கொம்மை [Kommai]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கொம்மை [Kommai]

None

Author: Poomani
3.72/5 · 25 ratings

மகாபாரதம் என்னும் மாபெரும் காவியத்தில் இன்னும் உயிர்ப்புடன் உலவும் அபலைப் பெண்களின் அவலத்தை முன்வைத்து மறுகுரலில் மக்கள் மொழியில் ஒரு பெரும் புதினம் புனைய வேண்டுமென்பது என் வாழ்நாள் கனவுகளில் ஒன்று. ஒரு மகாசமுத்திரம். அதில் அலையாடும் பெண்களை அணுகப் பேரச்சம். அவர்களுடன் உரையாட மலைப்பு.பாரதப் பெண்கள் பலதரப்பட்டவர்கள். காலங் காலமாகப் போகப் பொருளாகவும் கேளிக்கைச் சாதனமாகவும் நித்திய கன்னியாக வாழ்ந்து…

Reviews

user_18775

★ 4/5
மக்கள் மொழியில் ஒரு மறுவாசிப்பு... பல நுணுக்கமான தகவல்கள்... அருமை...

user_18774

★ 2/5
கொச்சை படுத்தப்பட்ட மஹாபாரத பாத்திரங்கள்... கற்பனை வறட்சியும் தற்கால அரசியல் சரியும் பக்கத்துக்கு பக்கம்... ஜெயமோகனுக்கு போட்டியாக மஹாபாரதம் எழுத நுழைந்துள்ளாரோ என உள்ளது....

user_18773

★ 1/5
This book is strictly not for Lord Krishna Devotees. Narration style is sometimes very annoying. In the introduction the author says Krishna is like my friend, is this the way you portray your friend.......

user_18772

★ 3/5
மகாபாரதத்தின் சுருக்கிய வடிவம் . மகாபாரதத்தில் உள்ள பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை அதிகம் மேற்கோள் காட்டி எழுதப்பட்டது. மகாபாரதம் மிகவும் பிடித்தவர்களுக்கு இந்த நாவல் பிடித்து போக வாய்ப்பில்லை. நாவலில் கண்ணனை பூமணி நடத்தும் விதம் கிருஷ்ண பக்தர்களுக்கு சங்கடத்தை தரலாம். கிருஷ்ண பக்தர்கள் நாவலை தவிர்ப்பது நல்லது. பூமணி முந்தைய நாவல்களை மனதில் வைத்து படிக்க ஆரம்பித்தாள் ஏமாற்றமே மிஞ்சும்.
Shelves
Poomani book

More like this


நைவேத்யம்

Author: Poomani

நைவேத்யம் பூமனியின் மற்றுமொரு மண்வாசனை நிறைந்த நாவல்.கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் வாசகர்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை தமிழ்ச் சிறுகதைகள…

3.72/5 · 25 ratings

வெக்கை

Author: Poomani

சமூக நிலை பற்றிக் கோபமும், மனித நேரமும், கலை வெற்றி கூட்டுவதில் மிகுந்த சிரத்தையும் கொண்டவர் பூமணி. - சுந்தர ராமசாமி சாதாரணமானதொரு பழி தீர்க்கும் கதையாக மு…

3.72/5 · 25 ratings

அஞ்ஞாடி [Agnaadi]

Author: Poomani

புதுவரவாக பூமணியின் “அஞ்ஞாடி” நாவல், ஒன்றரை நூற்றாண்டுகாலம், இருபெரும் சாதிக் கலவரங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள், சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் இயங்கும் வன்முறை, மனிதர்களை…

3.72/5 · 25 ratings

பிறகு [Piragu]

Author: Poomani

சக்கிலியக் குடியின் வரலாறு குறித்துக் கருப்பனுக்கும் சிரித்திரனுக்குமிடையேயான உரையாடல்கள் போன்றவை இந்த நாவலைக் காலத்தோடு முன்னகர்த்திச் செல்லும் ஆற்றல் கொண்டவை. தன் சமகாலம் …

3.72/5 · 25 ratings