கொல்லனின் ஆறு பெண்மக்கள்
Kollanin Aaru Penmakkal
Select a cover image
Searching for images...
Saving cover image...
கொல்லனின் ஆறு பெண்மக்கள்
Kollanin Aaru Penmakkal
- பக்கங்கள்
- 199
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9789384421670
எத்தனையோ காலத்துக்கு ஆட்டுமணி கிணுகிணுக்கும் ஒலிகளை சுருட்டி வந்த காற்று பாட்டி படுத்திருந்த ஓட்டு வீட்டு தாழ்வாரத்திருணையில் துயரமாக வீசியது. ஆனாலும் கண்பத்தாத பாட்டியின் கருவிழி ஆழத்தில் உலர்ந்த எலும்புகளின் சமவெளி எரிந்து கொண்டிருந்தது. வெள்ளெருக்கான பகல்களில் எத்தனையோ காட்டு மனங்கொள்ளும் இருப்பைக் கொண்ட உலர்ந்த காற்றில் பாட்டி தன் காலமெல்லாம் நடமாடுகிறாள். பாட்டியின் இருண்ட கண்ணுக்குள் நூறுவக…
Shelves
More like this
மதினிமார்கள் கதை
கோணங்கியின் முதல் கட்டக் கதைகளில் தென்படும் சூழலின் வெறுமையும் சில பாத்திர வார்ப்புகளில் அறிய நேர்கிற தன்னிரக்கமும் மிக முக்கியமானது.தமிழ்க் கதை சொல்லல் மரபில் கோணங்கியின் …
த
சொல்கதை, நிகழ்கதை, படிமக்தை, வரலாற்றுக் கதை , கதையில் மூழ்கும் கோணங்கியின் அதிகதைகளாலான நாவல்- ஆயிரம் பக்கங்களில், நேர்த்திமிகு அச்சில். த நாவலைத் திறக்கிறீர்கள்.…