Select a cover image
Searching for images...
Saving cover image...
இடத்தையும் இருப்பினையும் பிரித்துப் பார்க்க முடியாத நிலையில் எல்லோருக்கும் நினைவுகளின் வழியே சொல்வதற்கு நிரம்பக் கதைகள் உள்ளன.
இயல்பிலேயே கதை சொல்லியான "அர்ஷியா"அவர்களின் கூர்மையான அவதானிப்பு தனித்துவம் மிக்கது.'அப்பாஸ்பாய் தோப்பு' என்று சொன்னால் ஒரு குட்டி தமிழ்நாட்டைப் பார்க்கலாம் அல்லது தேசிய ஒருமைப்பாட்டின் இதயத்தைக் காணலாம்.அப்படி மக்களால் பார்க்கப்படும் 'தோப்பு' பிற்காலத்தில் என்னவானது என்ப…
Shelves
More like this
நவம்பர் 8 2016
நள்ளிரவில் சுதந்திரம்பெற்ற இந்தியா, எத்தனையோ துன்ப இரவுகளைக் கடந்திருந்தாலும் நவம்பர் 8, 2016 – ன் முன்னிரவு, சூதுகளால் சூழ்ந்த இரவாகிப் போனதுதான் நவீன யுகத்தின் கொடூரம்.…
அப்பாஸ்பாய் தோப்பு
இடத்தையும் இருப்பினையும் பிரித்துப்பார்க்க முடியாத நிலையில், எல்லோருக்கும் நினைவுகளின் வழியே சொல்வதற்கு நிரம்பக் கதைகள் உள்ளன. இயல்பிலேயே கதை சொல்லியான அர்ஷியாவின் கூர்மை…
மரணத்தில் மிதக்கும் சொற்கள்
சுழித்தோடும் வாழ்க்கை நதியின் ஒட்டுமொத்தச் சித்திரத்தை எஸ். அர்ஷியாவின் மரணத்தில் மிதக்கும் சொற்கள் எனும் இந்த சிறுகதைத் தொகுப்பு, நம்முன்னே வரைந்து காட்டுகிறது.
கபரஸ்தான் கதவு
'ஏழைப் பங்காளி வகையறா நாவலைத் தொடர்ந்து வெளிவரும் அர்ஷியஷின் இரண்டாவது நூலான 'கபாஸ்தான் கதவு' அவரது முதல் சிறுகதைத் தொகுப்பாகும். இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேல் தொடர்…
சரித்திர பிழைகள்
பரமக்குடி சாதிக் கலவரம், மதவாத மோடி, விக்கிலீக்ஸ், போபால் பேரழிவு ஆகியவற்றை பற்றிய கட்டுரைகளும் கமலஹாசன், எம். எஃப். ஹுசைன் குறித்த கலை விமரிசனக் கட்டுரைகளும் மேலும் …
பாலஸ்தீன்
ஒவ்வொரு இஸ்ரேலிய அதிகாரியும் திட்டமிட்டு, முறையாக, ஒழுங்குப்படுத்தப்பட்ட ஷரோனிய ஆவியாக மாறியிருக்க்கின்றனர். குறிகொண்டு, திட்டநோக்குடைய கருதுதலுடன், உளமார்ந்த உணர்வுப் …
ஏழரைப்பங்காளி வகையறா
தரை கீறி வெளிவரும் முளைதரும் பசும் மகிழ்ச்சியை அன்பளித்த நாளாக அமைந்தது செப். 11. துயரங்களையும் இழப்புகளையும் உலகுக்கு தந்த இந்த நாள் எங்கள் குடும்பத் துக்கு மட்டும் விட்ட…
ஸ்டோரீஸ்
1987-96களில் சமூகப் பொறுப்புள்ள ஒரு பத்திரிகையாளன் எப்படி அலைந்து திரிந்து செய்திகளைச் சேகரித்தார்... அவற்றில் எதை முதன்மைப்படுத்தினார்... எவற்றை, ஏன் நீக்கினார்... என்ற …
ஏழரைப் பங்காளி வகையறா
அர்ஷியாவின் முதல் நாவலான இந்த 'ஏழரைப் பங்காளி வகையறா' தமிழ் - உருது முஸ்லீம்கள் பற்றிய தமிழின் முதல் நாவல். முழுவதும் ஓர் உணர்ச்சிச் சித்திரமாக ஆகி வந்திருக்கிறது. நல்கு…
கரும்பலகை
கரும்பலகைகள் பலவிதமான அமைப்புக்களில் உள்ளன. அத்துடன் அவ்வக்காலத்துத் தேவைகளைப் பொறுத்தும் கரும்பலகைகளின் வடிவமைப்புக்கள் மாறி வந்துள்ளன. நிரந்தரமான, முழுச் சுவர்களால் சூழப்ப…
சொட்டாங்கல்
சொட்டாங்கல்’ விளையாட்டில் ஒருகல்லைத் தவறவிட்டாலும், தோற்றதாகத்தான் பொருள்.அதுபோலத்தான் வாழ்க்கையும். வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக்கொள்ள முடியாது. மறுபடியும் முதலிலிருந்த…