Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 67
- Publisher
- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- Language
- TA
- ISBN-13
- 9788123424019
திரு. செந்தீ நடராசன் எழுதி வெளியிட்டுள்ள ‘தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம்’ என்ற நூல் ‘பழந்தமிழ் எழுத்து வடிவங்களான தமிழ் பிராமி, வட்டெழுத்து, கிரந்தம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் ஒரு தொடக்க நூல்.’ இந்த எழுத்துக்களின் ‘பரிமாணங்களை, வளர்ச்சிகளை’ இந்த நூல் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இப்பொருள் பற்றி தொல்லியல் அறிஞர்கள் எழுதிய சில நூல்களில் மேலதிகமாகத் தெரிந்து கொள்ளலாம். இந்நூல் ஆறு பகுதிகள…
Genres
Shelves
More like this
ஆத்திச்சூடி ஔவையார் புதிய ஆத்திச்சூடி பாரதியார்
ஆத்திச்சூடி என்பது நற்றமிழில் பெண் பாற்புலவர் அருளிய நூல்களில் ஒன்று. கொன்றைவேந்தன் ,மூதுரை, நல்வழி, ஞானக்குறள் அசதிக்கோவை, பத்தனந்தாதி போன்ற நூல்களும் பல தனிப்பாடல்களும் ஒ…
தமிழ்ச் செல்வம் தொகுதி - 1
தமிழ்ச்செல்வம் என்பது தமிழ்மொழியில் வழங்கும் செல்வங்களாகிய நீதிநூல்களின் தொகுதிக்குப் பெயராகும்.இத்தொகுதியில் ஒளவையார்,அதிவீரராம்பாண்டியன், கூடலூர்க்கிழார்,கபிலர் ,பூதஞ்சேந்த…
புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும்
No description added
திருக்குறள் (நாமக்கல் கவிஞர் உரை)
இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு …
சிற்பம் தொன்மம்
கடின உழைப்பில் உருவான இந்த நூல் பொதுவாசகனுக்காக எழுதப்பட்டது என்பது முக்கியமானது. மார்க்சீயப் பார்வை கொண்ட செந்தீயின் அழகியல் உணர்வு கோவில்களையோ சிற்பங்களையோ பார்க்க எப்ப…
தொல்காப்பியமும் இனவரைவியல் கவிதையியலும்
இனவரைவியல் நோக்கில் பண்டைய தமிழ் இலக்கியத் தரவுகளை ஆய்வுக்குட்படுத்திப் பண்டைத் தமிழ்ச் சமூக உருவாக்கம் குறித்து சில புதிய ஊகிப்புகளை இந்நூல் முன்வைக்கிறது. தொல்காப்பியத்தின்…
சங்கத் தமிழ் வளர்த்த பெண்பாற் புலவர்கள்
சங்க கால பெண்பாற் புலவர்கள் அச்சியத்தை மகள் நாகையார் ஔவையார் அள்ளுரர் நன்முல்லை ஆதிமந்தி - குறுந் 3. இளவெயினி - புறம் 157. உப்பை ஃ உறுவை ஒக்கூர் மாசாத்தியார் கரீனா கண்கண…
திருக்குறள் (தமிழ் - ஆங்கில விளக்க உரைகள்)
தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் உ…
பிழையின்றித் தமிழ் எழுத வழிகள்
பிழையின்றித் தமிழ் எழுத வழிகள் - - தோற்றுவாய் - - எழுதப்படுவதை எழுத்து என்று கூறுவார்கள். எழுதப்படுவதால் அஃது எழுத்து என்னும் பெயரைப் பெற்றது என்பர். எழுத்து என்பது ஒலி…
மொழி நூற் கொள்கையும் தமிழ் மொழி அமைப்பும்
நூல் தமிழில் அறவே இல்லை எனக்கூறலாம். மொழி . களின் தோற்றம், வளர்ச்சி, அமைப்பு , இனம். போன்ற அரும் பெரும் பொருள்களை விளங்க விரித்.
தமிழர் தோற்றமும் பரவலும்
பழந்தமிழ் நாகரீகத்தின் வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்றினும், நில இயல் அறிவு நூல், நனிமிக முந்தியது எனச் சொல்லப்படுகிறது. நிலநூல் ஆசிரியர்களின் கருத்துப்படி, தென்னிந்தியா, …