Select a cover image
Searching for images...
Saving cover image...
நூலாசிரியர் தா,பாண்டியன் அறுபது ஆண்டுகளாக அரசியலிலும் இலக்கியத்திலும் நிறைவாக இயங்கி வருபவர்.சுப்பிரமணியபாரதி தேசியக் கவிஞர்,சமுதாயக் கவிஞர் என்ற நிலைகளுக்கு அப்பால்,ஆங்கிலேய ஆட்சிக்கெதிராக முழுநேரமாக,முரட்டுத்தனமாக எவ்வாறு அரசியல் பணியாற்றினார் என்று விவரிக்கிறது இந்த நூல்,
Genres
Shelves
More like this
உணவு யுத்தம்
உணவின் பெயரால் ஒவ்வொரு நாளும் நாம் பல்வேறுவிதங்களில் ஏமாற்றப்படுகிறோம் என்ற உண்மையை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டுகிறது உணவுயுத்தம்.
1962 அரசியல் நிகழவுகள்
நூலாசிரியர் தா.பாண்டியன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலச் செயலாளர் . அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் பணியில் இயங்கிக் கொண்டிருக்கும் இவர் பல இலக்கிய நூல்களை எ…
ரத்தப் பொட்டும் ரப்பர் அழிப்பும்
அந்தந்தக் காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளையும், அதன் மீது தன்னுடைய கருத்தையும் இந்தக் கட்டுரைகளில், தோழர் தா.பாண்டியன் பதிவு செய்திருக்கிறார். இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வே…
பாரதியும் சாதி ஒழிப்பும்
இந்து சமயத்தைச் சாடுவோர் வேதத்தின் வர்ணாசிரம நெறி தான் சாதிப் பிரிவுகளை உண்டாக்கியது என்று கூறுவர். உண்மை அதுவல்ல. வேதம் சாதி பற்றி எதுவும் கூறவில்லை. வேத காலத்தில் சா…
அறியப்படாத தமிழகம்
தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்களின் வழிபாட்டுக் குரியனவாக இருப்பன சிறு தெய்வங்களே. சிறு தெய்வம் என்ற சொல்லாட்சி முதன்முதலில் அப்பர் தேவாரத்தில் காணப்படுகிறது. எனவே, இப்பெய…
சுஜாதாட்ஸ்
விழிகளில் ஆச்சர்யம் பொங்க வைத்து கருத்தைக் கவரும் சிந்தனைக் கோவை இந்த நவீன உலகில் வாழும் மக்களுக்கு எதையும் விரித்துச் சொன்னால் பிடிப்பதில்லை; படிப்பதில்லை என்பதைவிட விரிவா…
பொதுவுடைமையரின் வருங்காலம்?
உலக, இந்தியப் பொதுவுடைமை இயக்கங்களுக்குள் மீள் பரிசீலனைகள், சுயவிமர்சனங்கள், கால மாற்றத்திற்கேற்ற அணுகுமுறைகள் என வேகமாக நடைபெற வேண்டிய அவசியத்தை கவனப்படுத்தி ஆக்கபூர்வ…
எட்டும் தூரத்தில் IAS
சாதி மத இன பேதமின்றி அனைவராலும் கொண்டாடப்படுபவர்கள் சாதனையாளர்கள். சாதித்துக் காட்டுபவர்களை உலகம் தன்னகத்தே அணைத்துக் கொள்ளும். அத்தகைய செயற்கருஞ் செயல்களை எப்படிச் செய்ய ம…
மனதோடு ஒரு சிட்டிங்
மனம் பற்றிய இன்னொரு புத்தகம் அல்ல இது. மனது பற்றிய முக்கியமான புத்தகம். மன ஓட்டங்களைப் பல்வேறு கோணங்களில் இருந்தும் ஆராய்ந்து, அங்கே என்ன நடக்கிறது, ஏன் அப்படி, நாம் எப்படி,…
கொரோனாவா முதலாளித்துவமா?
இப்போது உலகெங்கும் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் கொடியதா? என்றொரு வினாவை எழுப்பி உலகில் இதுவரை முதலாளித்துவம் செய்து வந்த செய்து வருகிற கொடுஞ்செயல்களைப் பற்றியும் …
இந்தியாவில் மதங்கள்
உலகில் நடக்கும் கொலை, கொள்ளை, பணமோசடி போன்ற மாபாதகச் செயல்களில் ஈடுடுவோர் எல்லோருமே ஏதேனும் ஒரு மதத்தில் பிறந்தவராகத்தானே இருக்கமுடியும் இக் கொடூரங்களால்தானே வறுமையும்…
பெரியார் இன்றும் என்றும் (பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்)
பெரியார் இன்றும் என்றும் - தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்