Select a cover image
Searching for images...
Saving cover image...
சங்க காலம் தமிழர்களின் கலை, இலக்கிய, சமூகப் பண்பாட்டு வரலாறு
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
இனக்குழுக்களாகத் தோற்றம் பெற்ற தமிழினம் பண்பாடு, சமயம், பழக்கவழக்கங்கள், கலை, இலக்கியம், பொருளாதாரம், நிர்வாகம் என்று பல தளங்களில் தம்மைச் செழுமைப்-படுத்திக்கொண்ட காலகட்டம் சங்க காலம். வரலாற்றின் மிக அடிப்-படையான, மிக முக்கியமான காலகட்டமாக இருந்த-போதிலும் சங்க காலம் பற்றிய பதிவுகள் மிகக் குறைவாகவே நம்மிடம் உள்ளன. அவற்றிலும் அதீதப் புகழ் பாடும் பதிவுகளே அதிகம். இந்தப் புத்தகம் நடுநிலையுடன் சங்க கா…
Genres
Shelves
More like this
எல்லோரும் எழுதலாம்
வைரமுத்து, அப்துல் ரகுமான் மூலம் தான் உங்களுக்கும் கவிதை அறிமுகம் என்றால், கை கொடுங்க Boss நீங்க நம்ம ஆள்.ஆனா இப்போ எல்லாம் கல்யாண்ஜி, தேவதேவன், மனுஷ்யபுத்திரன் தான் புடிச்ச…
ரஷ்யப் புரட்சி ஒரு புதிய தரிசனம்
'லெனின் தலைமையில் உலகின் முதல் சோஷலிச அரசு ரஷ்யாவில் நிர்மாணிக்கப்பட்டபோதுமூக்கின் மீது விரல் வைத்து அதிசயித்தன உலக நாடுகள். ஆட்டுக்குட்டிகளாக அடங்கிக் கிடந்த ரஷ்யர்கள், ம…
தஞ்சாவூர் பெரிய கோயில் வரலாறு
தஞ்சாவூர் பெரியகோயில் உலக அதிசயங்களில் ஒன்றாக வைத்துப் போற்றப்பட வேண்டிய ஒரு கோயிலாகும். இந்தக் கோயில் மாமன்னன் இராசராச சோழனால் கட்டிமுடிக்கப்பெற்று ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது…
குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு
இன்றைய தமிழ்நாடு திருவேங்கடம் முதல் கன்னியாகுமரி வரை பரந்துகிடக்கின்றது. இதில் இன்றைய அரசியல் பிரிவுமுறைப்படி ஏறக்குறையப் பத்துக் கோட்டங்கள் (ஜில்லாக்கள்) அடங்கியுள்ளன. ஆன…
இரும்புப் பூக்கள் (புகழ்பெற்ற பெண்களின் வாழ்க்கை வரலாறு)
இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் எல்லா வகையிலும் 50 விழுக்காடு உள்ளனர். ஆனால் அவர்களுக்குச் சலுகைகளும் முன்னுரிமைகளும் வெறும் 33 விழுக்காடு மட்டுமே வழங்கப்படுகின்றன. அவற்றையு…
தென் இந்திய வரலாறு தொகுதி 1
இந்நூல் தென்னிந்திய வரலாற்றின் முக்கிய பகுதிகளை எடுத்து விளக்க முயல்கின்றது. குறிப்பாக, ஆங்கில நூல்களைக் கற்க வசதியற்றவர்களுக்குப் பயன்படுமாறு இந்நூல் எழுதப்பெற்றுள்ளது. நா…
டீம் ஒர்க்
ஒரு பெரிய சிந்தனை மாற்றத்தைத் தற்காலத்து இளைஞர்கள் எதிர்க் கொண்டிருக்கிறார்கள். Artificial Intelligence, Machine Learnings என்று பெரும்பாலான சாதாரண வருங்காலப் பணிகள…
திராவிட இயக்க வரலாறு - இரண்டாம் பாகம்
திமுக ஆட்சியின் தாக்கத்தைத் தமிழகம் உணர்வதற்கு முன்னால், அண்ணா மறைந்துவிட, கலைஞர் மு. கருணாநிதியின் பொறுப்பில் ஆட்சியும் கட்சியும் வந்து சேர்ந்தது. பெரியார், அண்ணா இருவரிட…
இந்திய சுதந்தரப் போராட்ட வீரர்கள்
அகிம்சையை மட்டுமே பயன்படுத்தி இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியை வீழ்த்திவிடவில்லை. பலவிதமான ஒடுக்குமுறை-யையும் மிருகத்தனமான அடக்குமுறையையும் இந்தியர்கள்மீது ஏவிவிட்ட பிரிட்டி…