ஆகாயத்துக்கு அடுத்த வீடு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஆகாயத்துக்கு அடுத்த வீடு

None

3.6/5 · 15 ratings

N/A

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_18736

★ 4/5
2006 ஆம் ஆண்டில் எழுத்தாளர் மு.மேத்தா இப்புத்தகத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். கவிதைகள் எங்கும் கவிஞரின் பார்வையானது தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. தமது கருத்துக்கள் வாசிப்போரிடையே தாக்கம் ஏற்படுத்தும் வகை முரண், குறியீடு, உருவகம், சிலேடை ஆகிய உத்திகளைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். இத்தொகுப்பில் உள்ள கவிதைகளில் எம் மனதைப் பெரிதும் நெகிழ வைத்தது "உயிர் பாடும் ஒப்பாரி". கோவை வேளாண்மை பல்கலைக் கழக மாணவிகள் மூவர் தர்மபுரியில் உயிரோடு எரிக்கப்பட்டதை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட மிகவும் உருக்கமானதொரு பாடல்.
Shelves
மு. மேத்தா book

More like this


ஆகாயத்துக்கு அடுத்த வீடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

இடிந்து கிடக்கின்றன மசூதிகள்... இடிபாடுகளின் உள்ளிருந்து எட்டிப் பார்க்கிறான் இறைவன்... எரிந்து கிடக்கின்றன தேவாலயங்கள் சாம்பல் குவியலில் மெல்ல அசைகிறது கர்த்தரின் தலை காய…

3.6/5 · 15 ratings
Check Price

இதய வாசல்

புதுக்கவிதையை எல்லோருக்கும் எழுதக் கற்றுக்கொடுத்த ஆசானே! உன்னுடைய புதுக்கவிதை நூல்களைப் புரட்டிய பின்னர் தானே என்னுடைய பொழுதுகளுக்கும் அர்த்தங்களே புருந்தன! நீ 'கண்ணீர் ப…

3.6/5 · 15 ratings
Check Price

முகத்துக்கு முகம்

முக மலர்களைப் பார்த்துச் சூட்டப்பட்ட கவி மலர்கள் இவை. மேடைகளில் பூத்த பாடல்கள். தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் ஒலித்த கவிதைகள். நேசித்த மனித…

3.6/5 · 15 ratings
Check Price

பக்கம் பார்த்து பேசுகிறேன்

மு.மேத்தா -இவர் காற்றால் ஏற்ப்பட்ட கவிதை தீபம். இந்த ஓலியால்தான் எழுத்துகள் எல்லாம் எழுந்து கைகோர்த்துக் கொள்ளக் கற்றுக் கொண்டன. இவரின் கைகள் படும் இடமெல்லாம் வார்த்தைகள் கருத்தரி…

3.6/5 · 15 ratings
Check Price

என் பிள்ளைத் தமிழ்

கவிதா தேவியைச் சின்னஞ்சிறு வயதிலேயே காதலித்தவன் நான். பள்ளிக்கூடத்துப் பையனாய் இருந்தபோதே எனக்கும் அந்தப் பருவ மோகினிக்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டது. நான்காம் வகுப்புப் படிக்…

3.6/5 · 15 ratings
Check Price

கோட்டையை நோக்கி

ஆறிப்போன காதலையும் மின்மினிப் பூச்சிகளின் வெளிச்சத்தை மூட்டி அனல் இல்லாமல் சூடேற்றி மனசைக் கொதிநிலைக்குக் கொண்டுசெல்கிறது இது. வரவேற்பட வேண்டிய பரவசம். காதலி கையால் வாங்…

3.6/5 · 15 ratings
Check Price

புதுக்கவிதைப் போராட்டம்

கவிதை கதையாக இருந்திருக்கிறது; வரலாறாக இருந்திருக்கிறது; மனத்தின் குரலாக அதிகம் இருந்ததில்லை. மனத்தின் நுட்பமான அசைவுகளை வெளியிடும் முயற்சியே புதுக் கவிதை'' என்ற …

3.6/5 · 15 ratings
Check Price

வெளிச்சம் வெளியே இல்லை

போர்வைகளில் ஏன் இப்படிப் புதைத்து கிடக்கிறாய்? விஇத்து நீ எழுந்தால் விலங்குகளே நொறுங்கும் சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது .

3.6/5 · 15 ratings
Check Price

சோழ நிலா

No description added

3.6/5 · 15 ratings
Check Price

மு. மேத்தா முன்னுரைகள்

புதுக்கவிதைக்கு இலக்கணம் உண்டா? மரபுக்கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் என்ன வேறுபாடு வசனத்தை உடைத்துப்போட்டு வைத்தால் புதுக்கவிதை ஆகிவிடுமா? படிமம். குறியீடு என்கிறார்களே …

3.6/5 · 15 ratings
Check Price

காத்திருந்த காற்று

இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா? இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனிமலைகளா? இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்@ இவன் மூளைக்குள்ளேதான் எத்த…

3.6/5 · 15 ratings
Check Price