அன்பளிப்பு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அன்பளிப்பு

None

3.4/5 · 5 ratings

N/A

Reviews

user_18634

This is one of the amazing short story work by Alagirisamy. Each story is different on its own. I personnaly liked "Suyaroopam" "Iruvar kanda orey Kanavu" "Palammal Kadhai" "Raja Vanthurikkirar" " Apaara Gnapagam" and Finally ofcourse "Anbalippu". Must read tamil short story write is Mr. K. Alagirisamy sir, Hatsoff

user_18633

★ 3/5
இச்சிறுக்கதை தொகுப்பிற்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. நானும் இவரது கதைகளை பட நாட்களாக வாசிக்க வேண்டும் என்று இருந்தேன் இப்புத்த்கம் பாரிமுனையில் உள்ள பாரி நிலையம் என்ற கடையில் குறைந்த விலையில் கிடைத்தது. இவர் கதைகளில் பெரும்பாலும் பேசப்பட்ட பொருட்கள் மனிதனின் அகம் சார்ந்த உணர்வுகளே. குழந்தையின் வாழ்க்கையை வைத்து சில கதைகளும் இந்நூலில் இருந்தது. அக்கதைகளில் 'அன்பளிப்பு' 'ராஜா வந்திருக்கிறார்'' என்று இரு கதைகளும் அருமையாக இருந்தது. அதிகப்படியான கதைகள் எல்லாம் மனிதனின் மனப்பிறழ்வுகளால் உண்டாகும் மணசிக்கள்களை பற்றிய உரையாடலுடன் இருந்தது. அவர் எழுதியிருந்த நடையும் வடிவமும் தமிழின் அழகு நிறைந்ததாக இருந்தது. பிற மனிதனின் பால் ஏற்படும் பல உணர்வு எழுச்சியை இச்சிறு கதைகளின் ஊடாக உணர முடிந்தது. அவ்வெழுச்சியால் உருவாகும் உரையாடல்களை நாம் வாசிக்கும் போது அவ்வுரையாடல்கள் நம்முடைய வாழ்வோடு ஒன்றி இருந்ததால் எளிதில் நாமும் அவ்வா வாழ்க்கையோடு ஒன்றி விடுவோம். இருவருடைய முழு சிறுகதை தொகுப்பை வாசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது

user_18632

★ 3/5
மனிதர்கள் குழந்தைகள் போல் நடிப்பார்கள். குழந்தைகளோ நடிப்பதில்லை
Shelves
book கு. அழகிரிசாமி

More like this


மூன்று பிள்ளைகள்

அமரர் கு.அழகிரிசாமி அறுபதுகளில் எழுதிய சிறாருக்கான மூன்று கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. அவரது பிறந்த நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் இந்நூலை வெளியிட்டுப் பாரதி புத்தகாலயமும்…

3.4/5 · 5 ratings

ராஜா வந்திருக்கிறார்

கு. அழகிரிசாமியின் கதைகள் எளிய நடை, சித்தரிப்பின் லாவகம், உள்ளோடும் துயர இழை, அல்லது மிதக்கும் நகைச்சுவை, கமழும் மண்ணின் மணம் என அழகுகள் கூடி வந்தவை. தமிழில் சிறுகதை…

3.4/5 · 5 ratings

இதம் தந்த வரிகள் கு. அழகிரிசாமி-சுந்தர ராமசாமி கடிதங்கள்

நவீனத் தமிழின் முக்கியப் படைப்பாளிகளான கு. அழகிரிசாமியும் (1923 - 1970) சுந்தர ராமசாமியும் பரிமாறிக்கொண்ட சில கடிதங்களின் தொகுப்பு இந்நூல். அஞ்சலட்டை ஐந்து பைசாவாகவ…

3.4/5 · 5 ratings

யுத்தம் வேண்டாம் (மார்ஸிம் கார்க்கி)

உலகப் போர்கள் இன்று நடக்கவில்லை . ஆயினும் உலகம் முழுவதும் போர்கள் நடந்துகொண்டுதான் உள்ளன. அதில் எண்ணற்ற மக்கள் , ஒன்றுமறியாத அப்பாவி குழந்தைகளும் பெண்களும் முதலில் பலி கொள்ளப்…

3.4/5 · 5 ratings

லெனினுடன் சில நாட்கள்

ரு(ர)ஷ்யாவின் தனிப் பெருந்தலைவராக விளங்கிய லெனினுடன் நெருங்கிப் பழகியவர் மாக்ஸிம் கார்க்கி. இருவரும் உற்ற நண்பர்கள்; பரஸ்பரம் ஒருவரிடத்தில் ஒருவர் பெருமதிப்பு வைத்துப் பழகி…

3.4/5 · 5 ratings

புது வீடு புது உலகம்

தமிழின் நவீன இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான கு.அழகிரிசாமி சிறுகதை எழுத்தாளராகவே பெரிதும் அறியப்படுகிறார். நாவல், குழந்தைக் கதைகள், நாடகம், மொழிபெயர்ப்பு, இலக்கியக் …

3.4/5 · 5 ratings

அமெரிக்காவிலே… மாக்சிம் கார்க்கி

உலகம் போற்றும் நாவலாசிரியர் மாக்ஸிம் கார்க்கி, 1906ல் அமெரிக்காவில் நடத்திய சுற்றுப் பிரயாணத்தைப் பற்றிக் கூறுகிறது. பாட்டாளி வர்க்கத்திலிருந்து தோன்றிய எழுத்தாள மேதையின் க…

3.4/5 · 5 ratings

குமாரபுரம் ஸ்டேஷன்

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்தவர் கு.அழகிரிசாமி (செப்டம்பர் 23, 1923 - ஜூலை 5, 1970). சிறுகதை, கட்டுரை, புதினங்கள், நாடகங்கள், மேடை …

3.4/5 · 5 ratings