Select a cover image
Searching for images...
Saving cover image...
பிரபல எழுத்தாளர் கெளசிகன் (வாண்டு மாமா) அவர்களின் சிறப்பான சரித்திர நவீனம்... படிக்க ஆரம்பித்தது முதல் முடிக்கும் வரை கதை மாந்தர்கள், வாசகர்களை கட்டி வைத்திருப்பார்கள். அவ்வளவு விறுவிறுப்பாகச் செல்லும்.
Genres
Shelves
More like this
கலைஞரின் ரோமாபுரிப் பாண்டியன்
ரோமா புரிப் பாண்டியன் மீண்டும் இப்பொது வெளிகிறது .தமிழ்க்கனிப் பதிப்பகத்தாரிடம் இந்தப்பதிப்புக்கான உரிமை பெற்று வெளியிடும்பாரதி பதிப்பகத்தாருக்கு என்நன்றி
பாண்டிய நாயகி
பாண்டிய நாயகிஇந்த பெயர்களை நான் தலைப்பாக வைத்தபோது ஆச்சரியமாக பார்த்தவர்கள் பலர். நாவல் இலக்கியம் தோன்றி நூறு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இது என்ன சரித்திரக் கதையா என்றும் …
சொல்லித் தெரிவதில்லை...
எங்கள் அண்ணன் வன்மீகத்தின் பெருமை "சொல்லித் தெரிவதில்லை " பதவியிலும் பணிவு, உதவியிலும் நிறைவு, செல்வத்திலும் எளிமை, உள்ளத்திலும் உண்மை , இளம் சிரிப்புடன் அணுகும் பாங்கு, …
எழுதழல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)
எழுதழல் வெண்முரசு நாவல் வரிசையின் பதினைந்தாவது படைப்பு. மகாபாரதப் போருக்கு முந்தைய காலகட்டமே இதன் களம். அணிமாற்றங்கள், அணிசேரல்கள், வஞ்சங்கள் ஆகியவையே இந்நாவலின் பேசுபொ…
அரண்மனை ரகசியம்
இந்த நாவலை முதலில் இன்டெர்நெட்டில் உள்ள ஒரு வெப் சைட்டிற்காகத்தான் எழுதினேன். தொடர்.காம் என்கிற முகவரியில் வெளியான இது பலத்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுத் தந்தது. தொட…
திருவரங்கன் உலா பாகம் 3, 4 மதுரா விஜயம் அற்புத சரித்திர நவீனம்
திருவரங்கன் உலா என்ற ஸ்ரீரங்கஸ்வாமியை மையமாகக் கொண்ட அற்புத சரித்திர புதினம். 14-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த அற்புதமான சம்பவங்களை ஆதாரமாக கொண்டது. இந்நூலில் விவரித்துள்…
கங்கை கொண்ட சோழன் (பாகம் 2)
ராஜேந்திரரின் ஆட்சி காலத்தில் சோழ நாடு சிறப்புடன் இருந்தது. சோழநாடும் கீழைச் சாளுக்கியமும் நட்பாக இருந்தாலும், மேலைச் சாளுக்கியம் கீழைச் சாளுக்கியத்தை வளைக்க முயற்சி செய்…