Select a cover image
Searching for images...
Saving cover image...
பல்லவ அரசர்கள் தத்தம் தகுதிக் கேற்றவாறு பட்டயங்களைப் பெற்றிருந்தார்கள். மகாராசன், தரும மகாராசன். மகா ராசாதிராசன் என்று பட்டங்களைப் பட்டயங்களிற் காணலாம். முற்காலப் பல்லவருள் சிறந்து விளங்கிய சிவஸ்கந்தவர்மன் தன்னை ‘அக்நிஷ்டோம-வாஜ பேய-அஸ்வமேத ராஜ்’ என்று பட்டயத்தில் கூறிக்கொண்டதைக் காணப் பல்லவ வேந்தர் தாம் செய்த வேள்விப் பெயர்களையும் தங்கள் பட்டப்பெயர்களாகக் கொண்டமை நன்கறியலாம். பல்லவர் வீட்டுப் பெய…
Genres
Shelves
More like this
மௌரியப்புயல்
தமிழகத்தை நோக்கிப் படையெடுத்து வந்த வடபாரத அரச வம்சங்களில் மௌரியர்களே முதலானவர்கள் என்று சொல்லலாம். ஏறக்குறைய கிரேக்க நாட்டு மன்னன் அலெக்ஜாண்டர் எங்கோ இருந்து கொண்டு பாரத …
கள்ளிக்காட்டு இதிகாசம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
கடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகை அணையின் மதகுத் தார்ச்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து …
தலையணைப் பூக்கள்
அன்புள்ள பாலகுமாரன், வணக்கம், தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் வழிப்போக்கர்களாய் இரண்டரை மணி நேரம் வண்டிக்குக் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் நாம் பேசினோம். அறிமுகம் செய்து கொண்டு அ…
சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் ம…
கற்றதும்... பெற்றதும்...
இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா
சொர்க்கம் நடுவிலே
ஆண்-பெண் உறவுச் சிக்கல்களை விளக்கி வளமான வாழ்வுக்கு வித்திட்ட உங்கள் எழுத்து, இல்லறத்தோடு கூடிய இறை தேடலை ஊக்குவித்த உங்கள் உற்சாகமான எழுத்து, வாழ்விற்கு எதிர்மறையான மரணத்…
கிழவனும் கடலும்
நோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய நாவல் இது. ஒரு மனிதனுக்கும் மீனுக்குமிடையே நடைபெறும் உயிர்ப்போராட்டத்தைக் காவியச் சுவையுடன் சித்தரிக்கும் இந்த நாவல் அழகிய கோ…
வட்டியும் முதலும்
பசியில் தொடங்கியதாலோ என்னவோ... ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்க…
தாயுமானவன்
வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …
சோழ மோகினி
வரலாற்றில் இரண்டாம் ராஜேந்திரனுக்குப் பிறகும் வீர ராஜேந்திரனுக்கு முன்பும் பிறந்த ராஜமகேந்திறனைப் பற்றி வரலாற்றில் இரட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. இரட்டிப்பு …
நந்தி ரகசியம்
இந்த புத்தக தொகுப்பில நந்தி ரகசியம் எனும் பெயரில் ஒரு நாவலும் பொக்கிஷத்தின் சாவி என்கிற பெயரில் ஒரு நாவலும் இடம் பெற்றுள்ளது. இதில் நந்தி ரகசியம் ஒரு பக்குவமான சமையல் ப…