லியோ டால்ஸ்டாய் சிந்தனைகளும் வரலாறும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

லியோ டால்ஸ்டாய் சிந்தனைகளும் வரலாறும்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

நம்பிக்கை என்பது வாழ்வின் வலுவாகும். நாம் சரியாக வாழ வேண்டுமானால், நாம் என்ன செய்ய வேண்டும், நாம் என்ன செய்யக் கூடாது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். இதை நாம் அறிந்திட நமக்கு நம்பிக்கை வேண்டும், அல்லது சரியாக புரிந்து கொள்ளல் வேண்டும். இந்த நம்பிக்கையானது மூடநம்பிக்கை என்ப திலிருந்து மாறுபட்டதாகும். நாம் யார், நாம் எந்த நோக்கத்திற்காக இவ்வுலகில் வாழ்கிறோம் என்ற அறிவே நம்பிக்கையாகும்.

Shelves
வரலாறு book தமிழ்ப்பிரியன்

More like this


எகிப்திய நாகரிகம்

எகிப்திய நாகரிகம் பதப்படுத்தி, பத்திரப்படுத்தி நமக்கு அளித்திருக்கும் அதிசயங்கள் ஆயிரக்கணக்கானவை. அவற்றுள் ஒன்றுதான் ப்ரமிடு. மூவாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்பும் உடல் கெடாமல் …

சித்தர் பொன்மொழிகள் (விளக்க உரையுடன்)

கொங்கணச் சித்தர் பொன்மொழிகள் 1.பொன்மொழி ஊத்தைச் சடலமென் றெண்ணா தேயிதை உப்பிட்ட பாண்டமென் றெண்ணாதே. விளக்கம் இவ்வுடல் நிலையில்லாதது என்றும், மாயமென்றும் சிலர் பேசுகின்றனர்.

அறிஞர் அண்ணாவின் மாவீரன் நெப்போலியன்

எதிரியின் படைபலம் அதிகம் என்று கேள்விப்பட்டவுடன் என்ன ஆகுமோ நமது கதி என்ற ஏக்கம் கொள்வதில்லை. எதிரியின் படை அதிகமாக வாக, வேட்டை மும்முரமாகும். விருதுகள் விதம்விதம் பெற…

மகாகவி பாரதியார் சிந்தனைகளும் வரலாறும்

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி ( Subramania Bharati , 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) ஓர் கவிஞர் , எழுத்தாளர் , இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் …

வானம் தொடலாம் வா தம்பி

இன்றைய இளைஞர்கள் மனதளவில் பலவீனர்களாகவே இருக்கின்றனர். தாம் மேற்கொண்ட தொழிலில் திடீரென்று சரிவு வந்துவிட்டால், அந்தத் தோல்வியை அவர்களால் தாங்க இயலுவதில்லை. மேலும் எவ்வித ம…

திராவிட இயக்க வரலாறு - இரண்டாம் பாகம்

திமுக ஆட்சியின் தாக்கத்தைத் தமிழகம் உணர்வதற்கு முன்னால், அண்ணா மறைந்துவிட, கலைஞர் மு. கருணாநிதியின் பொறுப்பில் ஆட்சியும் கட்சியும் வந்து சேர்ந்தது. பெரியார், அண்ணா இருவரிட…

கிரேக்க நாகரிகம்

கடவுளைத் தொழுவதே மனிதனின் அடிப்படைக் கடமை என்று சொன்ன கிரேக்க நாகரிகம்தான், பகுத்தறிவுத் தத்துவங்களுக்கும் அரிச்சுவடி. தத்துவங்கள் அவதரித்த அதே கிரேக்கத்தில்தான் இடி, மின்…

ஶ்ரீ ராகவேந்திரர் சிந்தனைகளும் வரலாறும்

சங்கு கர்ணன் என்ற தேவன், நாள்தோறும் பிரம்மதேவருக்கு மலர்கள் பறித்துச் செல்ல பூலோகம் வருவது வழக்கம். அப்போது, ஒரு நாள், அந்த மலர்களின் அழகில் இலயித்து, இந்த பூவுலகில் பிறக்க …

முகலாயர்கள்

முகலாயர்கள் : பாபர், பானிபட், அக்பர், தின்-இ-லாஹி, தெய்வீகக் காதல், தாஜ்மஹால், ஔரங்கசீப், தேஜ் பகதூர், சிவாஜி, மாம்பழக் கூடை என்று முகலாய வரலாறை வேர்க்கடலைத் தோலுக்குள் த…

ஆங்கில பழமொழிகளுக்கு இணையான தமிழ் பழமொழிகள்

பழமொழி அனுபவத்தில் பிறந்தவை.மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தவை. பொருள் நிறைந்தவை அவற்றைக் கற்று வாழ்க்கையில் பயன்படுத்தினால் வாழ்க்கை சிறந்து விளங்கும். இந்நூலில் ஆங்கில…

ரிக் வேத கால ஆரியர்கள்

ரிக்வேத ஆரியர்கள் 'என்னும் இவ்வாய்வு நூலில் இந்தியாவின் மேற்கிலிருக்கும் மத்திய தரைக்கடற்கரை நாடுகளிலிருந்து ஆப்கானிஸ்தான் வழியாகச் சிந்து நதி - சப்த சிந்து நதிதீரத்தில் வந்…