

சுழுமுனை

வழிகாட்டியான நானும் இந்த 'சுழுமுனை' பாதைக்குப் புதியவன் தான். ஆனாலும் ஆங்காங்கே சித்தர்கள் நாட்டிய வழிச்சுட்டி பலகைகளின் உதவியால் குறிப்பிட்ட இலக்கை அடைய முடியும் என்ற ந…

Check Price

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 10

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…

Check Price

அகத்தியர் அருளிய பூஜா தீட்சா விதிகள்

குருமுனி என புகழப்படுகிற ஸ்ரீ அகத்திய சித்தர் பல்வேறு சித்துக்களையும் அற்புதங்களை பல புத்தகப்படிப்பினைகளையும் மனிதர் வாழ்விற்கு வழிகாட்டிய சித்தராவார் . அகத்தியர் பூஜா வ…

Check Price

காளி தரிசனம்

நடன நாயகனான சிவனார் அப்படிச் செய்வார் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை யாரும்! நடுவரான ஸ்ரீபெருமாள் மற்றும் தேவர்கள் என அனைவரும் அதிர்ந்தனர். சம்பந்தப்பட்ட தேவி, வெட்கித் தல…

Check Price

தித்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள் உரை விளக்கத்துடன்

அருணகிரிநாதர் பதினாறாயிரம் திருப்புகழ் பாடிய தாக வரலாறு காணக்கிடக்கிறது. அவற்றுள் நமக்குக் கிடைத்திருப்பது 1325 பாடல்கள்தாம். வடக்குப்பட்டு த. சுப்பிரமணிய பிள்ளை அவர்க…

Check Price

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமணர் பால பருவத்திலேயே ஆன்மிகப் பக்குவம் நிறைந்தவர். ஆனால், அவருடைய குடும்பம், அவரைப் புரியாத புதிர் என்று நினைத்தது. திருவண்ணாமலையில் தவம் செய்து உலகுக்கு அவர் தெர…

Check Price

சித்தர்களின் சாகாக்கலை

உயர்நிலையை அடைந்த ஞானிகளும் சித்தர்களும் மகான்களும் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கருணையோடு தாங்கள் அடைந்த மரணமில்லாத பெருவாழ்வை மற்ற சாமான்ய மக்களும் அடைய வேண்டு…

Check Price

சித்தர்களின் மந்திரக்கலை

யாதவப் பிரகாசரை குருவாகக் கொண்டவரான இவருக்கு முக்தியளிக்கும் மந்திரத்தை அறிந்து கொள்ள பேராவல். இவரது குருவால் அதனை இவருக்கு உணர்த்த இயலவில்லை. திருக்கோட்டியூர் நம்பி ம…

Check Price

பிரபஞ்ச பேராற்றல் மனிதன்-ஆவிகள்-தெய்வங்கள்

ஒவ்வொரு மனிதனும் ஆனந்தமாக வாழ வேண்டும் என்று நினைக்கிறான். அதற்காக முடிந்த அளவு முயற்சியும் செய்கின்றான். அவன் செய்யும் காரியங்கள் வெள்ளியையும், மகிழ்ச்சியையும் அளிக்கின்றன.…

Check Price

சித்தர்கள் கண்ட இறைமை

கடவுளை நம்புகிறவர்களுக்கு எத்தகைய விளக்கமும் தேவையற்றதாகி விடுகிறது. மற்றவர்கள் கூறும் விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட அன்பால் இறைமையை தரிசிக்கும் அனுபவம் அவர்களுக்கு கிட்டிவி…

Check Price