Select a cover image
Searching for images...
Saving cover image...
வீரர் உலகம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
தமிழில் சிறந்ததென்று போற்றப்பெறும் பொருள் இலக்கணத்தில் ஒரு பகுதி புறப்பொருள் இலக்கணம். புறப்பொருளின் இலக்கணத்தைச் சொல்லும் நூல் களும் இலக்கியமாக அமைந்த பனுவல்களும் தமிழில் பல உள்ளன. புறப்பொருள், பெரும்பாலும் வீரத்தின் பல்வேறு நிலைகளைச் சொல்வது. முடியாட்சியிருந்த பழங்காலத்தில் போர் நிகழ்ச்சிகள் எவ்வாறு நடந்தன என்பதும், மன்னர்கள் படைகளைக் காப்பாற்றிப் பகை வர்களை வெல்வதற்கு என்ன என்ன வகையில் முயன்றன…
More like this
கடைசிப் பக்கம்
முதல் பக்கம் படித்து விட்டுத்தானே கடைசிப் பக்கங்களைப் படிக்க வேண்டும். படியுங்கள். அவ்வப்போது என் மனோதர்மத்துக்குத் தோன்றிய கருத்துக்களைக் 'கல்கி'யில் கடைசிப் பக்கமாக' எழுதி வந்…
மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்
ஆனந்த விகடனில், மாலியில் தொடங்கி ராஜு, கோபுலு என்று வழிவழியாக வந்த ஒளிமயமான நகைச்சுவை ஓவியர் மற்றும் கார்ட்டூனிஸ்ட்களில் மதன் முக்கியமான அங்கம். பொதுவாக கார்ட்டூனிஸ்ட்கள்…
இல்லுமினாட்டி (உலகையே நோட்டமிடும் கண்கள்)
நம்முடைய பார்வைக்கும் கவனத்துக்கும் வருகின்ற அம்சங்களை மட்டும்உள்ளடக்கியதுதான் உலகம் என்று நாம் நம்புகிறோம்.ஆனால் உண்மை அதுவல்ல. உலகம் என்ற சதுரங்க ஆட்டத்தை ஆடுபவர்கள் வெகுசிலர்…
ஆனந்த விகடன் பொக்கிஷம்
2011-ஜனவரியில், ‘சென்னை புத்தகக் காட்சி’ நடந்த நேரத்தில் ‘ஆனந்த விகடன் காலப்பெட்டகம்’ வெளியானது. 1926 முதல் 2000 வரையிலான தமிழக, இந்திய மற்றும் உலக நிகழ்வுகளைப் படம்ப…
அதே வினாடி
ஆங்கிலத்திலும் மற்ற உலக மொழிகளிலும் சுயமுன்னேற்றத்துக்கான நூல்கள் உள்ளன. ஆனால் மேற்கத்திய உலகுக்கு இல்லாத ஒரு சிறப்பு நம் நாட்டுக்கு உள்ளது. அது பிரச்சனைகளுக்கான ஆன்மீக தீ…
அபிராமி அந்தாதி விளக்கவுரை பாகம் 3
இந்த நூலைப்பற்றிப் பல மேடைகளில் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இப்போது அபிராமி அந்தாதி விரிவுரை களைப் பல அன்பர்கள் அங்கங்கே நிகழ்த்துகிறார்கள். அவர்களில் பலர் நான் எழுத…
தமிழ்ப் பழமொழிகள் பாகம் - 1
தமிழ்ப் பழமொழிகள் என்னும் இத்தொகுப்பில் 5837 பழமொழிகளைத் தொகுத்து அளித்துள்ளார். இத்தொகுப்பிலுள்ள பல பழமொழிகளுக்கு அருஞ்சொற்பொருள் விளக்கத்தினை நூலாசிரியர் அளித்துள்ளார். இ…
மனமும் மனிதனும்
மனமும் மனிதனும் - மனிதனை ஆட்டிப் படைப்பதும் அலைக்கழிப்பதும் மனமே. மனத்தில் எழுகின்ற எண்ணங்களுக்கு ஏற்பவே ஒவ்வொரு மனிதனின் உயர்வும் தாழ்வும் உருவாகின்றன. மனம்தான் மனித மாளி…