Select a cover image
Searching for images...
Saving cover image...
பிராணாயாமம் நூறாண்டுகள் வாழ வழிகாட்டும் மூச்சுப்பயிற்சி முறை
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
உலகில் பிறந்த அனைவருக்குமே நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நூறாண்டுகள் வாழ்வதற்கு ஆசை மட்டும் இருந்தால் போதாது, உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இந்த இரண்டில் உடல் ஆரோக்கியமாக இருந்து மனம் துவண்டுபோனால் வாழ்க்கை சலித்து விடும். உள்ளம் நன்றாக இருந்து உடல் நலிந்து போனால் வெறுத்துவிடும். உடலையும் உள்ளத்தையும் நீண்ட வாழ்க்கை காலம் இளமையோடும், புத்துணர் வோடும் வைத்திருக்க நமது …
Genres
Shelves
More like this
சே குவேரா மரணத்தை வென்ற போராளி
உலகத்தில் கோடிக்கணக்கான மக்கள் பிறக்கின்றனர் இறக்கின்றனர். ஆனால் அதில் ஒரு சிலரே சாதனைகள் செய்து சரித்திரத்தின் பொன் ஏடுகளில் தங்கள் பெயரையும், பெருமைகளையும் எழுதி வைத்துச் …
ஆரோக்கியம் தரும் யோகாசனங்கள்
இந்நூலில் யோகாசனப் பயிற்சி மேற்கொள்ளும் முறைகள் எளிய முறையில் விளக்கமான படங்களுடன் எழுதியுள்ளேன். இதனை நான் பல ஆண்டு காலமாக ஈடுபாடுடன் செய்து, அதன் பலன்களை நன்கு உணர்ந்த…
நோய் தீர்க்கும் பிராணாயாம சுவாச முறைகள்
மற்ற ஜவராஇகள் எல்லாம் மனித வர்க்கம் உள்பட பிராணவாயுவை மூக்கின் வழியாக உள்ளே இழுத்து கரியமில வாயுவை வெளியே விடுகின்றன. இந்த சுவாசமானது இடைவிடாது பிறந்ததுமுதல் இறக்க…
உலகை வெல்லலாம் வாங்க
வெற்றி, தோல்வி இரண்டுமே நாம் எடுக்கும் முயற்சியைப் பொறுத்ததுதான். உங்கள் மீது நம்பிக்கை வைத்துப் பாருங்கள். வெற்றியின் முதல்படி தெரியும்.நீங்கள் எப்படி இருக்க வேண்டும். எப்படி…
தித்திக்கும் தெய்விகக் கதைகள்
ஒரு காலத்தில் கஜமுகாசுரன் என்ற அசுரன் இருந்தான் அவன் தனது வம்சத்திற்கு ஏற்ப சகல விதமான வரபலங்களோடு இந்த உலகை ஆட்சி செய்ய விருப்பம் கொண்டான்.அப்படிப்பட்ட சர்வ சக்தியை பெறுவ…
கண்ணன் பிடித்த சிறுத்தை
இந்த நூலில் வரும் கதைகள் அனைத்திலும் சிறுவர்களுக்காகப் பல அரிய தகவல்களைக் கதையினூடே தெரிவித்துள்ளார் ஆசிரியர். அப்படிப்பட்ட தகவல்களைத் தனியாகச் சொல்வதைவிடக் கதையினூடே சொ…
பாட்டி சொன்ன வேட்டைக் கதைகள்
வேணு சீனிவாசன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவர் சென்னை, கல்பாக்கம் மருத்துவமனையில் தொழில்நுட்ப ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது பல மருத்துவக் கட்டுரைகள் தமிழி…
ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்ய தேசங்கள்
நமது பாரத தேசத்தில் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் அர்ச்சாவதாரமாக எழுந்தருளி தரிசனம் தரும் கோயில்கள் ஏராளமாக இருக்கின்றன. அவைகளுள் பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்ய…
சுற்றுச்சூழல் மாசு விளைவுகளும் விழிப்புணர்வுகளும்
என்னுடைய சிந்தனைகள் சுற்றுச்சூழல் சிந்தனைகள் குறித்த இந்த நூலை விஜயா 'பதிப்பகம் வெளியிடுவதைக் குறித்து நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.சென்னை வானொலி நிலையத்தில் சுற்று…
ரசவாத சித்தர்கள்
சித்தர்களைப் பற்றி எழுதுவது என்பது எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய பாக்கியம் அல்ல, எனது அமெரிக்க நண்பர் திருவாளர் நந்து அவர்கள் சொல்லுவதைப் போல அவர்களது அருளும், அனுமதியும் …
யோகா கற்றுக்கொள்ளுங்கள்
யோகாவின் அடிப்படைத் தத்துவம் என்ன? ஆரோக்கியமான வாழ்க்கைக்கு யோகா எப்படி உதவுகிறது? யோகாவின் மூலம் வெற்றி எப்படி சாத்தியப்படுகிறது? யோகாவில் அடங்கியுள்ள மூன்று முக்கியமா…