திருமாளிகை
Thirumaaligai
Select a cover image
Searching for images...
Saving cover image...
திருமாளிகை
Thirumaaligai
- பக்கங்கள்
- 295
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- Palaniappa Brothers (பழனியப்பா பிரதர்ஸ்)
- மொழி
- தமிழ் (Tamil)
- பதிப்பு
- First
- ISBN-13
- 9788183797504
கல்வெட்டுக்கள் மற்றும் இதர வரலாற்றுச் செய்திகளின் பின்னணியில் புனையப்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல் தொகுப்பு. தலைப்புக் குறுநாவலான திருமாளிகை முதலாம் இராஜராஜ சோழரின் இறுதி காலத்தையும் மரணத்தையும் மிகவும் உணர்ச்சிகரமாகப் படம் பிடிக்கிறது. கதையின் அனுபந்தத்தில் கும்பகோணத்திற்கருகே அமைந்துள்ள உடையாளூரின் சரித்திரப் பின்னணியும் அங்கே அமைந்திருந்த இராஜராஜரின் திருமாளிகையும் அவரது பள்ளிப்படை பற்றி ப…
Genres
Shelves
More like this
இராஜகேசரி
கி.பி. 1000. தஞ்சாவூரில் மாமன்னர் ராஜராஜ சோழன் சிவபெருமானுக்கென பிரம்மாண்டமான கற்றளி எழுப்பிக் கொண்டிருக்கிறார். அவரது ஐப்பசி மாத சதய விழா நெருங்கும் நேரத்தில், சேரந…
சேரர் கோட்டை, பாகம் 1
தனது மூத்த அண்ணனான ஆதித்த கரிகாலனின் கொலைக்கும், சேர நாட்டில் அமைந்துள்ள காந்தளூர்ச் சாலைக்கும் இடையில் ஒரு மர்மமான தொடர்பு உள்ளது என்பதைக் கண்டறியும் அருள்மொழிவர்மர் — ராஜ…
சேரர் கோட்டை, பாகம் 2 [Cherar Kottai #2]
சேரர் கோட்டை, கோகுல் சேஷாத்திரி எழுதிய ஒரு வரலாற்றுத் தமிழ்ப் புதினம். காந்தளூர் சாலைப் போரில் ராஜராஜ சோழன் அடைந்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட நூல். களரிப்…
பைசாசம்
பன்னிரெண்டாம் நூற்றாண்டின் பாண்டிய நாட்டில், சிவகங்கை மாவட்டத்தின் திருக்கோளக்குடி என்ற சிற்றூரில் மனநிலை குன்றிய மூவேந்தன் ஊருணிக்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறான்…
உதயபானு - கார்மேகம்
Karmegam (Dark clouds) is book I in the Udhayabanu historical fiction series. This series is a sequel to author's well known earlier works - Rajak…
உதயபானு - பனித்திரை
Panithirai (Veil of Mist) is book II in the Udhayabanu historical fiction series. This series is a sequel to author's well known earlier works - R…
உதயபானு - தீம்புனல்
Theempunal (Sweet waters) is book III in the Udhayabanu historical fiction series. This series is a sequel to author's well known earlier works - …
உதயபானு - வார்கடல்
1001 CE. Chōḷa king Rājarāja is on his way to Aḷa nādu, the hillside western region of Pāṇḍya country to meet old malayāḷi natives settled at Pūra…
உதயபானு - மாமழை
Maamazhai (Thunderstorm) is book V of Udhayabanu historical fiction series and a part of Rajakesari - Cherar Kottai Trilogy. 1001 CE. Chōḷa…
இராஜகேசரி
தமிழில் வரலாற்று நாவல்களுக்கென சிற்சில இலக்கணங்கள் இருக்கின்றன. அவற்றை மீறுகிறேன் பேர்வழி என்று முதல் நாவலிலேயே கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்ளும் உத்தேசமெல்லாம் எனக்கில்லை.…
பைசாசம் (வரலாற்றுப் புதினம்)
பைசாசம் ,வரலாற்று நாவல் உலகில் சற்று வித்தியாசமான முயற்சி.ஒரு சிறிய கிராமத்தில் சுற்றிச் சுழன்று நடக்கும் கதை. இராஜாக்கள் கத்தியைக் தூக்காமல் ஒற்றர்கள் வேவு பார்க்காமல் இளவ…
வந்தார்கள் வென்றார்கள்
இந்திய வரலாற்றின் ஒரு முக்கியப் பகுதியை, குறிப்பாக முகலாயர்களின் வருகையையும் அவர்களின் எழுச்சியையும் விறுவிறுப்பான கதையோடு விவரிக்கும் ஒரு காலப்படைப்பு இது. வரலாற்றை…