கவலைகளுக்கு விடைகொடுங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கவலைகளுக்கு விடைகொடுங்கள்

kavalaikalukku vitaikotunkal

கவலைப்படுவதால், என்ன ஆகிறது? நம் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், ஆர்வத்தையும், துணிவையும், வாழ்வதற்கான நம்பிக்கையையும் இழப்பதைத் தவிர. கவலை ஒரு எதிமறை உணர்வு, தீயசக்தி, அது நம் வளர்ச்சிக்குத் தடை... கவலையில் விழுந்து உங்கள் வாழ்வின் இனிய தருணங்களை இழக்கப் போகிறீர்களா? கவலையில் இருந்து உங்களை மீட்டெடுக்கப் போகிறீர்களா? கேள்விகளை எழுப்பி விடைகாணும் நூலிது.

Interested in this book? Check Price on Amazon
Tags
முயற்சி உழைப்பு வெற்றி குறிக்கோள்
Shelves
book சுய முன்னேற்றம் சி.எஸ். தேவநாதன்

More like this


கடவுளும் நாமும் கைகோர்த்து நடப்போம்

நீங்கள் கடவுளை நோக்கி ஓரடி எடுத்து வையுங்கள் அவர் உங்களை நோக்கி நாலடி எடுத்து வைப்பார் அவருடைய நீண்டுவரும் கரத்தைஇறுகப் பற்றிக் கொள்ளுங்கள் உங்கள் நம்பிக்கையொன்றே 'அவருக்கு …

Check Price

ஓடும் நதியின் ஓசை (முதல் பாகம்)

பரந்த சிந்தனைக்கு வழிகாட்டும் இந்நூல் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மதவெறி, முதுமைப் பிரச்சனை, வன்மம், மூடநம்பிக்கை போன்ற சமூகப் பிரச்சினைகளை ஆராய்கிறது இந்நூல்.

Check Price

மனசே மனசே! (தன்னம்பிக்கையின் முகவரி)

இன்றைய காலக்கட்டத்தில் நமக்குத் தேவையான நூல்களில் குறிப்பிடத்தக்கவை தன்னம்பிக்கைத்தரும் நூல்களே எனலாம். இத்தகைய நூல்களை எழுத மற்றவர்கள் வாழ்த்து காட்டிய வரலாற்று நூல்கள் துணைபு…

Check Price

இலட்சிய வீரர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்

"எனக்கு முன்பாக நடந்து செல்லாதீர்கள், என்னால் உங்களளைத் தொடரமுடியாது. எனக்குப் பின்னால் நடந்து வராதீர்கள், என்னால் தங்களை வழிநடத்த முடியாமல் போகலாம். எனக்குப் பக்கமாய் வாருங்…

Check Price

உங்கள் ஆற்றல்களைப் பணமாக்குங்கள்

பணம் முக்கியம். இது நூறு சதவீத உண்மை . இன்று தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, பொது வாழ்க்கையிலம் சரி, பணம்தான் எதையும் தீர்மா னிக்கிறது.பணத்தை உருவாக்கவும், பெருக்கவும், பா…

Check Price

வாழ்வை வளமாக்கும் நேர நிர்வாகம்

பென்சில் என்றால் என்ன? வாழைப்பழம் என்றால் என்ன? என்பதற்கெல்லாம் நம்மால் விளக்கம் கொடுத்து விட முடியும். நேரம் என்றால் என்ன? எனபதற்கு அவ்வளவு சுலபமாக விளக்கம் கொடுத்து விட முடி…

Check Price

நீயும் நானும்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "நீயா நானா'வில் சூடான விவாதங்களை எதார்த்தமாக ஒவ்வொரு வாரமும் நிகழ்த்திக் கொண்டிருப்பவர் கோபிநாத். ஆனந்த விகடனில் "நீயும் நானும்'…

Check Price

நல்லவண்ணம் வாழலாம்

அமைதியும் , ஆழ்ந்த சிந்தனையும் , தெளிந்த சானமும், இளந்தென்றல் தழுவிச் செல்வது போன்ற இனிய பேச்சும், ஒழுக்க , ஓட்பமும் ஒருங்கே நிறைந்தவர் திரு . சுகி. சிவம் . அவருடைய அறி…

Check Price

இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ்

இந்த உலகில் ஏதாவது சாதனை நிகழ்த்த வேண்டுமானால் அது இளைய சமுதாயத்தால் மட்டுமே முடியும். சுவாமி விவேகானந்தர்கூட, 'இந்த உலகை மாற்றியமைக்க 100 மனிதர்களைத் தாருங்கள் என்று…

Check Price

குறிக்கோளை நிர்ணயிப்பது எப்படி?

வாழ்வில் குறித்த கருமத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய பக்குவமான சிந்தனை அவசியம். இதில் முதல் கட்டம் நாம் தகுந்த குறிக்கோள்களைப் பகுத்து, ஆய்ந்து எடுத்துக் கொள்கிறோமா என்று அற…

Check Price