Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 168
- Publisher
- அழகு பதிப்பகம்
- Language
- TA
ஒவ்வொரு மனிதனும் வீட்டுக்கும் நாட்டுக்கும் முடிந்த அளவிற்குத் தொண்டு புரியவே படைக்கப்பட்டிருக்கிறான். சோம்பலோடு இருப்பவரின் கால்களில் சிலந்தி கூடு கட்டிவிடும். முடங்கியே இருப்பது வாழ்க்கையை விரயமாக்குவதன்றி வேறெதுவும் இல்லை . உற்சாகத்தோடும் சுறுசுறுப்போடும் நீங்கள் தொடங்கும் ஒரு வேலை அப்போதே பாதிக்கு மேல் முடிந்து விட்டது என்று அறிவுரை தருகிறார் ராஜதந்திரத்தின் சிகரமான சாணக்கியர். எத்தனை தடைகள் வ…
Genres
Shelves
More like this
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
மணவாழ்க்கை என்பது என்ன அதில் கணவன் மனைவியின் பொறுப்புகள் யாவை எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்ள வேண்டும் இன்பம் நிறைந்த மண வாழ்க்கையை அமைத்துக் கொள்ள தம்பதிகள் எப்படி…
வாத்ஸ்யாயனர் அருளிய காமசூத்திரம்
கி,மு. மூன்றாம் நூற்றாண்டு அல்லது நான்காம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்தான் வாத்ஸ்யாயனர். அவர் காலத்திலேயே ப்ப்ரவ்யருடைய நூல் ஒன்று காமத்தைப் பற்றி இருந்தது. ஆனா…
பாரதிதாசன்
சந்தேகமில்லாமல் ஒரு புரட்சியாளர். அறியாமையில் உறங்கிக் கிடந்த சமுதாயத்தைத் தனது கவிதைகள் மூலம் எழுப்பி, விழிப்பூட்டினார் பாரதிதாசன். தமிழை ஒரு மொழியாக அல்ல, வலிமையான…
தாம்பத்யம் இணைப்பு பிணைப்பு
நூலின் ஆசிரியர் டாக்டர் பி.எம். மாத்யூவெல்லூர் கேரளத்தின் புகழ்பெற்ற மனோதத்துவ மருத்துவர். கேரள பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. பட்டமும், ‘பாலியலில் பலவீனமானவர்களின் தனித்தன்மை’ எ…
சித்தர்கள் அருளிய இனிய இல்லற உறவுக்கு ஏற்ற மூலிகை மருந்துகள்
No description added
கொக்கோக முனிவர் அருளிய கொக்கோக சாஸ்திரம்
கி.மு. 12 நூற்றாண்டில் வேணுதத்தன் என்னும் அரசனின் வேண்டுகோளுக்கு இணங்க ' ரதி ரகசியம்' என்னும் கொக்கோகம் நூலை இயற்றினார். அதாவது ஒரு பெண் விரகதாபம் தாங்க முடியாத்தால் தன் …
கருடன் காத்த புதையல்
கருடாழ்வாரை சாட்சியாக வைத்து ஒரு மன்னன் ஏராளமான பொக்கிஷத்தை குகையில் புதைத்து வைத்திருக்கிறான். தேவைக்கு அதிகமாக யாரும் புதையலை எடுத்துச் செல்லக்கூடாது. முழு புதையல…
ஸ்ரீ வேதாந்த தேசிகர்
வைணவ நெறியை வகுத்த மகான்களுள் ஒருவர். ஒரே இரவுக்குள் பகவானின் பாதுகையைப் பற்றி "பாதுகா சஹஸ்ரம்" என்ற ஆயிரம் ஸ்லோகங்கள் எழுதி அசர வைத்தவர். ஸ்ரீ வேதாந்த தேசிகரின் பிரமி…
அர்த்தமுள்ள தாம்பத்யம் புதுமண தம்பதிகளுக்கு திருமணப் பரிசாக அளிக்க சிறந்த புத்தகம்
மணப்பெண் கேட்ட100 புத்தகங்களை திருமணப் பரிசாக கொடுத்து கேரள முஸ்லிம் இளைஞர் திருமணம் செய்த செய்தி உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. கேரள மாநிலம் கொல்லம் பகுதியை…
திருமண வாழ்க்கையை வெற்றி பெறச் செய்வது எப்படி?
மனித உறவுகளிலேயே உன்னதமான உறவு தாம்பத்ய உறவுதான். அந்த உன்னதமான உறவை எவ்வாறு கட்டிக் காத்து வளர்ப்பது என்பதைத்தான் இந்தப் புத்தகம் உங்களுக்கு எடுத்துச் சொல்லப்போகிறது.
அரங்கமும் அந்தரங்கமும்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு" என்று வெளிப்படையாக எழுதிய கவிஞர் கண்ணதாசனின் வாழ்க்கையில் என்ன நமக்குத் தெரியாத அந்தரங்கம் இருந்துவிடப்போ…
12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம்
ஆழ்வார்கள் வைணவத்தை வளர்க்க வந்தவர்கள் மட்டும் அல்ல, அவர்கள் மானுடத்தைப் போற்ற வந்தவர்கள். ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையிலும் சனாதன தர்மம் சில சங்கடங்கள…