Select a cover image
Searching for images...
Saving cover image...
ஜோதிட சித்தர்களின் நுட்பங்கள் (பராசரி, ஜெயமினி, கேபி, மேலைநாட்டு முறைகள்)
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
இந்நூலில் ஜோதிட சித்தர்களின் பல நூல்களில் சொல்லப்பட்ட விதிகளை சேகரித்து 12 பாவங்களாக பிரித்து இந்நூலில் விளக்கம் தந்துள்ளார் ஆசிரியர். அத்துடன் ஜெயமினி பராசரி கே.பி மேலை நாட்டு ஜோதிட விதிகளையும் சேகரித்து உதாரண ஜாதகங்களுடன் 12 பாவ விளக்கங்களுடன் எழுதியுள்ளார்
Genres
Shelves
More like this
சனீஸ்வர சாந்தி
சனிக் கிரக தோஈத்தால் ஏற்படும் துயரங்களும் தொல்லைகளும் எத்தகையது என்பதையும், அதனை நிவர்த்திக்க எத்தகைய பரிகாரங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் காரண காரியங்களோடு விளக்…
ஜாதகதத்துவம் தரும் யோக விளக்கம்
ஜாதக தத்துவம் ' என்ற ஜோதிட நூல் மகாதேவர் ' என்ற ஜோதிட வித்தகரால் வடமொழியில் எழுதப்பட்ட அரிய நூலாகும். அதனால் அடுத்த பதிப்புகளில் சிறப்பாக வெளியிட உதவும். இந்நூல் 'ஜனன…
பத்தாம் பாவம் தரும் யோகப் பலன்கள்
ஒரவரின் தொழில்தான் என்ன,உத்யோகம் எவ்விதம் அமையும், அரசுத் துரையிலா,தனியார் துறையிலா -அது தொடர்ந்து நிலையாக அமையுமா,சொந்தமாகத் தொழில் துவங்கலாமா;அல்லது கூட்டாகச் செய்வத…
ஜோதிடக் கலைக் களஞ்சியம்
அகர வரிசையில் ஜோதிட சாஸ்திரத்தின் கலைச் சொற்களுக்கும், விதிமுறைகளுக்கும் விளக்கம் தரும் எளிய தமிழ் அகராதியில் ஆசிரியர் எழுதியுள்ளார்.
புகழ் தரும் ராகு ஞானம் தரும் கேது
ராகு - கேது என்ற இரண்டின் வலிமைகள், மகிமைகள், ஜாதகருக்கு எந்த ராசியில் நின்று அவை என்னென்ன பலன்களைத் தரும் என்றெல்லாம் நூலாசிரியர் இந்நூலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். …
குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 6
பயனுள்ள வாழ்க்கையாக அமைதல், கல்வி, செல்வம், தொழில்,உத்யோகம், துன்பமில்லாத வாழ்க்கை, இவைகளை அனுபவிக்க உடல்நலம், அமைதியான இறுதிக்கால வாழ்க்கை. முடிவு இவைகளை எல்லாம் தருவத…
குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 4
வாழ்க்கையில் செல்வச்சீமானுக்கும் சில நேரங்களில் துன்பமும்,துயரமும், பணப்பற்றாக்குறையும் ஏற்படத்தான் செய்கிறது. ஆனால் இவைகள் ஒருவர் நினைக்கும் போது, தேவைப்படும் காலத்தில் ஏற்படு…
குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 3
லக்கனாதிபதி ஒரு ஜாதகத்தில் தலைவர் எனவும் அழைக்கப்படுபவர். அவர் பலமானால் தான் வாழ்க்கையின் வசதி வாய்ப்புகளைப் அனுபவிக்க ஆயுளையும் உடல் நலத்தையும் பெற்வார்கள்.இல்லை எனில் அனைத்…
களஸ்திர பாவ பலன்கள் கூறுவது எப்படி?
ஒவ்வொரு இளைஞர்களின் உள்ளத்திலும் தங்களது வருங்கால மனைவி எப்படி இருப்பாள்? இவளது குணம், நிறம், அழகு, படிப்பு, கலையம்சம் என்ன ? தங்களது குணம் அறிந்து செயல்படுவாளாழ தங்களத…
வாஸ்து சாஸ்திரம்
கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கக்கூடுமெனக் கருதப்படுகிறது. இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில், நான்காவது வேதமான அதர்வண வேதத்தில் இது பற்றிச் சொல்ல…
கனவுகள் தரும் பலன்கள்
நாம் பலவித கனவுகளைக் காண்கிறோம் . சிலவற்றிக்குப் பொருள் விளங்குகிறது. சில வற்றிக்கு விளங்குவதில்லை. இந்நூலில் பெரும்பாலான கனவுகளும் அவற்றிற்கான பலன்களும் பல புதிய கண்டு…
பாவ குதூகலம்
ஜீவநாத் என்ற ஜோதிட வித்தகரால் எழுதப்பட்ட நூலே பாவ குதூகலம் என்ற நூலாகும். அவர் யவனர் என்ற பிரிவைச் சேர்ந்தவர் என்றும், யவன ஜாதகத்தை பின்பற்றி எழுதியுள்ளார் என்றும் சொல்லப் ப…